மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கு
விண்ணப்பித்திருக்கும் ஆதி திராவிட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு ஒரு
அறிவிப்பு.
கட்டணச் சலுகை பெறுவதற்கான ஆண்டு உச்ச வரம்பை ரூ.2 லட்சம் என்ற
அளவிலிருந்து ரூ.2.5 என்ற அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளது. அரசு ஆணை GO
(Ms)No.51 -ன் படி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
எனவே, கலந்தாய்விற்கு கலந்துகொள்ளவரும் மேற்கண்ட பிரிவு மாணவர்கள்,
தேவைப்படும் வருமான சான்றிதழைப் பெற்று வருமாறும், தங்களுக்கான கட்டணச்
சலுகையை பெற்றுக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
No comments:
Post a Comment