pack

Join It Now...! :
கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TEACHERTN என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்க அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TEACHERTN (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TEACHERTN என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும்.

நாளிதழ் செய்திகள்...!

Guestbook கிழே உள்ள நாளிதழ் செய்திகளை விரிவாக அறிய தலைப்பின் மீது கிளிக் செய்யவும்

"மாணவர்களே...அரசு பள்ளிக்கு வாங்க": பேனர் வைத்து அழைப்பு

சி.பி.எஸ்.இ., 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.1 லட்சம்

பள்ளி ஆசிரியரை, தலைமை ஆசிரியர் எரித்து கொன்ற கொடூரம்

கல்வி உரிமை சட்டம் அமல்படுத்தும் முறை முற்றிலும் தவறானது - கோவா முதல்வர்

பச்சையப்பன் அறக்கட்டளையை அரசே ஏற்க வேண்டுகோள்

"வேலை தேடாதீர்... வேலை தருவோராக மாறுங்கள்..."

"விண்ணப்பித்த அனைவருக்கும் பொறியியல் இடம் கிடைக்கும்"

ஐ.ஏ.எஸ். பதவிக்கான தேர்வில் 40 சதவீதம் பேர் ஆப்சென்ட்

ஜூன் முதல் வாரத்தில் நர்சிங் படிப்புக்கான விண்ணப்பம் விநியோகம்

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தேர்வில் மாற்றம்: மத்திய அரசு முடிவு

கண்ணாடி மற்றும் மண்பாண்ட ஆராய்ச்சி நிறுவனம்

நாட்டுப்புறவியலில் நாட்டமா?

ஏ.ஐ.சி.டி.இ., அதிகாரத்தை மீட்க அவசர சட்டம்

26.05.2013

எம்.பி.பி.எஸ். விண்ணப்பம் சேர்ந்து விட்டதா? இணையதளத்தில் அறிய ஏற்பாடு

தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு ஒற்றைச் சாளர முறை மாணவர் சேர்க்கை

ஜூன் முதல் வாரத்தில் நர்சிங் படிப்புக்கான விண்ணப்பம் விநியோகம்

கடைச்சரக்கல்ல கல்வி : உரத்த சிந்தனை

"தமிழக மதிய உணவுத் திட்டம்: ஐ.நா. பாராட்டு"

மருத்துவம், பொறியியல் படிப்புக்கு ஒரே நாளில் நுழைவு தேர்வு

மாற்றங்களுக்காகக் குழந்தைகள் காத்திருக்கிறார்கள் .-உதயசங்கர்

கல்வி மட்டுமே திருட முடியாத செல்வம்

மே 28, 29ம் தேதிகளில் பட்டதாரி ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு

மதிப்பெண் பட்டியலுக்கு பணம் வசூலித்தால் நடவடிக்கை

சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு

சமூக சேவை: மாணவர்களை பொறுப்புள்ள குடிமகன்களாக்கும்

ஜப்பானில் உதவித்தொகையுடன் படிப்பு

சாலையில் கிடந்த பல்கலை விடைத்தாள்: அதிகாரி விசாரணை

25.05.2013

பிளஸ் 2 மாணவர்கள் கல்வி தகுதியை பள்ளியிலேயே பதிய ஏற்பாடு

தமிழகத்தில் புதிதாய் 17 பொறியியல் கல்லூரிகள்: ஏ.ஐ.சி.டி.இ.

24.05.2013

பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு: அரசுக்கு, கல்வித்துறை அறிக்கை - "தினமலர்"

அரசுப் பள்ளிகளில் தற்காலிக பணிக்கு விண்ணப்பிக்கலாம்

பள்ளி வாகனங்களை பரிசோதிக்க 50 கண்காணிப்பு குழுக்கள்?

பள்ளிகளின் இட பரப்பளவிற்கு ஏற்ப மாணவர் எண்ணிக்கை?

பொறியியல் படிப்பு: 1.89 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம்

சட்டப்படிப்பு: 2,700 விண்ணப்பங்கள் விற்பனை

கால்நடை மருத்துவ படிப்பு: 13 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனை

23.05.2013

ஆசிரியர் தகுதித் தேர்வு: ஜூன் 17 முதல் விண்ணப்பம் வழங்கப் படுகிறது!

2013-ம் ஆண்டிற்கான ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு

உதயமாகும் புதிய படிப்புகள்

ஆசிரியர் பணியிடங்கள் காலி: அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி சாத்தியமா?

சி.டி.இ.டி., (CTET) தேர்வு நேரம் அதிகரிப்பு

அசல் மதிப்பெண் பட்டியலின் நகலை அனுப்ப உத்தரவு

அரசு பள்ளிகளில் பிளஸ் 2 மாணவர் எண்ணிக்கை குறைவு

குரூப்-2 தேர்வில் முறைகேடு: சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை

பயிற்சி பெற்ற ஆசிரியர்களே பாடம் நடத்த வேண்டும்: சுப்ரீம் கோர்ட்

22.05.2013

கால்நடை மருத்துவ படிப்பு: 11 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனை

அரசு துறை தேர்வுகளுக்கு ஹால் டிக்கெட் வெளியீடு

முதுநிலை மருத்துவ படிப்பு: மே 25 முதல் கலந்தாய்வு

நேர மேலாண்மையை கற்றுக்கொடுப்பது எப்படி?

ஊர் புற நூலகங்களை தரம் உயர்த்த நடவடிக்கை: அமைச்சர் தகவல்

ஆவணங்களை மொழி பெயர்க்க ரூ.80 லட்சம்; தமிழ் பல்கலை துணைவேந்தர் தகவல்

21.05.2013

பாடநூல் கழக அலுவலகத்தில் புத்தக விற்பனை விறுவிறுப்பு

பிளஸ் 1 புத்தகத்தில் விழிப்புணர்வு வாசகம்

சட்ட படிப்புக்கு விண்ணப்பம் வினியோகம்: ஜூன் 25க்குள் தரவரிசை பட்டியல்

ஜப்பானில் உதவித்தொகையுடன் கல்வி

20.05.2013

மருத்துவ மாணவர் சேர்க்கையில் வெளிப்படை தன்மை அவசியம்: டாக்டர்கள் சங்கம்

பிளாஸ்டிக் டெக்னாலஜி

தனியார் பள்ளிகளில் கட்டணங்கள் கிடுகிடு: நடவடிக்கை எடுப்பார்களா அதிகாரிகள்

கல்லூரியில் இடம் கிடைப்பது வெற்றியல்ல: ரமேஷ்பிரபா

சென்னை நந்தனம் கல்லூரியில் நீர்வாழ் உயிர் வளர்ப்பியல் படிப்பு

டேட்டா சயின்டிஸ்ட் - ஒரு பன்முக நிபுணர்

இவர், இப்படி..."பிரம்மோஸ்" ஏவுகணையின் தந்தை

பிளஸ் 2 முடித்த 7 லட்சம் பேரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க ஏற்பாடு

சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு கோவையில் மையம் அமையுமா?

வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு!

19.05.2013

9ம் வகுப்பு முப்பருவ கல்வி முறையில் உடற்கல்வி பாடத்திற்கும் முக்கியத்துவம்

வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு!

இக்னோவில் பி.எட்., படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

பள்ளி, உயர்கல்விக்காக ரூ.21 ஆயிரம் கோடியை ஒதுக்கீடு செய்து முதல்வர் சாதனை: ஒ.பன்னீர்செல்வம்

பிளஸ் 2 தேர்வில் சாதித்த குழந்தை தொழிலாளர்கள்

சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு கோவையில் மையம் அமையுமா?

ரிசர்வ் வங்கியில் டெக்னிக்கல் மேலாளர் பணி

இளைஞர்களுக்கு இந்தியன் வங்கியின் வேலைவாய்ப்புப் பயிற்சி

பி.எஸ்.என்.எல். சார்பில் "விடியோ டெலிபோனி' சேவை

வேலைக்கேற்ற தேவை!

பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க மே 20 கடைசி

மே. 21-ல் மருத்துவ உதவியாளர், ஓட்டுநர் பணிக்கான வேலைவாய்ப்பு முகாம்

18.05.2013

தமிழகத்திலுள்ள பொறியியல் கல்லூரிகளின் விவரம்

BE விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு வருகின்ற 19ஆம் தேதி 21 தலைமை தபால் நிலையங்கள் விண்ணப்பங்களை பெறுவதெற்கென்றே திறக்கப்பட்டிருக்கும்

மாணவிக்கு மாற்றுச் சான்றிதழை தர மறுத்த தனியார் பள்ளி, நஷ்டஈடு வழங்க நுகர்வோர் கோர்ட் உத்தரவு

குரூப்-2 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு விரைவில் பணி

அங்கீகாரம் பெறாத 2,000 பள்ளிகளை மூட மாட்டோம்: அதிகாரி தகவல்

மருத்துவ படிப்பு: 31 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனை

கல்லூரிகளில் பெயரளவில் செயல்படும் "மாணவர் சேர்க்கை குழு"

17.05.2013

தனியார் பதிப்பகங்களிடம் இருந்து 9ம் வகுப்பு புத்தகங்கள் வரவேற்பு

முதுநிலை மருத்துவ படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு

விலையில்லா பொருள்கள் வழங்க தனி கழகம்

சிவில் சர்வீசஸ் விடைத்தாள்: ஆன்-லைனில் வெளியிட ஆலோசனை

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை.,யில் பி.எட் விண்ணப்பங்கள் வழங்கல்

பிளஸ் 2க்கு பிறகு என்ன படிக்கலாம்... 3 மையங்களில் மாணவர்களுக்கு ஆலோசனை

நர்சரி பள்ளி சேர்க்கை விவகாரம்: ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து அப்பீல்

வி.ஐ.டி., பல்கலையில் பி.டெக்., கவுன்சிலிங் தொடக்கம்

நமது சமூகத்தில் கல்வியின் ஒவ்வொரு அம்சமும் இயந்திரத்தனமாகவே உள்ளது: அமித் சவுத்ரி

அரசு ஊழியர் விவரம் அடங்கிய மைய தரவுத் தளம் உருவாக்கப்படும்

குரூப்-1 தேர்வில் 1,330 பேர் தேர்வு :டி.என்.பி.எஸ்.சி. தகவல்

பணி நிரவல் திட்டத்தை கைவிடக் கோரி நெல்லையில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

பி.இ. விண்ணப்பத்துடன் மாற்றுச் சான்றிதழை இணைக்கத் தேவையில்லை

பொறியியல் நேரடி இரண்டாமாண்டு விண்ணப்பம் மே 21 முதல் விநியோகம்

இன்ஜினியரிங் கவுன்சிலிங் தேதிகள் அறிவிப்பு

நர்சரி சேர்க்கைக்கு கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் பொருந்தாது

அண்ணாமலை பல்கலையை அரசே ஏற்கும் சட்ட முன்வடிவு நிறைவேற்றம்

மீண்டும் சென்டத்தை நோக்கி சூப்பர் 30

16.05.2013

2013ம் ஆண்டிற்கான டேன்செட் தேர்வு முடிவுகள் வெளியீடு!

6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 20ல் தேர்வு முடிவுகள்: கல்வித்துறை ஏற்பாடு

பிளஸ் 2 மறுகூட்டலுக்கு ஆன்-லைனில் 75 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பம்

எம்பிபிஎஸ்: மே 30-க்குள் மாற்றுச் சான்றிதழ் அளித்தால் போதும்!

ஒருங்கிணைந்த கல்வியியல் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

விரும்பும் படிப்பா, வேலைக்கான படிப்பா? எது தேவை?

பொறியியல் தொழில்நுட்ப கல்லூரியும் வேலை வாய்ப்பும்....

கட்டண நிர்ணயம் குறித்து தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை

18, 19-ல் ரஷிய கல்விக் கண்காட்சி

இடமாறுதல் கவுன்சிலிங் ஆரம்பம்: பள்ளிகளில் மாணவர்கள் அலைக்கழிப்பு

10, பிளஸ் 2 மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு குறித்த முகாம்

கவனத்தை கவரும் கடல்சார் படிப்பு

தேசிய சதுரங்கப்போட்டி காரைக்காலில் துவங்கியது

சி.ஏ., தேர்வு 24ம் தேதிக்கு தள்ளிவைப்பு

தமிழ் பள்ளிகளுக்கு மலேசியாவில் தடை?

மீன்வள அறிவியல் படிப்பு

இந்தியாவிற்கு குறைந்தது 100 சினிமாப் பள்ளிகள் தேவை: சுபாஷ் காய்

பி.இ., விண்ணப்ப விற்பனை 2.26 லட்சமாக உயர்ந்தது

10ம் வகுப்பு பாட புத்தகம்: இந்திய வரைபடத்தில் இல்லை அருணாச்சல்

15.05.2013

அரசு தொடக்க பள்ளிகளில் 20 மாணவர்கள் சேர்ந்தால் போதும் ஆங்கில வழி கல்வி தொடங்கலாம்

பகுதி நேர கணினி ஆசிரியர் பணியிடத்திற்கு பதிவுமூப்பு பரிந்துரை

தமிழ்நாடு பாடநூல் கழகம் பெயர் தமிழ்நாடு கல்வியியல் கழகம் என்று பெயர் மாற்றம்

முதல் பட்டதாரி சான்றிதழ் பெறுவதற்கு தாலுகா அலுவலகங்களில் மக்கள் கூட்டம்

கல்லூரிகளில் விண்ணப்பங்கள் விற்பனை விறுவிறு; ஆங்கிலம், பிகாம்., பாடங்களுக்கு மவுசு

சான்றிதழ்கள் பெற மாணவர்கள் திண்டாட்டம்

பல்வேறு துறைகளில் வலம்வரும் புள்ளியியல் நிபுணர்

சிறந்த தமிழ் மென்பொருள் உருவாக்குபவருக்கு விருது: முதல்வர்

14.05.2013

ஆசிரியர் பயிற்சி விண்ணப்பம்: அடுத்த வாரம் முதல் வழங்கல்

பிளஸ்–2 முடிக்காமல் பட்டப்படிப்பை படித்ததாக குற்றச்சாட்டு: தலைமை ஆசிரியரின் பதவி உயர்வை திரும்பப் பெற்ற அதிகாரியின் நடவடிக்கை ரத்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளில் திருக்குறளுக்கு முக்கியத்துவம்

ஐடிஐ மாணவர்களுக்கு பல்வேறு சலுகைகள் : முதல்வர்

மாணவர்கள் மொபைல் போனை பள்ளிக்கு எடுத்து வருவதால், இன்றைய ஆசிரியர்கள், பெரும் சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது:

13.05.2013

நாளை முதல் பிளஸ் 2 புத்தகங்கள் விநியோகம்

ஆங்கில வழி கல்வி ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுமா?

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சரிவு

போட்டி போட்டு வசூலிக்கும் டி.ஆர்.பி.,யும், தேர்வுத் துறையும்...

13 லட்சம் மாணவர்களுக்கு 70 உடற்கல்வி ஆசிரியர்கள்:நியமன அறிவிப்பு இல்லை

"இன்ஜினியரிங் கல்லூரிகளில் தேவையற்ற படிப்பு இருக்காது"

கூடுதல் எம்.பி.பி.எஸ்., இடங்கள்: கலந்தாய்விற்கு முன் அறிவிக்கப்படுமா?



12.05.2013

அரசு கல்லூரிகளில் கூடுதல் எம்.பி.பி.எஸ்., இடங்கள்

பிளஸ் 2 தனித்தேர்வு: மாற்றுத்திறன் மாணவி 1,159 மதிப்பெண் எடுத்து அசத்தல்

கணிதமேதை ராமானுஜம் வாழ்க்கை திரைப் படமாகிறது

சட்ட பல்கலையில் புதிய படிப்பு: மே 20ல் விண்ணப்பம்

11.05.2013

ஐந்தாம் வகுப்பு வரை ஆங்கில வழி கல்வி கூடாது: இந்திய கம்யூ., வலியுறுத்தல்

நாமக்கல் மாவட்ட தனியார் பள்ளிகளில் விதிமீறல்: எம்.எல்.ஏ., ஆவேசம்

முன்னேற்றத்தின் முதுகெலும்பு: இன்று தேசிய தொழில்நுட்ப தினம்

10.05.2013

நாமக்கல் மாவட்டத்தின் சாதனை பின்னணி என்ன? - Dinamalar Exclusive

பாரத ஸ்டேட் வங்கி கிளைகளில் 1,500 Probationary Officers பணிகள்

தமிழகத்தில் இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகம்: முதல்வர் அறிவிப்பு

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் பி.எட். படிப்பில் 1000 இடங்களுக்கு சேர்க்கை

புதுச்சேரியில் +2 தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு

அதிக கட்டணம்: பள்ளி அங்கீகாரம் ரத்து

பி.இ.: தேர்வு முடிவுக்கு காத்திருக்காமல் சிபிஎஸ்இ மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்

பி.இ. கட்-ஆப் மதிப்பெண் குறையும்: எம்.பி.பி.எஸ். கட்-ஆஃப் அதிகரிக்கும்

முதல் தலைமுறை பி.ஏ. பி.எல்., பட்டதாரி மாணவர்களுக்கும் கல்வி கட்டணச் சலுகை: ஜெயலலிதா அறிவிப்பு

பிளஸ் 2 தேர்வு: முக்கிய பாடங்களில் 90% மாணவர்கள் தேர்ச்சி

பொறியியல் விண்ணப்ப தேதியை நீட்டிக்க முடியாது: உயர்கல்வி அமைச்சர்

எஸ்.சி.,- எஸ்.டி., மாணவர்களுக்கு ஸ்மார்ட் கிளாஸ்

முதல் தலைமுறை மாணவர்களுக்குச் சலுகை

09.05.2013

மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களின் விவரம்

பன்னிரண்டாம் வகுப்பு மறுகூட்டல் விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள்

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் - முதல் மதிப்பெண் 1189!

தன்னம்பிக்கை இருந்ததால் சாதிக்க முடிந்தது: முதல் மாணவர் அபினேஷ்

பாட வாரியாக முதலிடம் பெற்றவர்களின் விவரம்

+2 மதிப்பெண் சான்றிதழ்கள் 27.05.2013 அன்று வழங்கப்படும் : அரசு தேர்வுகள் துறை அறிவிப்பு

பிளஸ் 2 தேர்வின் ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் 88.1%

எந்த மதிப்பெண்ணுக்கு எந்த கல்லூரி கிடைக்கும்?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: மாவட்ட வாரியாக தேர்ச்சி விபரம்

200க்கு 200 மதிப்பெண்கள் எத்தனை பேர்?

மொழிப் பாடவாரியாக முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் யார்?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: 2012 - 2013 ஓர் ஓப்பீடு

ஒட்டுமொத்த அளவில் முதல் மாணவி காவ்யா - மதிப்பெண் 1192

08.05.2013

அடுத்த கல்வியாண்டு புத்தகங்கள்: பள்ளி வாரியாக அனுப்பும் பணி தீவிரம்

பணி நிரந்தரம் செய்யக்கோரி சிறப்பு ஆசிரியர்கள் பேரணி

மெட்ரிக் பள்ளிகளில் ஏழை குழந்தை சேர்க்கை: விண்ணப்பிக்க நாளை கெடு

மனக் கட்டுப்பாடே வெற்றிக்கு அடிப்படை!

வேலை வாய்ப்பு அலுவலகம் மாற்றுத்திறனாளிகளால் முற்றுகை

தென் மாவட்டங்களில் வேலை வாய்ப்பை உருவாக்க ஒன்பது தொழில் பூங்கா: முதல்வர் அறிவிப்பு

டெல்லி பல்கலையில் புதிய படிப்புகள்

கால்நடை மருத்துவப் படிப்புக்கு மே 13 முதல் விண்ணப்பம் விநியோகம்

ஒருங்கிணைந்த எம்.எஸ்சி உயிரியல் அறிவியல் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

ஊழியர் பற்றாக்குறை: முதன்மை கல்வி அலுவலகத்தில் கூடுதல் பணிச்சுமை- Dinamalar

அரசு திரைப்பட நிறுவனத்தில் அனிமேஷன் டிப்ளமோ

ஓவிய கலையில் விருப்பமா? காத்திருக்கிறது அரசு கவின் கலை கல்லூரி

மே 24ல் சென்னை பல்கலை தொலைநிலை கல்வி தேர்வு

07.05.2013

படிப்பை தேர்ந்தெடுப்பதில் குழப்பமா?

மாவட்ட ஆட்சியர் உத்தரவால் பணிந்த பள்ளி நிர்வாகம்

ஜேஇஇ-மெயின் தேர்வு முடிவுகள் வெளியீடு

விஐடிஇஇஇ கலந்தாய்வு தேதி வெளியீடு

பி.காம்., படிப்பிற்கு கடும் போட்டி

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை எதிரொலி: அதிகாரிகளுக்கு மக்கள் கோரிக்கை

பாலிடெக்னிக் கல்லூரிகளில் விண்ணப்ப வினியோகம் துவக்கம்

ஆங்கில வழிக் கல்வி மாணவர் சேர்க்கை குறைவை தடுக்க யுக்தி

19 ஆயிரம் மாணவருக்கு இலவச லேப்டாப் வழங்கல்

கல்வித்துறை ஆய்வக உதவியாளர்கள் கோரிக்கை

06.05.2013

3 லட்சம் ஆசிரியர்கள் பற்றாக்குறை - தேசிய ஆசிரியர் கல்வி கழகம்

"உண்மைத் தன்மை" சான்றுக்கு காத்திருக்கும் 1500 ஆசிரியர்கள், 6 ஆண்டுகளாக இழுத்தடிப்பு

எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்பு: 9ம் தேதி முதல் விண்ணப்பம்

சட்டப் படிப்புகளுக்கு மே 15ம் தேதி முதல் விண்ணப்பம்

மாணவியருக்கு விளையாட்டு: சவுதி அரேபிய அரசு அனுமதி

454 மாணவருக்கு ராஜ்ய புரஸ்கார் விருது

05.05.2013

தலைமை ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறை ரத்து

9ம் வகுப்பில் தொடர் மதிப்பீட்டு முறை; அமல்படுத்துவதற்கான ஏற்பாடு தீவிரம்

ஆசிரியர் தகுதித் தேர்வு: தேர்ச்சி பெற 2015 வரை ஐகோர்ட் கெடு

25% இடஒதுக்கீடு சேர்க்கை: தனியார் பள்ளிகள் "கப்சிப்"

04.05.2013

பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இன்று வினியோகம்

பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்துவதில் இழுபறி: இடைநிலை ஆசிரியர்கள் ஏமாற்றம்

தமிழகத்தில் பொருளாதார கணக்கெடுப்பு 15ம் தேதி ஆரம்பம் பட்டதாரிகள், மாணவர்கள், ஆசிரியர்களுக்கு அழைப்பு

சிவில் சர்வீசஸ் தேர்வு: கோவை மாணவர்கள் 5 பேர் வெற்றி

"விருப்பத்துடன் படித்ததால் ஐ.ஏ.எஸ்.,தேர்வில் சாதிக்க முடிந்தது"

யு.பி.எஸ்.சி., தேர்வு: தமிழக அளவில் சென்னை மருத்துவர் முதலிடம்


03.05.2013

"ஆதிதிராவிடர் ஒதுக்கீட்டில் சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி மாணவர்கள் சேர்க்கை"

8 பொதுத் துறை நிறுவன ஊழியர்களுக்கு 7 மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை

டி.என்.பி.எஸ்.சி. இலவச பயிற்சி: முன்பதிவு செய்தவர்களுக்கு அழைப்பு

மதுரையில் ராணுவ பணிக்கு ஆட்கள் தேர்வு முகாம்

எம்.எஸ்.சி., நர்சிங் படிப்புக்கு 8ம் தேதி கலந்தாய்வு

மாணவர்களே... உங்களின் மூளை பன்முகத் திறன் வாய்ந்தது!

02.05.2013

6 முதல் எஸ்.எஸ்.எல்.ஸி., வரை ஜாமின்ட்ரி பாக்ஸ்: கல்வித்துறை தீவிரம்

தனியார் பள்ளிகளால் ஏற்பட்டுள்ள போட்டியை சமாளிக்க, ஆங்கில வழிக் கல்வியை அதிகரிக்க தமிழக அரசு அதிரடி முடிவு

மின்னணு பயிற்சி முகாம்: மாணவர்களுக்கு அழைப்பு

ஆசிரியர் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்தவர் கைது

தமிழ் படிக்கும் மாணவர்கள் தகுதியை மேம்படுத்திக் கொள்ளவேண்டும்

ஐ.டி.ஐ., படித்தவர்களுக்கு போக்குவரத்து கழகத்தில் பணி

58 தனியார் பள்ளிகளுக்கு உள்ளூர் திட்ட குழுமம் நோட்டீஸ்

பத்தாம் வகுப்பில் வெற்றி: எம்.எல்.ஏ., சாதனை

01.05.2013

அரசு அலுவலகங்களில் அக்னாலெட்ஜ்மெண்ட் வாங்கும் வழி முறைகள்

குரூப்-1 தேர்வு வயது வரம்பு உயருமா?

அரசுக் கல்லூரிகளில் பயின்ற செவிலியர்களுக்கு மட்டுமே அரசு மருத்துவமனைகளில் பணி: உயர் நீதிமன்றம் தீர்ப்பு

பள்ளி திறந்த முதல் வாரத்திலேயே புத்தக பை, காலணி வழங்க உத்தரவு

30.04.2013

குடிநீர், கழிப்பறை வசதி செய்யாத தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து

நர்சரி பள்ளிகள் அங்கீகாரம் பெற அறிவுறுத்தல்

பட்டதாரிகள் தொழில் தொடங்க முன்வரவேண்டும்: மத்திய அமைச்சர் பேச்சு

கேட்-2013 தேர்வு தேதி அறிவிப்பு

ஆசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு: சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கோரி வழக்கு

51 ஆயிரம் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க நடவடிக்கை

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக தேர்வு முடிவு இன்று (30.04.2013) வெளியிடப்படுகிறது

பெண்ணுக்கு 57 வயதில் கிடைத்தது அரசுப் பணி

29.04.2013

கல்வி வளர்ச்சிக்காக செலவிடப்படும் நிதி; நாட்டின் வளர்ச்சிக்கான முதலீடு

அந்நிய முதலீட்டால் இந்திய கலாச்சாரம், பண்பாடு, தொழிலுக்கு ஏற்ற கல்வி அமையாது

தொழிற்பயிற்சி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ்

மாணவர்களுக்கு ஆரோக்கிய உணவு பயிற்சி

மாணவர்களிடையே வாசிக்கும் பழக்கம் குறைந்து வருகிறது

குஜராத்தில் கல்விப் புரட்சி

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்துங்கள்: ஆசிரியர்களுக்கு அமைச்சர் வேண்டுகோள்

பகுதி நேர மேலாண்மை முதுகலை பட்டய படிப்பு ; விண்ணப்பங்களை வரவேற்கும் திருச்சி ஐ.ஐ.எம்

குரூப் 4 மூலம் வி.ஏ.ஓ.,க்கள் தேர்வு: கருத்தரங்கில் வலியுறுத்தல்

சுற்றுச்சூழல் பொறியியல்: எம்.இ., பட்டத்திற்கு இணையாக எம்.டெக்.,

பொறியியல் சேர்க்கை மதிப்பெண் விவகாரம்: எஸ்.சி., - எஸ்.டி., மாணவர்கள் நிலை கேள்விக்குறி

28.04.2013

அரசு பணியாளர்கள் திடீரென பதவியை ராஜினாமா செய்து, அரசியல் கட்சிகளில் சேர்ந்து உடனே தேர்தலில் போட்டியிட விரைவில் தடை

27.04.2013

மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு

சத்துணவுக்கான மானியம் அதிகரிப்பு 69.50 காசிலிருந்து ரூ.1.30 ஆக உயர்வு

கள்ளர் சீரமைப்பு பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கீடு

நெட், செட் தேர்வுகளின் தகுதி மதிப்பெண்கள் - மதுரை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

பிற்பட்டோர், சிறுபான்மையின மாணவர் விடுதிகளுக்கு 178 கோடி ஒதுக்கீடு


26.04.2013

எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியல்: ஜூன் முதல் வாரம் வெளியீடு

பொது கலந்தாய்வு எப்போது? கல்லூரி ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு

அரசு பள்ளிக்கு 9.67 லட்சம் கணித உபகரண பெட்டிகள்: கல்வித்துறை டெண்டர்

குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்ற 597 பேருக்கு ஏப்.,29ல் கவுன்சிலிங்

கோடை கால பயிற்சி முகாம்: அறிவியல் மையம் ஏற்பாடு

மாணவர் விடுதிகளில் ஆங்கில பேச்சு பயிற்சி

25.04.2013

கல்வியாண்டு மத்தியில் ஓய்வுபெறும் ஆசிரியருக்கு பணி நீட்டிப்பு: ஐகோர்ட் உத்தரவு

சிவில் சர்வீஸ் தேர்வு: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

புத்தகத்தைப் பார்த்து தேர்வெழுதும் திட்டம்: சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் அறிமுகமாகிறது

மாணவிகள் விடுதியில் கவுன்சிலிங்: கல்வித்துறை உத்தரவு

பகுதி நேர ஆசிரியர் பணி விண்ணப்பம் வரவேற்பு

செய்தித்தாள் வாசித்தால் சிந்தனை திறன் பெருகும்

24.04.2013

தமிழ் வழியில் பி.எல்., பட்டம் பெற்றவர் சிவில் நீதிபதியாக தேர்வானது செல்லும்: உயர் நீதிமன்றம்

வெளிநாட்டு பல்கலை உதவித்தொகை: தொடர்பு மையம் அமைக்கிறது அரசு

அரசு கல்லூரிகளில் அம்மா உணவகம்: மாணவர்கள் எதிர்பார்ப்பு

முதல் தலைமுறை பட்டதாரிகள் சுய தொழில் துவங்க அழைப்பு

போலீஸ் பல்கலைக்கழகம்: முதல்வர் அறிவிப்பு

23.04.2013

உயர்கல்வி சீரழிவுக்கு நீதிமன்றமும் ஒரு காரணம்: சந்துரு வருத்தம்

ஆசிரியர்களை மாணவர்கள் மறக்கக் கூடாது

பட்டதாரிகள் ஏமாற்றம்: வேலைவாய்ப்பு அலுவலர் முற்றுகை

மே 5 முதல் எம்.பி.பி.எஸ். விண்ணப்பம்

பொறியியல் கலந்தாய்வு: மே 4 முதல் விண்ணப்பம்

அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை: வரும் கல்வியாண்டில் நிரப்பப்படுமா?

"மாத்தி யோசிங்க, விரைவில் சேருங்க": அரசு பள்ளியின் அழைப்பு

வாசிப்பு, நேசிப்பு, யோசிப்பு, சுவாசிப்பு: உலக புத்தக தினம்


22.04.2013

பணி நியமனம் அறிவிப்பு முதல்வர் வெளியிடுவார் நர்சரி ஆசிரியர் நம்பிக்கை

வேலைக்கு தகுதியான பட்டதாரிகள் 30 சதவீதம் மட்டுமே: துணைவேந்தர் வேதனை

புதிய ஓய்வூதியத் திட்டம்: நாடாளுமன்றத்தில் விவாதிக்காதது ஏன்?

இ.பி.எப்., வட்டி 8.5 சதவீதம்; நிதி அமைச்சகம் முடிவு: இந்த வாரம் தெரியும்

கல்விக்குத் தேவை சமுதாயத் தணிக்கை

பகுதி நேர ஆசிரியர் பதவிக்கு முதல் விண்ணப்பம் வினியோகம்

பகுதிநேர ஆசிரியர்களை சோதிக்கும் மே மாதம்: அரசு கருணை காட்டுமா?

மொபைல் போனில் பாடங்கள் படிக்கும் வசதி விரைவில் அறிமுகம்

உயர் கல்விக்கு கடந்த ஆண்டை விட அதிக நிதி ஒதுக்கீடு: அமைச்சர் சம்பத்

21.03.2013

டி.இ.டி., தேர்வில் மதிப்பெண் சலுகை: எஸ்.சி., எஸ்.டி., மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கும் வழங்க கோரிக்கை

ஆசிரியர் தகுதித் தேர்வு இந்த ஆண்டு நடக்குமா? ஏகப்பட்ட வழக்குகளால் டிஆர்பி திணறல் - தினகரன் நாளிதழ் செய்தி

மாநகராட்சி பள்ளிகளில் புது "சாப்ட்வேர்": கல்வித்தரத்தை பெற்றோர் அறிய வாய்ப்பு

உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப கோரிக்கை

"சிவில் சர்வீஸ் தேர்வு எழுத விவசாய படிப்பு நல்ல தேர்வு"

மருத்துவப் படிப்புக்கு இணையான படிப்புகள்: வழிகாட்டுகிறார் ரமேஷ் பிரபா

பயோ டெக்னாலஜியில் 25 படிப்புகள்: வல்லுனர்கள் விளக்கம்

விரும்பிய பாடங்களை தேர்வு செய்தால் சாதிக்கலாம்: வழிகாட்டியில் அறிவுரை

உண்மை, அர்ப்பணிப்பு, கடும் உழைப்பு: ஐ.ஏ.எஸ்., ஆக இதுவே வாய்ப்பாடு

20.04.2013

பள்ளிக் கல்வித்துறை சம்பந்தமான அனைத்து செய்தியை கொண்டு, "கற்க கசடற" என்னும் பருவ இதழ் வெளியிடவும் நூலகங்களுக்கு, அரசு உத்தரவிடப்பட்டு உள்ளது.

ஆசிரியர் பயிற்சி: தனித் தேர்வர்களுக்கு ஆன்-லைனில் விண்ணப்பம்

டி.என்.பி.எஸ்.சி., தேர்வு பாட திட்டம்: தமிழில் வெளியிட நடவடிக்கை

விடைத்தாள்கள் சேதமடைந்த விவகாரம்: தபால் ஊழியர்கள் இடைநீக்கம்

19.04.2013

20 மாநகராட்சி பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி: புதிதாக 10 மழலையர் பள்ளி

குரூப்-2 உள்ளிட்ட 6 தேர்வுகளுக்கான பாடத்திட்டங்கள் மாற்றம்: டி.என்.பி.எஸ்.சி

ஜூலை 1ம் தேதி முதல் பி.எப் கணக்கை ஆன்லைனில் மாற்றலாம்

பள்ளி கல்வித்துறையில் உளவியல் வல்லுனர் பணி

மாணவர் சேர்க்கைக்கு தகுதி நிர்ணயம்: ஏ.ஐ.சி.டி.இ., உத்தரவை உறுதி செய்தது ஐகோர்ட்

வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள்: இணையதளத்தில் தகவல் வெளியிட உத்தரவு

18.04.2013

அரசு பாலிடெக்னிக்குகளில் 579 புதிய ஆசிரியர் பணியிடங்கள்

"கதை சொல்லி" அமைப்பு: நூலகத்துறை புதிய முயற்சி

பிளஸ் 2 இயற்பியல் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட தனியார் பள்ளி ஆசிரியர்களை நாமக்கல் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.

3 இடங்களில் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை., அமைக்கப்படும்

பழங்கால நாணயங்களை சேகரிக்கும் மாணவர்களுக்கு மதிப்பெண்

பள்ளி மாணவர்களுக்கு கோடைகால பயிற்சி முகாம்

விதிகளை அமல்படுத்தாத தனியார் பள்ளிகளை மூட பஞ்சாப் அரசு உத்தரவு

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறையில் மீண்டும் மாற்றம்

வேலை தேடுவோர் கவனத்திற்கு...

பட்டதாரிகளுக்கு யூனியன் வங்கியில் அதிகாரி பணி

காற்று இல்லாமலே காற்றாலையை இயக்கி மின்சாரம்: வாலிபர் சாதனை

பொறியியல் படிப்பு - விடைகாண வேண்டிய கேள்விகள்

17.04.2013

அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஞாயிறன்று விடுமுறை

ஒழுங்கு நடவடிக்கை இருந்தாலும் அரசு ஊழியர் ஓய்வு பெறலாம்

வேளாண் பல்கலை மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஜூலை 1ல் துவக்கம்

பாரதிதாசன் பல்கலை படிப்பு: அரசு கல்வித் தகுதிக்கு ஏற்பு

வி.ஏ.ஓ., கலந்தாய்வு: 50 சதவீதம் பேர் வரவில்லை

அண்ணாமலை பல்கலையில் 2 அதிகாரிகள் பொறுப்பேற்பு

பாழடைந்த பள்ளிகளுக்கு புதிய கட்டடம் உறுதித்தன்மை ஆய்வு செய்ய உத்தரவு

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி முடிவு

விடைத்தாள்கள் மாயமாவதை தடுக்க எட்டாம் வகுப்பு தனித்தேர்வில் புதிய நடைமுறை

முடியும் என்ற சிந்தனையே தோல்வியை தோற்கடிக்கும்

ஒரு கோடி மாணவர்களுக்கு இலவச பாடப் புத்தகங்கள், சீருடை

உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு மையத்தில் சேர விண்ணப்பம்

16.04.2013

அறிவுசார் பூங்கா திட்டத்தை தரமணிக்கு மாற்ற ஆலோசனை: பள்ளி கல்வித் துறை முடிவு

டி.இ.டி., தேர்வு அறிவிப்பு: மாத இறுதிக்குள் வெளியீடு

பொதுத் தேர்வு முடிவுகள் அரசு இணையதளங்களில் மட்டுமே

கணிதத்தில் கடினமான வினாக்கள்: எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு 10 மதிப்பெண்கள் போனஸ்

பிகாம்., பிபிஏ., படிப்பில் தமிழ் பாடத்தை சேர்க்க கல்வி சார் நிலைக்குழு உறுப்பினர்கள் எதிர்ப்பு

அண்ணாமலைப் பல்கலை., இனி அரசுப் பல்கலை

ASER [Annual Status Of Education Report] 2012] வருடாந்தர கல்விநிலை ஆய்வறிக்கை – தமிழ்நாடு நிலவரம் – சென்னை, மியூஸிக் அகாதெமியில் 8.02.2013 அன்று நடைபெற்ற கூட்டத்தில் பெறப்பட்ட தகவல்கள்

பிசியோதெரபி மாணவர் சேர்க்கை: தடை செய்ய கோரிக்கை

முதன்மைக் கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்ட சிறப்பாசிரியர்கள்

விடைத்தாள் திருத்தும் மையங்களில் அடிப்படை வசதிகள் மேம்படுமா?

15.04.2013

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே இரண்டாவது வாரத்தில் வெளியிட வாய்ப்பு

பள்ளி மாணவர்கள் வாகனம் ஓட்டுவது அதிகரிப்பு: காவல்துறை நடவடிக்கை தேவை

ரயில் விபத்துகளிலிருந்து தப்பிக்க சிவப்பு சீருடை அணியும் மாணவர்கள்

"தொடர்ந்து படித்தால் புதிய சிந்தனை உருவாகும்"

"சேமிப்பதைவிட செலவழிப்பதையே இளைஞர்கள் விரும்புகிறார்கள்"

ஏன் குழந்தைகள் விளையாடுகிறார்கள்?

ஆளுமைத் திறனை வளர்க்கும் நூல்கள்: தமிழ் பல்கலை துணைவேந்தர்

அரசுக் கட்டுப்பாட்டில் அண்ணாமலைப் பல்கலை: மசோதா தாக்கல்

பெரியகுளம் பள்ளிகளில் தேங்கும் விடைத்தாள்கள்: கல்வி மாவட்ட அலுவலக பணியாளர், தலைமையாசிரியர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகம் நிர்வாகிகள் முன்னிலையில், விடைத்தாள்களை விற்பனை செய்ய ஆலோசனை

ஆசிரியர் கல்வி பாடத்திட்டத்தில் விரைவில் மாற்றம்: துணைவேந்தர்

பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி மும்முரம்

பள்ளி மாணவர்கள் வாகனம் ஓட்டுவது அதிகரிப்பு: காவல்துறை நடவடிக்கை தேவை

அனைத்து மேல்நிலை பள்ளிகளிலும் தொழிற்கல்வி பிரிவு கட்டாயம்

14.04.2013

டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளில் மீண்டும் தமிழில் 100 கேள்வி: அடுத்த வாரம் அறிவிப்பு?

மலைவாழ் மக்கள் கல்வி பெற "இக்னோ" புதிய திட்டம்

வீட்டில் மட்டுமின்றி கிராமத்திலும் மாற்றம் கொண்டு வந்த பள்ளிச் சிறுவன்

காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் 20 ஆயிரம் : ஆசிரியர் தகுதி தேர்வு நடப்பது எப்போது?

13.04.2013

10ம் வகுப்பு சமூக அறிவியல் மிக எளிமை: பலர் சதமடிக்க வாய்ப்பு

பொறியியல் மாணவருக்கு கல்விக்கடன்: ஐகோர்ட் உத்தரவு

இனி ஆன்லைனில் ஆர்.டி.ஐ.,க்கு மனு

பள்ளி அளவில் நடை பெறும் போட்டிதேர்வுகளும் விவரங்களும்.

ரத்தத்தில் குளித்த சுதந்திர தாகம் : ஜாலியன்வாலா பாக் படுகொலை நினைவு தினம்

அடுத்த மாதத்தில் நடமாடும் அருங்காட்சியகம் செயல்படும்

உணவுக்காக தவிக்கும் இயலா குழந்தைகள் : நிதி ஒதுக்கீடு இன்றி அரங்கேறும் பரிதாபம் -DINAMALAR

12.04.2013

சி.பி.எஸ்.இ., மேம்பாட்டுத் தேர்வு நடைமுறைகளில் மாற்றம்

பி.எட். கல்லூரிகளுக்கு கட்டணம் எவ்வளவு?

பள்ளி கல்வியில் புதிய திட்டங்கள்: அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை

முதுகலை தாவரவியல் ஆசிரியர் தேர்வுப் பட்டியல் வெளியீடு

தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக உயருமா?

ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க சத்துணவு பணியாளர் கோரிக்கை

தவணையல்ல, உரிமை!

How to Unlock Data Card-Internet Modems to use any network sim ?

தொலைநிலை கல்வியின் குரல்வளை நசுக்கப்படுகிறதா? கல்வி கவுன்சிலின் உத்தரவுக்கு எதிர்ப்பு

சரியும் மாணவர் சேர்க்கை; தமிழகத்தில் கல்லூரிகள் விற்பனை அமோகம்: கோவை மண்டலம் டாப்

தனியார் கல்லூரி ஆசிரியர்களுக்கு வங்கி மூலம் ஊதியம் வழங்க உத்தரவு

11.04.2013

தேர்வு பணியின் போது ஆசிரியர்களுக்கு ஈட்டிய விடுப்பு மட்டுமே அனுமதி - பள்ளிக்கல்வி இயக்குனர்

ஓராண்டில் பெறும் பட்டம்: தனி நீதிபதி தீர்ப்புக்கு இடைக்காலத் தடை

ஓராண்டு கூடுதல் டிகிரிக்கு அங்கீகாரம் மறுத்த தனி நீதிபதியின் உத்தரவுக்கு, "உயர்நீதிமன்ற பெஞ்ச்' தடை விதித்தற்கான காரணங்கள்

மூவர் குழு அறிக்கையை வெளியிட மே 4 ல் அடுத்த கட்ட போராட்டம்: அரசு ஊழியர்கள் சங்கம் முடிவு

ஜனவரி 2013 முதல் 8 சதவீத அகவிலைப்படி உடனடியாக வழங்க மத்திய அரசுக்கு கோரிக்கை

நாளையுடன் முடிகிறது 10ம் வகுப்பு பொதுத்தேர்வு

விடைத்தாள் திருத்த ஆசிரியர் இல்லை: வேறு மையத்திற்கு மாற்றம்

10.04.2013

அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியை தொடங்கும் திட்டத்தைத் தமிழக‌ அரசு கைவிட வேண்டும்

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி இந்த வாரத்துடன் நிறைவு

மத்திய அரசுக்கு இணையான ஊதியம் இன்று ஆசிரியர்கள் கோரிக்கை மாநாடு

மே மாதம் பள்ளிக்கு வர ஆசிரியர்களுக்கு உத்தரவு: மாணவர் சேர்க்கையை அதிகரிக்க முயற்சி

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் சட்ட பாடம் அறிமுகப்படுத்த திட்டம்

09.04.2013

அரசு ஆரம்பப் பள்ளிகளை சீர்திருத்த வேண்டும்: தனியார் பள்ளி கூட்டமைப்பு கோரிக்கை!

8, 10ம் வகுப்பு தனித்தேர்வர்கள் கவனத்திற்கு...

சட்ட கல்லூரிகள் 15ல் திறப்பு : தேர்வு இரு வாரம் தள்ளி வைப்பு

அல்ஜீப்ராவை விளையாட்டு முறையிலும் கற்கலாம்!

17 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு காசோலை மூலம் ஊதியம்

செஞ்சி மாணவர்களுக்கு மறுதேர்வு கிடையாது: தேர்வுத்துறை

ஒளிவுமறைவற்ற இடமாறுதல் கவுன்சிலிங் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் வலியுறுத்தல்

அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியம் கணக்கிடுவதில் பாரபட்சம் கூடாது உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

ஆங்கிலம் இரண்டாம் தாளில் MATCH THE FOLLOWING தொகுதியில் அச்சுப்பிழை ஏற்பட்ட கேள்விக்கு முழு மதிப்பெண் வழங்கப்படும்

08.04.2013

அறிவியல் பாடத்தில் எளிதான கேள்விகள் : அதிக மாணவர்கள் 100 மார்க் பெறுவார்கள்

அறிவியல் தேர்வும் தப்பவில்லை : ஒரு மதிப்பெண் விடையில் பாதி, "மிஸ்சிங்'

நாளை முதல் பாஸ்போர்ட்டில் மாற்றம்

அனைத்து மாணவர்களுக்கும் ஆறு மதிப்பெண்கள் : பிளஸ் 2 கணித விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் குழப்பம்

ஆசிரியர் தகுதித் தேர்வில் சலுகைகள் : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

மேலும் 4 அரசுக் கல்லூரிகள்: சட்டசபையில் முதல்வர் அறிவி்ப்பு

வகுப்பறை போர்க்களமாக மாறாதிருக்க ஆசிரியர்களின் அறிவுரைகள் அவசியம்: துணைவேந்தர் பேச்சு

"நூலகங்களில் புதிதாக ஒரு லட்சம் உறுப்பினர்களை சேர்க்க அமைச்சர் வலியுறுத்தல்

டி.என்.பி.எஸ்.சி., ஆன்-லைன் தேர்வு: கூடுதலாக தேர்வர்கள் பங்கேற்றதால் காலதாமதம்

எஸ்.எஸ்.எல்.சி., விடைத்தாள்களுக்கு ரயில்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

"சராசரி மதிப்பெண் பெறுவோரே சாதனையாளர் ஆகின்றனர்"

07.04.2013

10ம் வகுப்பு கணித தேர்வு கடினமாக இருந்தது ஏன்?

புதுகைக்கு நாளை உள்ளூர் விடுமுறை

உடலே உன்னை ஆராதிக்கிறேன்: இன்று (07.04.2013) உலக சுகாதார தினம்

200 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்: அண்ணா பல்கலை அதிரடி

அரசு பள்ளியில் "செஸ்' விளையாட்டு : தயார் நிலையில் சதுரங்க பலகைகள்

நீங்க லேப்டாப் வாங்க போரீங்களா – சில டிப்ஸ்........!!

பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள், இம்மாதம், 22ம் தேதியில் இருந்து வழங்கப்பட உள்ளன - அண்ணா பல்கலை

ஆன்லைனில் "அப்ஜெக்டிவ் டைப்' தேர்வு : டி.என்.பி.எஸ்.சி., செயலர் தகவல்

தொடக்க கல்வி அதிகாரியிடம் கூடுதல் பணி ஒப்படைப்பு

மாயமான 10ஆம் வகுப்பு விடைத்தாள்கள்: பாதித்த மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்த ஆலோசனை

தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு சேர்க்கை நடக்குமா?

11 பி.எட்., கல்லூரிகளுக்கு அனுமதி வழங்க மறுப்பு

பழங்குடியினருக்கு கல்வி அளிக்கும் கல்லூரி மாணவர்கள்

"குரூப் - 4" சான்று சரிபார்ப்பு

06.04.2013

சிறப்பு விளையாட்டு விடுதி மாணவர்கள் சேர்க்கை

விடைத்தாள் சேதமான விவகாரம்: அஞ்சல்துறை விஜிலன்ஸ் ஆய்வு

கணிதத்தில் "நூற்றுக்கு நூறு" சிரமம்: மாணவர்கள், ஆசிரியர்கள் கருத்து

"இணையதள தகவல்களை நம்பி வெளிநாட்டில் படிக்கச் செல்லாதீர்"

விடைத்தாள் அனுப்பும் போது பறக்கும் படை உடனிருக்க வேண்டும்

05.04.2013

திறந்தநிலை பல்கலையில் படித்தவர்களுக்கும் வேலை கிடைக்குமா?

10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி 15ம் தேதி துவக்கம்

கலை அறிவியல் கல்லூரிகளில் புதிதாக 398 பாடப்பிரிவுகள்

பிளஸ் 2 வணிகவியல் விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு குழப்பம்

தொலைநிலை கல்வி தேர்வு முடிவுகள் வெளியீடு

தனியார் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி கிடைக்குமா?

மடிக்கணினிகள் வழங்க தாமதம் ஏன்?: முதல்வர் ஜெ., விளக்கம்

04.04.2013

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை: பி.எட்.,படிப்புக்கு விண்ணப்பங்கள் விநியோகம்

பள்ளி குழந்தைகளுக்கு லட்டு, அல்வா: தமிழக அரசு அறிவிப்பு

10ம் வகுப்பு விடைத்தாள் மாயமான விவகாரம்: மறுதேர்வு கிடையாது

அமெரிக்காவில் ஒரு லட்சம் இந்திய மாணவர்கள் படிக்கின்றனர்: அமெரிக்க தூதரக அதிகாரி

03.04.2013

அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு ஆங்கில வழிக்கல்வித் திட்டம்?

மாவட்டம்தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள்: தமிழக அரசு அறிவிப்பு

ஒரே நேரத்தில் இரண்டு பட்டப்படிப்புகள்; ஆசிரியை பணி வழங்க மறுத்தது சரி: உயர் நீதிமன்றம்

அகவிலைப்படி உயர்வு சார்பான முடிவு, நிதி அமைச்சரின் வெளிநாட்டு பயணத்தால் நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எட்டப்படவில்லை.

கல்லூரிகள் இன்று திறப்பு

கல்விக்கடனுக்கான அனுமதி கடிதம் தராமல் இழுத்தடிப்பு: அலைய வைக்கும் வங்கி அலுவலர்கள்

பத்தாம் வகுப்பு ஆங்கிலம் இரண்டாம் தாள் பலர் "சென்டம்' பெற அதிக வாய்ப்பு :மாணவர்கள், ஆசிரியர் மகிழ்ச்சி

மன உளைச்சல் இல்லாத தேர்வு முறை தான் தீர்வு

விடைத்தாள் கட்டுகளை பார்சல் லாரியில் அனுப்பும் திட்டத்திற்கு மாற தேர்வுத்துறை ஆலோசனை

ஒரு மார்க் வினாவில் அச்சுப்பிழை எஸ்.எஸ்.எல்.சி., தேர்வர்கள் வருத்தம்

குரூப் 4ல் தேர்வானோர் கல்வித்துறை பணியில் சேர ஆர்வம்

02.04.2013

மத்திய அரசு ஊழியர்களுக்கு 80 சதவீதமாக அகவிலைப்படி உயர்வு : மத்திய அரசு

ஆசிரியர் தகுதி தேர்வுக்கு இலவச பயிற்சி: குவியும் ஆசிரியர்கள்

மடிக்கணினி வழங்குவதற்கு லஞ்சம்: தலைமை ஆசிரியர் இடை நீக்கம்

பிளஸ் 2 இயற்பியல் தேர்வு: 62வது வினாவுக்கு முழு மதிபெண்

ஆசிரியர் தகுதி தேர்வுக்கு இலவச பயிற்சி: குவியும் ஆசிரியர்கள்

அரசு ஊழியர்கள் பணிப்பதிவேடுகளை மின்னணு குறிப்புகளாக மாற்ற உத்தரவு

அரசு பொறியியல் கல்லூரி அமைக்க வேண்டும்

பிளஸ் 2 மாணவர்களுக்கு இலவச கணினி, ஆங்கில பயிற்சி

ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையம் கூடுதல் நேரம் திறக்க வேண்டும்: மாணவர்கள் எதிர்பார்ப்பு

"விடைத்தாள் சேதத்துக்கு ரயில்வே பொறுப்பில்லை": பி.ஆர்.ஓ., விளக்கம்

குழந்தைகளின் இன்னொரு பெற்றோர்: உலக குழந்தைகள் புத்தக தினம்

ஆங்கிலம் முதல் தாள் தேர்வு மிக எளிமை: மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி

ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகளுக்கு தனி குடிநீர் திட்டம்

சம்பாதிப்பதோடு நாட்டுப்பற்றும் வேண்டும்: மாணவ இயக்குனர் பயிற்சி முகாமில் தகவல்

01.04.2013

தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகள் ஏப்ரல் 3ம் தேதி திறப்பு

5 வருட ஒருங்கிணைந்த படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

பிள்ளைகளுக்கு ஆங்கிலம் கற்று கொடுங்கள்: சசி தரூர் "அட்வைஸ்"

பள்ளிகளில் அடிப்படை வசதி அரசு காலக்கெடு இன்று முடிவு : 1000 பள்ளிகள் கதி என்ன?

போதிய வசதிகள் செய்து தரவில்லை பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி புறக்கணிப்பு: ஆசிரியர்கள் எச்சரிக்கை

சி.ஏ., - சி.டபிள்யூ.ஏ., - சி.எஸ்., பட்டங்கள்: டில்லி மாணவி சாதனை

ஏ.ஐ.சி.டி.இ., அனுமதி பெறாமல் செயல்படும் 312 கல்வி நிறுவனங்கள்

10ம் வகுப்பு விடைத்தாள் நாசம்: ரயில்வே மீது வழக்கு

மேட் நுழைவுத்தேர்வு ஆன்லைனில் விண்ணப்பிக்க ஏப்.,16 கடைசி

அடிப்படை வசதிகள் இல்லாத அரசு உதவி பெறும் பள்ளிகள்

கல்விக்கு நிதி சேகரிக்க செருப்புகளுக்கு பாலிஷ் போடும் பேராசிரியர்

31.03.2013

நாளை(01.04.2013) சட்டசபை கூட்டம் : மானிய கோரிக்கைகள் மீது விவாதம் ஆரம்பம் ,10ம் தேதி பள்ளி கல்வித்துறை மானிய கோரிக்கை

விடைத்தாள் சேதம்: மறுதேர்வு கிடையாது, தமிழ் முதற் தாளில் பெறும் மதிப்பெண்கள், இரண்டாம் தாளுக்கு வழங்கப்பட உள்ளது என தேர்வுத்துறை அறிவிப்பு

தொகுப்பூதிய காலம் பணிக்காலமாக கணக்கிடப்படுமா?

அனைத்து வசதிகளையும் கொண்ட அதிசய கிராமம் கங்கதேவி பள்ளி

குரூப் 4ல் தேர்வான 210 சர்வேயர்கள் ஓட்டம்: நிலஅளவை பயிற்சியில் அதிகாரிகள் அதிர்ச்சி

இளநிலை உதவியாளர்களுக்கு பதவி உயர்வு

விடுதி மாணவர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி

கலை அறிவியல் கல்லூரிகளில் இலவச கல்வி: சென்னை பல்கலை அறிவிப்பு

உண்டு உறைவிட பள்ளி மாணவர்களை வேறு பள்ளிக்கு மாற்ற உத்தரவு

30.03.2013

மாணவர்களுக்கு மறுதேர்வு கிடையாது

ரயில் தண்டவாளத்தில் விடைத்தாள்கள் - கல்வி அதிகாரிகள் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை

கற்பதைக் கற்கண்டாய் மாற்றிய ஓர் அரசுப் பள்ளி - ஜி. ராமகிருஷ்ணன்

ஏப்.1ம் தேதி முதல் பிபிஎப், மூத்த குடிமக்கள் சேமிப்புக்கு வட்டி குறைப்பு

கல்லூரிகளை உடனே திறக்க மாணவர்கள் கூட்டமைப்பு வேண்டுகோள்

வினாத்தாள் கண்காணிப்பு குழுவில் மாணவர்கள்

"விடைத்தாள் சேதமான விவகாரத்தில் தேர்வுத்துறை மீது தவறில்லை"

ரயில் பாதையில் 10ம் வகுப்பு விடைத்தாள் சிதறி கிடந்த அவலம்

29.03.2013

தகுதி தேர்வை காரணமாக கொண்டு பட்டதாரி ஆசிரியரை வெளியேற்ற தடை

43,666 காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை: அமைச்சர் கே.பி. முனுசாமி

2 லட்சம் பேருக்கு அரசு வேலை: புள்ளி விபரங்களுடன் அரசு தகவல்

எம்.எஸ்சி., - எம்.பில்., படிப்பில் சேர இணையத்தில் விண்ணப்பம்

கல்வி உரிமை சட்டத்தை நிறைவேற்ற மார்ச் 31 வரை கெடு

சிவில் சர்வீஸ் தேர்வில் மாற்றம்: வாபஸ் பெற்றது யு.பி.எஸ்.சி.,

28.03.2013

10-ம் வகுப்பு தமிழ் 2-ம் தாள் தேர்வு வினா எண்.38 எழுத முயற்சித்திருப்பின் அவ்வினாவிற்குரிய முழுமதிப்பெண் 5 வழங்க உத்தரவு

10ம் வகுப்பு வினாத்தாளில் "பார் கோடு'

தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும் : டி.என்.பி.எஸ்.சி.க்கு தமிழக அரசு கடிதம்

சென்னை பல்கலைக்கழக தொலைநிலை கல்வி நிறுவனங்களின், இளங்கலை தேர்வுக்கு, வரும் 9ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

"வெண்புள்ளி உள்ள மாணவர்களை புறக்கணிக்கக் கூடாது"

27.03.2013

அரசு ஊழியர்களின் சம்பள பிரச்சனை - எங்களுக்கு நம்பிக்கை இருக்கு - அரசு ஊழியர்கள்

தொடக்கக்கல்வி பட்டயத் தேர்வர்கள் மார்ச் 30க்குள் சான்றிதழ்களை பெறலாம்

பிளஸ் 2 கணிதம், இயற்பியல் தேர்வுகளுக்கு போனஸ் மதிப்பெண்?

தனியார் பள்ளிகளின் இட பிரச்னையை ஆய்வு செய்ய வல்லுநர் குழு

சி.ஏ., படித்தால் வளமான எதிர்காலம்: வழிகாட்டி நிகழ்ச்சியில் விளக்கம்

"கால்நடை, வேளாண் அறிவியல் படிப்புகளுக்கு காத்திருக்கு வேலை"

எதிர்காலத்திற்கு ஏற்ற உயர் கல்வியை தேர்வு செய்வது எப்படி?

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறையவில்லை

ஊதிய மாற்றம்: மூவர் குழு அறிக்கையை அமல்படுத்தக் கோரிக்கை

26.03.2013

இடம் மாறும் கல்வி அலுவலகங்கள்?

யு.ஜி.சி. - நெட் தேர்வு முடிவுகள் அறிவிப்பு

பள்ளிகளில் பொதுத்தேர்வு எதிரொலி: பேரணி, கருத்தரங்குக்கு தடை வருமா?

அடிப்படை வசதிகள் இல்லாததால் தனியார் பள்ளி மூடல்

10ம் வகுப்பு பொதுத்தேர்வு: 10.68 லட்சம் பேர் எழுதுகின்றனர்

25.03.2013

கல்வி உரிமைச்சட்டத்தை அமல் படுத்திட மாநில அரசுகளுக்கு மேலும் கால அவகாசம் அளிக்கப்பட மாட்டாது என்று மத்திய மனிதவள மேம் பாட்டுத்துறை அமைச்சர் எம்.எம். பல்லம் ராஜூ தெரிவித்தார்.

கல்லூரி, பாடப்பிரிவு மட்டுமல்ல, திறனும் மிக முக்கியம்!

தேர்வுப் பணி ஆசிரியர்கள் மாற்றுப் பணியில் கவனம் செலுத்தக்கூடாது

மீட்கப்பட்ட குழந்தை தொழிலாளர்களுக்கு ஆதார் அட்டை

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு யோகா பயிற்சி

திருத்தம் இல்லாத திருத்தம் ஆண்டு: அமைச்சர் வைகைச் செல்வன்

படைப்பிலக்கியங்கள் பெருக பள்ளி கல்லூரிகள் ஆர்வம் காட்டவேண்டும்

இலவச தொழிற் பயிற்சி

தரம் உயர்த்தி ஓராண்டாகியும் பயன் அடையாத பள்ளி

ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வேண்டும்: மக்கள் வலியுறுத்தல்

விடைத்தாள் நகல் பெறும் வசதி: 10ம் வகுப்பு மாணவர்கள் எதிர்பார்ப்பு

பள்ளிகளில் ஜெராக்ஸ் இயந்திரங்களுக்கு சீல்: கல்வித்துறை நடவடிக்கை

அமலுக்கு வராத அரசாணை: பழங்குடியின மாணவர்கள் துயரம்

கலை, அறிவியல் கல்லூரிகள் திறப்பு எப்போது? மாணவர்கள் குழப்பம்

சென்னை மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ்., இடங்கள் அதிகரிக்கப்படுமா?

பிளஸ் 2 விடைத்தாள் மையங்களில் போராட முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் முடிவு

24.03.2013

கல்வி கற்கும் உரிமை சட்டத்தை நிறைவேற்ற குழு: மத்திய மந்திரி தகவல்

பள்ளிகளில் 2வது ‘ஷிப்ட்’ அரசு பரிசீலனை

பள்ளி கல்வி துறையில் 100 பேருக்கு பதவி உயர்வு

4,000 பணியிடங்களை நிரப்ப டி.என்.பி.எஸ்.சி., மும்முரம்

தொடக்க கல்வி துறையில் அலகு விட்டு அலகு மாறுதல் இந்த வருடம் நடக்குமா? ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு.

கல்லூரிகள் 25ம் தேதி திறப்பு: உயர் கல்வித்துறை அறிவிப்பு

கல்வி, வேலைவாய்ப்பு அளிக்க தனி இணையதள வசதி: யு.ஜி.சி.

தேர்வுத்துறை நடவடிக்கையால் முதுகலை ஆசிரியர்கள் குழப்பம்

23.03.2013

ஜூனியர் ஆசிரியர்களுக்கு சொந்த மாவட்டம்; சீனியர்களுக்கு வெளியூரா?

சென்னை பல்கலை தொலைதூர கல்வி முடிவுகள் 25ல் வெளியீடு

மாணவர்கள் தங்கள் பிறந்த நாளில் மரக்கன்று நடுங்கள்

பகுதிநேர பி.இ.,-பி.டெக்., படிப்பு ஏப்ரல் 1 முதல் விண்ணப்பம்

அசுர வேகத்தில் செல்லும் பள்ளி வாகனங்கள்: கிடப்பில் போடப்பட்ட தமிழக அரசின் உத்தரவு

பிளஸ் 2 உயிரியல் தேர்வு வினாத்தாளில் எழுத்துப்பிழை

22.03.2013

முதன்மை தேர்வில் பிராந்திய மொழிகளுக்கு அனுமதி : யூ.பி.எஸ்.சி., அறிவிப்பு

அரசு ஊழியர், ஆசிரியர் சம்பளத்துக்கு பட்ஜெட்டில் 42% செலவு

"அரசு துறை தேர்வுகளில் இனி தேர்ச்சி சதவீதம் அதிகரிக்கும்"

தமிழக பட்ஜெட் - கல்வித்துறைக்கான ஒதுக்கீடுகள் என்னென்ன?

நுழைவுத்தேர்வுகளுக்கு உதவும் ஆன்லைன் தேர்வுகள்!

21.03.2013

இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம் வெற்றி

புதிய வரிகள் ஏதும் இல்லை, அரசு அலுவலகங்களில் சூரிய ஒளி மின்சக்தி, 6 லட்சம் லேப்டாப் வழங்க நடவடிக்கை , 8 கலை அறிவியல் கல்லூரிகள், பழங்குடியினருக்கு சைக்கிள்

தமிழக அரசு பட்ஜெட் 2013-14: பள்ளி கல்வித்துறை வளர்ச்சிக்காக ரூ.16,965.30 கோடி நிதி ஒதுக்கீடு

எம்.பில் பகுதி நேர படிப்பு

கோடை விடுமுறைக்குப் பின் வரும் கல்வியாண்டில் மீண்டும் 03.06.2013 அன்று பள்ளிகள் திறக்க உத்தரவு.

அரசு பள்ளிகளில் ஆசிரியர்களின் வேலை பளுவை குறைக்க CCE செயல்திறன் பகுப்பு மென்பொருள் தமிழக அரசால் முதற்கட்டமாக 64 பள்ளிகளில் அறிமுகம்

சத்துணவில் விதவிதமான உணவு விநியோகம்: மாணவர்கள் உற்சாகம்

பகுதி நேர கணினி ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளிக்க கோரிக்கை

ஊரக திறனாய்வுத் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் மதிப்பெண் குறைந்தால் உதவி தொகை நிறுத்தப்படும்

பகுதி நேர கணினி ஆசிரியர்கள் அரசு துறை தேர்வுகளை எழுதலாமா?

மார்ச் 21ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்வதை அடுத்து பள்ளிக் கல்வித் துறை சார்ந்த அனைத்து அலுவலர்கள் அலுவலக தலைமையகத்தில் இருக்க உத்தரவு

குரூப்-1 தேர்வு வயது வரம்பை 45 ஆக உயர்த்த கோரிக்கை

தமிழ் மொழித்தாள் தேர்வு: 10 ஆயிரம் பேர் பங்கேற்பு

20.03.2013

10ம் வகுப்பு கணித பாட வினாத்தாள் மாற்றம்: பள்ளிகளுக்கு சுற்றறிக்கை

தேர்வு எழுதும் மாணவர்கள்; பெயர் பட்டியலில் திருத்தம்

சீனப் பள்ளிகளில் காந்தி பாடம்!

TNPTF கோரிக்கை மாநாடு 10.04.2013 அன்று சென்னையில் நடைபெறுகிறது

புதுவை, காரைக்கால் பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாள் விடுமுறை

தேர்வில் முறைகேடாக பார்த்து எழுதிய மாணவர்களின் பெற்றோர் அதிரடி கைது

கல்வித்துறையில் விரைவில் 500 இளநிலை உதவியாளர் நியமனம்

பள்ளி திறக்கும் நாளில் மாணவர்களுக்கு விலையில்லா பொருட்கள்

"போட்டி தேர்வுகளில் தமிழ் மொழியை புறக்கணிக்கவில்லை"- முன்னாள் தலைவர்

ஏழாவது ஊதிய குழுவை உடனே அமைக்க வேண்டும் என NMC (National Mazdoor Conference) பாரத பிரதமரை இன்று கேட்டுக்கொண்டுள்ளது

10ம் வகுப்பு தேர்வு: இன்று ஹால் டிக்கெட் விநியோகம்

வேதியியல் வினாத்தாள் எளிது: சென்டம் அதிகரிக்கும்

ராணுவ கல்லூரியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

மத்தியஅரசு ஊழியர்களுக்கு 7வது ஊதிய குழு அமைக்க வேண்டும் -அஜய் மகேன்

இதுவரை தனியாக நடத்தப்பட்டு வந்த மாவட்ட கல்வி அதிகாரி (டி.இ.ஓ.) தேர்வு மட்டும் குரூப்–1 தேர்வுடன் சேர்க்கப்பட்டு உள்ளது

தனித்தேர்வர்களுக்கு 22.03.2013 மற்றும் 23.03.2013 இல் செய்முறை தேர்வு

பொறியியல் கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை






















































பள்ளி மாணவர்களுக்கு ரோபோ போட்டி

பள்ளி மாணவர், "இளம் விஞ்ஞானி விருது" பெற தேசிய, "ரோபோ தொழில்நுட்பம்" போட்டி அறிவிக்கப்பட்டு உள்ளது. 

தொழிலாளர் கல்வி நிலையத்தில் விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு

தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில், பட்டப் படிப்பு மற்றும் பட்டயப் படிப்பில் சேர, விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு, அடுத்த மாதம், 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

மாதிரி பள்ளிகளில் சேர மாணவ, மாணவிகள் ஆர்வம்

சேலம் மாவட்டத்தில், அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வந்த மாதிரிப்பள்ளிகள், 10ம் வகுப்பு தேர்வில், 100 சதவீத தேர்ச்சி பெற்றதால், புதிதாக துவக்கப்பட்ட, ஒன்பது மாதிரிப்பள்ளிகளில் சேர, மாணவ, மாணவியரிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது.

வங்கி மூலம் உதவித்தொகை: தலைமை ஆசிரியர்கள் அதிர்ச்சி - தினமலர்

பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும், கல்வி உதவித்தொகையில் மோசடியைத் தவிர்க்க, அரசு தற்போது விதித்துள்ள, கிடிக்கிப்பிடி உத்தரவால், பல பள்ளி தலைமை ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு துவக்கம்

தமிழகத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில், மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு துவங்கியது. விளையாட்டு பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று நடைபெற உள்ளது. ஜூலை, 2ம் தேதி பொது பிரிவினருக்கான கலந்தாய்வு துவங்குகிறது.

சட்டப் படிப்புக்கு ஜூலையில் கலந்தாய்வு

சட்ட படிப்பிற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, ஜூலை, இரண்டாம் வாரத்தில் துவங்க உள்ளது. அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தின் கீழ், சென்னை, செங்கல்பட்டு, வேலூர், மதுரை, திருச்சி, கோவை, நெல்லை ஆகிய, ஏழு இடங்களில், அரசு சட்டக் கல்லூரிகள் செயல்படுகின்றன.

வி.ஏ.ஓ., ஆறாம் கட்ட கலந்தாய்வு அறிவிப்பு

நிரம்பாமல் உள்ள, 46 வி.ஏ.ஓ., பணியிடங்களை நிரப்புவதற்காக, ஆறாம் கட்ட கலந்தாய்வு, ஜூலை, 9ம் தேதி நடக்கிறது.

மருத்துவ படிப்பு சென்டாக் கவுன்சிலிங் ஜூலை 6ல் துவக்கம்

மருத்துவ படிப்பிற்கான சென்டாக் கவுன்சிலிங் வரும் ஜூலை 6ம் தேதி துவங்கி, ஐந்து நாட்கள் நடக்கிறது.

புதுச்சேரி: மருத்துவம், பொறியியல் கவுன்சிலிங் கட்டணம் வெளியீடு

மருத்துவம், பொறியியல் படிப்பிற்கு கவுன்சிலிங் கட்டணம் வெளியிடப்பட்டுள்ளது.

ரூ.180 கோடி கல்விக்கடன் வழங்க இலக்கு: ஐ.ஓ.பி., மண்டல மேலாளர் தகவல்

ஈரோடு மாவட்டத்தில் 2013-14ம் ஆண்டில் 180 கோடி ரூபாய் கல்வி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக இந்தியன் ஓவர்சீஸ்யின் ஈரோடு மண்டல மேலாளர் சுந்தர் தெரிவித்தார்.

மாற்றம் தரும் போக்குவரத்து பொறியியல்

அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பாதுகாப்பான மற்றும் வசதியான பயணத்தை ஏற்படுத்தி தரும் வகையில் நடவடிக்கைகளை எடுப்பவர்கள் டிரான்ஸ்போர்ட்டேஷன் இன்ஜினியர்கள். இத்துறை சார்ந்த இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகள் பல்வேறு கல்லூரிகளில் வழங்கப்படுகின்றன.

மாணவியை பிரம்பால் அடித்த ஆசிரியை பணிநீக்கம்

பழனி அருகே நெய்க்காரபட்டியிலுள்ள பள்ளியில் மாணவியை பிரம்பால் தாக்கிய ஆசிரியையை பணி நீக்கம் செய்ய, மாவட்டக் கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.

எம்.பி.ஏ.,க்கு தேர்வானோர் பட்டியல் வெளியீடு

எம்.பி.ஏ., பட்டப் படிப்பில் சேர தேர்வானோர் விவரம், சென்னை பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 

கல்லூரிகளில் ராகிங் தடுப்பு தீவிரம்

ராகிங் கொடுமையை முற்றிலுமாக ஒழிக்கத் தேவையான ஏற்பாடுகளை, கல்லூரி முதல்வர்களும், துறைத் தலைவர்களும் மேற்கொள்ள கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.

கலந்தாய்வு துவங்கிய ஒரு வாரத்தில் அண்ணா பல்கலை "ஹவுஸ்புல்"

பொறியியல் பொதுப்பிரிவு கலந்தாய்வு துவங்கிய ஒரு வாரத்தில், அண்ணா பல்கலையின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் இருந்த இடங்கள், நேற்றுடன் நிரம்பிவிட்டன.

எம்.பி.பி.எஸ்., இடம் கோரி மாற்று திறனாளி மாணவி மனு

எம்.பி.பி.எஸ்., படிப்பில் இடம் ஒதுக்கக் கோரி, மாற்றுத் திறனாளி மாணவி, சென்னை ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்துள்ளார். மனுவுக்குப் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை, ஜூலை, 1ம் தேதிக்கு, ஐகோர்ட் தள்ளிவைத்துள்ளது.

கிராமப்புற சேவை: மருத்துவ மாணவர் எதிர்ப்பு

"கிராமங்களில் பணிபுரியும் மருத்துவருக்கு, 50 சதவீதம் கூடுதல் ஊதியம் தரப்படும் என்ற அறிவிப்பை, மத்திய அரசு செயல்படுத்த வேண்டும்" என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம், கோரிக்கை விடுத்துள்ளது.

தேர்வு எழுதினால்தான் மாநில அதிகாரிகள் இனி ஐ.ஏ.எஸ்.,

மாநில அளவிலான அதிகாரிகள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., பதவி உயர்வு பெற, இனி தேர்வு எழுத வேண்டும் என, மத்திய அரசு தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.,) அறிவித்துள்ளது.

அதிக மதிப்பெண் பெற்ற மாணவருக்கு அரசு பரிசு எப்போது?

பிளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வுகளில், அதிக மதிப்பெண் பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவருக்கு, அரசு பரிசுத் தொகை, இன்று வரை வழங்கப்படவில்லை.

இந்தியப் பல்கலைக்கழகங்களுக்கு யு.ஜி.சி., கிடுக்கிப்பிடி

உரிய அங்கீகாரமற்ற கல்வி மையங்களில் சேர வேண்டாமென, மாணவர்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழு அறிவுரை வழங்கியுள்ளது. மேலும், இதுதொடர்பாக செய்தித்தாள்களில் வரும் விளம்பரங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்கும்படியும் அறிவுறுத்தியுள்ளது.

அரசு இசைப்பள்ளியில் ஊக்கத்தொகையுடன் இசைப்பயிற்சி

"அரசு இசைப்பள்ளியில் சேர்ந்து குரலிசை, வயலின், மிருதங்கம், பரதநாட்டியம் பயிற்சி பெற விரும்புவோர் பள்ளி தலைமை ஆசிரியரை தொடர்பு கொள்ளலாம்" என திருச்சி கலெக்டர் தெரிவித்துள்ளார்.

கல்விக்கு கொடுக்கும் முக்கியத்துவம், விளையாட்டிற்கு கொடுக்கப்படுவதில்லை...

ராமநாதபுரம் மாவட்ட அரசு பள்ளிகளில் கல்விக்கு கொடுக்கும் முக்கியத்துவம், விளையாட்டிற்கு கொடுக்கப்படுவதில்லை. 80 சதவீத பள்ளிகளில் விளையாட்டு மைதானம் புதர்மண்டியும், போதிய விளையாட்டு உபகரணங்கள் இன்றியும் உள்ளது. மாணவர்களிடம் விளையாட்டு திறனை வளர்ப்பது கேள்விக்குறியாகிவிட்டது.

கலை, அறிவியல் கல்லூரிகளில் வேலை நேரம் அதிகரிப்பு

டி.என்.பி.எஸ்.சி.,குரூப் 2 மற்றும் 4 தேர்வுகளில், தமிழ் பாடங்களுக்கு அதிக முக்கியத்துவம் இருப்பதால், கலைக்கல்லூரிகளில் தமிழ் பாட பிரிவிற்கு மவுசு அதிகரித்துள்ளது.

அரசு கலைக்கல்லூரிகளில், டிகிரி முடிக்கும் பலர் டி.என்.பி.எஸ்.சி., போட்டித் தேர்வுகளை எழுதுவதில் ஆர்வம் காட்டுகின்றனர். குரூப் 2 மற்றும் 4 தேர்வுகளில் திருக்குறள், இலக்கணம், இலக்கியம், நூலாசிரியர்கள் என, தமிழ் பாடத்தில் இருந்து 80 வினாக்கள் வரை கேட்கப்படுகிறது. இதனால், அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என கருதுவோர், பட்டப்படிப்பில் தமிழை படிக்க ஆர்வம் காட்டுகின்றனர்.

கலைக் கல்லூரிகளில், கடந்த ஆண்டுகளை விட, இவ்வாண்டு தமிழ் இலக்கிய பாடப்பிரிவிற்கு அதிக விண்ணப்பங்கள் வந்துள்ளன. ஒவ்வொரு கல்லூரியிலும் நிர்ணயிக்கப்பட்டுள்ள இடங்களை விட 5 முதல் 8 மடங்கு விண்ணப்பங்கள் வந்துள்ளன.

உதவி தமிழ் போராசிரியர் இளவரசன் கூறும் போது, "முன்பு தமிழ்பாட பிரிவில் யாரும் சேரமாட்டார்கள்.வேறு பாடப்பிரிவு கிடைக்காதவர்கள் தான் தமிழில் சேருவர். தற்போது, போட்டி தேர்வு குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. போட்டி தேர்வில் தமிழுக்கு முக்கியம் இருப்பதால், தமிழ்பாடத்தில் சேர ஆர்வம் காட்டுகின்றனர்" என்றார்.

வசூலாகாத கல்வி கடன்கள்: கனரா வங்கி புதிய திட்டம்

வசூலாகாத கல்விக் கடன்களை திரும்பப் பெறுவதற்கு, கடன் சீர்திருத்த திட்டத்தை, கனரா வங்கி செயல்படுத்த உள்ளது. இவ்வங்கியின் வசூலாகாத கல்விக் கடன், 9 சதவீதமாக உள்ளது. இதை, 2 சதவீதமாகக் குறைக்க இவ்வங்கி திட்டமிட்டுள்ளது.

போட்டித் தேர்வில் முக்கியத்துவம்: கல்லூரிகளில் தமிழ் பாடத்திற்கு "மவுசு"

டி.என்.பி.எஸ்.சி.,குரூப் 2 மற்றும் 4 தேர்வுகளில், தமிழ் பாடங்களுக்கு அதிக முக்கியத்துவம் இருப்பதால், கலைக்கல்லூரிகளில் தமிழ் பாட பிரிவிற்கு மவுசு அதிகரித்துள்ளது.

அரசாணை பிறப்பித்தும் உதவி பேராசிரியர் நியமனம் இல்லை

அரசு உதவி பெறும் கலை, அறிவியல் கல்லூரிகளில், காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப, ஓராண்டுக்கு முன் அரசாணை வெளியிட்டும், பணியிடங்கள் இன்னும் நிரப்பப்படவில்லை.

பட்டதாரிகளில் 50% பேர் வேலைக்கு தகுதியற்றவர்கள்: ஆய்வு

இந்தியாவில் உள்ள பட்டதாரிகளில் 50 சதவீதம் பேர் அவர்கள் செய்யும் வேலைக்கு பொருத்தமற்றவர்கள் என புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோசமான ஆங்கில மொழித் திறன், கம்ப்யூட்டர் பயிற்சி, தெளிவில்லாத பகுத்தறியும் திறன் கொண்டவர்களாக பட்டதாரிகள் உள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மதுரையில் பள்ளிகளின் நேரம் மாற்றம்

மதுரையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக பள்ளிகளின் துவக்க நேரத்தை மாற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா அறிவித்துள்ளார். 

தேர்வுக்கு படித்தல் - ஒரு திட்டமிட்ட கலை

மூன்று மணி நேரம்தான். அதற்குள் கேட்பவற்றை சிறப்பாக எழுதி முடித்துவிட வேண்டும். புத்தகத்தில் உள்ளதையே எழுத வேண்டும். முழு மதிப்பெண்ணை எடுத்தால்தான், நினைத்த மேற்படிப்பை படிக்க முடியும்.

மாணவர்கள் கரை சேர, ஆற்றில் நீந்தி பாடம் கற்பிக்கும் ஆசிரியர்

தன்னிடம் படிக்கும் குழந்தைகள் தேர்வில் வெற்றி பெற, கேரளாவை சேர்ந்த ஒரு வகுப்பாசிரியர், கரைபுரண்டோடும் ஆற்று தண்ணீருடன் தினமும் போரிட்டு தோற்கடித்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

யு.ஜி.சி., துணைத் தலைவராக சென்னை பல்கலை பேராசிரியர் நியமனம்

பல்கலைக்கழக மானியக் குழுவான, யு.ஜி.சி.,யின் துணை தலைவராக, சென்னை பல்கலைக்கழக விலங்கியல் துறை பேராசிரியர் தேவராஜ், 59 நியமிக்கப் பட்டுள்ளார். இவர், சென்னை பல்கலைக்கழக துணைவேந்தராக தற்காலிக பொறுப்பு வகித்துள்ளார். 

சட்டப் படிப்புக்கு 9,000 விண்ணப்பம் விற்பனை: ஜூலை 10 கடைசித் தேதி

சட்டப் படிப்பிற்கான விண்ணப்ப விற்பனை, 9 ஆயிரத்தை தாண்டியது. மூன்றாண்டு சட்டப் படிப்பிற்கு, வரும், 10ம் தேதி வரை விண்ணப்பம் வினியோகிக்கப்படும்.

தொழிற்கல்வி பிரிவு பொறியியல் கலந்தாய்வு: ஜூலை 1ல் துவக்கம்

தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கான, பொறியியல் கலந்தாய்வு, ஜூலை, 1ம் தேதி துவங்கி, 12 வரை நடக்கிறது. அண்ணா பல்கலையில், தற்போது பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடந்து வருகிறது. 

அண்ணாமலைப் பல்கலையில் மருத்துவ படிப்பு: 28ல் கலந்தாய்வு

அண்ணாமலைப் பல்கலையில், மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு, வரும் 28ம் தேதி கலந்தாய்வு துவங்குகிறது. இன்ஜினியரிங் படிப்புக்கு, ஜூலை 3ம் தேதி துவங்கி, 7ம் தேதி வரையிலும், வேளாண் மற்றும் தோட்டக் கலைத் துறை படிப்புக்கு, ஜூலை 8ம் தேதி முதல், 12ம் தேதி வரை கலந்தாய்வு நடக்கிறது. 

கவனிக்க வேண்டிய காப்புரிமைப் படிப்பு

மாறிவரும் உலகச் சூழலில் ஒவ்வொரு கண்டுபிடிப்புக்கும் காப்புரிமை பெறுவது அத்தியாவசியம். காப்புரிமைச் சட்டம் எனப்படும் பேடன்ட் ரைட் என்பது ஒரு நாட்டின் தலைவிதியையே மாற்றக்கூடியது.

ஆங்கில பயிற்சி வகுப்பு அடுத்த மாதம் துவக்கம்

"பிற்படுத்தப்பட்டோர் விடுதிகளில், அடுத்த மாதத்தில் இருந்து, கல்லூரி மாணவர்களுக்கான ஆங்கில பேச்சுப் பயிற்சி துவங்கும்" என பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பார்டென்டர் பணி - சந்தோஷமும், சம்பாத்தியமும் பெறலாம்!

பானங்களை கலத்தல் மற்றும் பொருத்திப் பார்த்தல் ஆகிய கலையில் ஆர்வம் கொண்டிருந்து, இரவில் விழித்திருந்து பணி செய்வதை ஒருவர் விரும்பினால், பார்டென்டர் பணிக்கு அவர் பொருத்தமானவர்.

அரசுப் பள்ளியில் படித்த மாணவி; ஐ.எஃப்.எஸ்., தேர்வில் 56வது இடம்

இந்திய வனத்துறை பணி தேர்வில் தேர்ச்சி பெற்று 56வது இடத்தை பிடித்த பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஷாக்கிராபேகத்தை கலெக்டர் தரேஷ் அஹமது பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். 

திட்டக்குழு அனுமதி முறையை ரத்துசெய்ய கோரிக்கை

"பள்ளி கட்டடங்களுக்கு உள்ளூர் திட்டக்குழும அனுமதி தேவை, என்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும்" என, நர்சரி, பிரைமரி, மெட்ரிக் பள்ளிகள் சங்க நிர்வாகிகள் கூறினர்.

ஆங்கிலவழி புத்தகங்கள் வழங்கப்படாததால், தமிழ்வழி புத்தகங்கள் மூலமே பாடம்

மதுரையில், தொடக்கப் பள்ளிகளில் ஆங்கிலவழி கல்வி மாணவர்களுக்கான புத்தகங்கள் இன்னும் வழங்கப்படாததால், தமிழ்வழிக் கல்வி புத்தகங்கள் மூலம் பாடம் நடத்தப்படுகிறது.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்றிடம் பெற்ற மாணவர்களுக்கு மீண்டும் பரிசளிப்பு விழா நடத்த ஏற்பாடு

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், மாநில அளவில், இரண்டு மற்றும் மூன்றாமிடம் பெற்ற, மாணவ, மாணவியர், முதல்வரிடம் பரிசு பெற முடியாததால், கடும் ஏமாற்றமடைந்தனர். முதல்வர் பரிசு வழங்குவார் எனக்கூறி, அதிகாரிகள் நாள் முழுக்க காக்க வைத்து, திருப்பி அனுப்பியதால், பெற்றோர் கடும் அதிருப்தி அடைந்தனர்.

நீங்கள் ஐ.டி., துறையை சேர்ந்தவரா? - இவற்றை தெரிந்து கொள்ளுங்கள்...

சந்தையில் குவிந்திருக்கும் வேலைகளுக்குப் பஞ்சமில்லை. ஆனால் தகுதியான ஆட்கள்தான் கிடைப்பதில்லை. தொழில் நிறுவனங்கள் சந்திக்கும் பெரிய பிரச்சினைகளே இதுதான். சாப்ட்வேர், பி.பி.ஓ., மற்றும் பார்மா துறைகளில் அதிகளவிலான வேலைகள் நிறைந்துள்ளன.

இளநிலை ஆராய்ச்சியாளர் மற்றும் விரிவுரையாளர் தேசிய தகுதி தேர்வு

இளநிலை ஆராய்ச்சியாளர் மற்றும் விரிவுரையாளர் தேசிய தகுதி தேர்வு, காரைக்குடியில் நடந்தது. 3,837 பேர் தேர்வெழுதினர்.

குரூப்-4 தேர்வு - புரோக்கர்கள் தலையீடு இருந்தால் வெளிப்படையாக புகார் தரலாம்

"குரூப்-4 தேர்வில், புரோக்கர்கள் தலையீடு இருந்தால், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில், வெளிப்படையாக புகார் தரலாம். புரோக்கர்கள் சிறையில் தள்ளப்படுவர்" என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர், நவநீதகிருஷ்ணன் கூறினார்.

ஜுலை 4ம் வாரத்தில் கால்நடை மருத்துவப் படிப்பிற்கான கலந்தாய்வு

கால்நடை மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு, ஜூலை நான்காம் வாரத்தில் துவங்குகிறது.

பணி வாய்ப்புகள் அதிகமாக இருக்குமிடம்

புதிதாக தங்களது பட்டப்படிப்புகளை முடிப்பவருக்கான பணி வாய்ப்புகள் அதிகமாக இருக்குமிடம் கால் சென்டர்கள் தான். இந்தியப் பொருளாதாரம் தாராளமயமாக்கப்பட்டபின் வெளிநாட்டு நிறுவனங்கள் பலவும் தங்களது பல பணிகளை அவுட்சோர்சிங் செய்து இந்தியாவில் கடை விரித்தன.

வான்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான இந்திய கல்வி நிறுவனம்

ஆசியாவிலேயே முதல் வானிலை கல்வி நிறுவனமாக ஏற்படுத்தப்பட்டது தான் வான்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான இந்திய கல்வி நிறுவனம்.

குழப்பத்தை குழி தோண்டி புதையுங்கள்...

பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு, தற்போது எந்த படிப்பை தேர்ந்தெடுப்பது, எந்தப் படிப்பை படித்தால் நல்லது, எந்த படிப்பு எளிதாக இருக்கும், எந்த படிப்பை படித்தால் வேலை கிடைக்கும், அதிக சம்பளம் தரும் படிப்பு எது என பல்வேறு கேள்விகள் மண்டையை குடையும்.

கல்லூரிகளில் முடங்கும் நாட்டு நலப்பணி திட்டம்

அரசு வழங்கும் நிதி உரிய காலத்தில் கிடைக்காததால், கல்லூரிகளில், நாட்டு நலப்பணி திட்டத்தை செயலாக்குவதில் பெரும் பின்னடைவு ஏற்பட்டு உள்ளது. 

பி.இ., மாணவர் சேர்க்கை: என்.ஆர்.ஐ., இடங்கள் குறைப்பா?

பி.இ., படிப்பில், வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் பிள்ளைகளுக்கான (என்.ஆர்.ஐ.,) இடங்கள் குறைக்கப்பட்டுள்ளதாகக் கூறி, நேற்று இப்பிரிவின் கீழ், கலந்தாய்விற்கு வந்திருந்த பலர், அண்ணா பல்கலை அலுவலர்களுடன் வாக்குவாதம் செய்தனர்.

பி.ஏ., வரலாறு, சுற்றுலா பயின்றவர்கள் டி.இ.டி. தேர்வு எழுதுவதில் சிக்கல்

அரசு ஆணை இல்லாததால், பி.ஏ.வரலாறு மற்றும் சுற்றுலா தொழிற்கல்வி பட்டம் பெற்று, பி.எட்., முடித்த மாணவர்கள் ஆசிரியர் தகுதித்தேர்வு எழுத முடியாமல் அவதிப்படுகின்றனர். 

"இனி பள்ளிகளில் புத்தகங்கள் இருக்காது"

தமிழகத்தில் பள்ளி செல்லும் குழந்தைகள், தங்களது எடையை விட, அதிக எடையுள்ள புத்தக பையை சுமந்து செல்கின்றனர். ஆனால் கோவாவில் அடுத்த மாதத்தில் இருந்து இப்படிப்பட்ட குழந்தைகளை பார்க்க முடியாது. ஏனெனில் ஐந்து மற்றும் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு, புத்தகங்களுக்கு பதிலாக, "இ-நோட்புக" வழங்கப்பட உள்ளது. 

எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., 2ம் கட்ட கலந்தாய்வு எப்போது?

மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான முதல்கட்ட கலந்தாய்வின் முடிவில், அரசு மருத்துவக் கல்லூரிகளின் அனைத்து எம்.பி.பி.எஸ்., இடங்களும் நிரப்பப்பட்டுள்ளன. நடப்பு, 2013 -14ம் கல்வியாண்டில், எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கைக்கு, இம்மாதம், 18ம் தேதி துவங்கிய முதல்கட்ட கலந்தாய்வு, நேற்றுடன் முடிவடைந்தது. 

பயன்தரும் நூலகம் நீதிமன்றமாக மாற்றம்: வாசகர்கள் தவிப்பு

"ஒரு நூலகத்தின் கதவு திறக்கப்படும்போது, ஒரு சிறைச்சாலையின் கதவு மூடப்படுகிறது" என்பார்கள். ஆனால், இங்கே ஒரு நூலகத்தை மூடி, குற்றவாளிகளை விசாரிக்கும் நீதிமன்றமாக மாற்றியதால், பல ஆயிரம் வாசகர்கள் தவிக்கின்றனர்.

சென்னை மருத்துவ கல்லூரியில் புதிய மருத்துவ படிப்புகள்

சென்னை மருத்துவக் கல்லூரியில், குழந்தைகள் நல மருத்துவம் தொடர்பான, புதிய மருத்துவப் படிப்புகள் துவங்கப்படுகின்றன.

தொடர்ந்து சறுக்கும் இந்திய பல்கலைக்கழங்கள்

இங்கிலாந்தை சேர்ந்த க்யூ.எஸ். நிறுவனம், சர்வதேச அளவில் பல்கலைக்கழகங்களை ஆய்வு நடத்தி ஆண்டுதோறும் தரவரிசை பட்டியலை வெளியிடுகிறது. 

கலந்துரையாடல் நிகழ்ச்சி: பெற்றோரின் நோக்கும், பிள்ளைகளின் போக்கும்

ஆஸ்திரேலியாவின் மெல்பேர்னில் "பெற்றோரின் நோக்கும், பிள்ளைகளின் போக்கும்" என்ற தலைப்பில் ஆஸ்திரேலிய தமிழ் ஆய்வு மையம் ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி, ஆஸ்திரேலிய தமிழ்க் கலாசாலையின் கேரம்டவுன்ஸ் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

பொறியியல் கல்லூரிகள் தேர்ச்சி விவரம்.... மாணவர்கள் ஏமாற்றம்

சென்னை, ஐகோர்ட் உத்தரவுப்படி, பொறியியல் கல்லூரிகளின், 2011-12ம் ஆண்டு தேர்ச்சி சதவீத புள்ளி விவரங்களை, அண்ணா பல்கலை, நேற்று, தன் இணையதளத்தில் வெளியிட்டது. தர வரிசைப்படி, கல்லூரிகளின் பட்டியலை வெளியிடாமல், ஒவ்வொரு கல்லூரியைப் பற்றியும், தனித்தனியே, மாணவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில், பட்டியலை வெளியிட்டிருப்பது, மாணவர்கள் மத்தியில், ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

பி.இ., சேர்க்கை: 5,121 மாற்றுத்திறனாளி இடங்களில் 213 மட்டுமே ஒதுக்கீடு

பொறியியல் சேர்க்கையில், மாற்றுத் திறனாளிகளுக்கு, 5,121 இடங்கள் இருந்தும், வெறும், 213 இடங்கள் மட்டுமே நிரம்பின. மீதமுள்ள இடங்கள், பொதுப் பிரிவுக்கு மாற்றப்பட்டன.

பார்வையற்றோருக்கான சிறப்பு பள்ளிகளை மூட முயற்சியா?

மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, பல்வேறு மாவட்டங்களில் உள்ள, 10க்கும் மேற்பட்ட சிறப்பு பள்ளிகளை மூடுவதற்கான, ஆயத்த பணிகளில் ஈடுபட்டு வருவதாக, பல்வேறு மாற்றுத் திறனாளிகள் நல அமைப்புகள் குற்றம் சாட்டி வருகின்றன.

கலை, அறிவியல் கல்லூரிகள் திறப்பு: மாணவர்கள் உற்சாகம்

கோடை விடுமுறைக்கு பின், கல்லூரிகள் நேற்று திறக்கப்பட்ட நிலையில், மாணவர்கள் பூங்கொத்து கொடுத்து ஆசிரியர்களை உற்சாகத்துடன் வரவேற்றனர்.

படித்த இளைஞர்கள் தொழில் துவங்கிட தொழில் மையத்தில் விண்ணப்பிக்க அறிவுரை

புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தில் படித்த இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சம்பத் தெரிவித்துள்ளார்.

15 ஆண்டுகளாக தலைமை ஆசிரியர்கள் இல்லாத ஆதிதிராவிட பள்ளிகள்

ஆதிதிராவிட நல துவக்கப் பள்ளிகளில் 15 ஆண்டுகளாக தலைமை ஆசிரியர்கள் நியமிக்கப்படாமல் இருப்பதால் பெற்றோர் அதிருப்தி அடைந்துள்ளனர்.

மாணவர்களுக்கு ஒழுக்கத்தை கற்றுத்தரும் ஓராசிரியர் பள்ளிகள்

"ஓராசிரியர் பள்ளிகளில் கணிதம், தமிழ், ஆங்கிலம் ஆகிய பாடங்கள் மட்டுமின்றி, ஒழுக்க நெறிமுறைகளும் கற்று தரப்படுகிறது" என, முன்னாள் டி.ஜி.பி., நட்ராஜ் கூறினார்.

உலகத்தையே மாற்றக் கூடிய பெரும் சக்தி ஆசிரியர்களுக்கு உண்டு

"உலகத்தையே மாற்றக் கூடிய பெரும் சக்தி ஆசிரியர்களுக்கு உண்டு" என தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் விஸ்வநாதன் பேசினார்.

லேட்டரல் என்ட்ரி கவுன்சிலிங் 26ம் தேதி துவக்கம்

பொறியியல் இரண்டாமாண்டு நேரடி சேர்க்கைக்கான கவுன்சிலிங், காரைக்குடி அழகப்ப செட்டியார் பொறியியல் கல்லூரியில் ஜுன் 26ம் தேதி தொடங்குகிறது.

பொறியியல் கல்லூரிகளின் துண்டு பிரசுரங்கள்: வழக்கை முடித்து வைத்தது ஐகோர்ட்

கவுன்சிலிங் நடைபெறும் போது எந்த விளம்பரங்களையும் கல்லூரிகள் வெளியிடக் கூடாது என, தடைகோரிய மனுவை சென்னை ஐகோர்ட் முடித்து வைத்துள்ளது.

ஐ.ஐ.டி. அறிமுகப்படுத்தும் எம்.எஸ்சி. காக்னிட்டிவ் சயின்ஸ்

இந்தியன் இன்ஸ்டிடீயூட் ஆஃப் டெக்னாலஜி - காந்திநகர் புதிய முதுநிலை படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.

பயன் தரும் பயோ கெமிஸ்ட்ரி படிப்பு

பயோ கெமிஸ்ட்ரி என்பது, உயிரிகளின் உடலில் நடைபெறும் வேதிச் செயல்பாடு, மாற்றங்களை ஆய்வு செய்யும் ஒரு துறை. செல்களின் அடிப்படைக் கட்டமைப்புகளான, புரதம், கார்போஹைட்ரேட், கொழுப்பு, நியூக்ளிக் அமிலம், இதர மூலக்கூறுகளையும் அவற்றின் வேதியியல் பண்புகளையும் ஆய்வு செய்கிறது.

ஏ.ஐ.சி.டி.இ., ஒப்புதல் வலியுறுத்தாமல் பல்கலை இணைப்புக்கு பரிசீலிக்க உத்தரவு

"அண்ணா பல்கலையின் இணைப்பு பெற, ஏ.ஐ.சி.டி.இ.,யின் ஒப்புதல் உத்தரவை வலியுறுத்தாமல், தனியார் பொறியியல் கல்லூரியின் விண்ணப்பத்தை பரிசீலிக்க வேண்டும்" என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

கலந்தாய்வுக்கு வராதீங்க... - அண்ணா பல்கலை திடீர் எஸ்.எம்.எஸ்.

பி.இ., சேர்க்கையில், விளையாட்டுப் பிரிவின் கீழ், நேற்று முன்தினம், 420 இடங்கள் நிரம்பிய நிலையில், நேற்று காலை, "விளையாட்டுப் பிரிவின் கீழ் விண்ணப்பித்த மாணவர்கள், கலந்தாய்வுக்கு வர வேண்டாம்" என அண்ணா பல்கலை, எஸ்.எம்.எஸ்., மூலம், தகவல் அனுப்பியது.

வளர்ந்துவரும் ஏவியேஷன் துறை - தேவைப்படும் சிறப்பு படிப்புகள்

வான்வழி தொழில்நுட்பங்கள் வணிகமயமாதலோடு கூடிய விமானப் போக்குவரத்து துறையில் ஏற்பட்டு வரும் அபரிமித வளர்ச்சிக்கு ஈடுகொடுக்க, ஆயிரக்கணக்கான பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள்.

மாற்று திறனாளிகளுக்கான எம்.பி.பி.எஸ்., இடங்கள் முறைகேடாக பயன்படுத்தப்படுகிறதா?

மாற்றுத் திறனாளிகளுக்கான, எம்.பி.பி.எஸ்., இடங்களை, மருத்துவக் கல்வி இயக்ககம், முறைகேடாக பயன்படுத்தி வருகிறது என தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் சங்கங்களுக்கான கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

பொறியியல் கலந்தாய்வு முடிவு வெளியிட தடை

"அண்ணா பல்கலை பொறியியல் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கில், விளையாட்டு பிரிவுக்கான முடிவை, வெளியிடாமல் நிறுத்தி வைக்க வேண்டும்" என மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

சான்றிதழ் திருப்பித் தர மறுக்கும் கல்லூரிகள்: கல்வித்துறை எச்சரிக்கை

படிப்பை தொடர முடியாத மாணவர்களின் சான்றிதழ் மற்றும் கட்டணத் தொகையை சில கல்லூரிகள் திருப்பித்தர மறுப்பதாக புகார் எழுந்துள்ளது; அதேசமயம், புகாரின் அடிப்படையில் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், என கல்வித்துறை எச்சரித்துள்ளது.

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் 20ம் தேதி திறப்பு

கோடை விடுமுறை முடிந்து, நாளை (20ம் தேதி) கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன. முதலாமாண்டு மாணவர்களுக்கு, ஜூலை, முதல் வாரத்தில் வகுப்புகள் துவங்குகின்றன.

எப்போதும் நிலைக்கும் வேலைகள் எவை ?

இருபதாம் நூற்றாண்டு முடிந்து அடுத்த நூற்றாண்டில் நுழைந்த பின்னர் தகவல் தொழில் நுட்ப துறையில் ஏற்பட்ட மாற்றங்கள் உலகையே தலைகீழாக புரட்டி போட்டுள்ளன. ஏற்கெனவே வெற்றிகரமாக செயல்பட்டு வந்த பல்வேறு துறைகள் அறிவியல் தொழில் நுட்ப மற்றும் சமூக காரணங்களுக்காக இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விட்டன. உதாரணமாக வீடியோ காசட் தொழிலை சொல்லலாம்.

பொறியியல் கல்லூரி ரேங்க் பட்டியல் 20ம் தேதி வெளியாக வாய்ப்பு

பொறியியல் கல்லூரிகளின் ரேங்க் பட்டியல், 20ம் தேதி (நாளை) மாலைக்குள் வெளியாக வாய்ப்புள்ளதாக, அண்ணா பல்கலை வட்டாரங்கள் தெரிவித்தன. 

விளையாட்டு பிரிவு கலந்தாய்வு : 494 இடங்கள் நிரம்பின

பி.இ., விளையாட்டுப் பிரிவு சேர்க்கை கலந்தாய்வில், 494 இடங்கள் நிரம்பின.
விளையாட்டுப் பிரிவில், 500 இடங்கள் உள்ளன. இதை நிரப்ப, நேற்று முன்தினம் நடந்த கலந்தாய்வில், 420 இடங்கள் நிரம்பின. மீதமுள்ள, 80 இடங்களை நிரப்ப, இரண்டாவது நாளாக நேற்று, அண்ணா பல்கலை வளாகத்தில், கலந்தாய்வு நடந்தது. இதில், 74 இடங்கள் நிரம்பின. ஆறு இடங்கள் நிரம்பவில்லை.

முதல் நாளில் ஒரு லட்சம் டி.இ.டி., விண்ணப்பங்கள் விற்பனை

நேற்று ஒரே நாளில், ஒரு லட்சம் டி.இ.டி., விண்ணப்பங்கள் விற்பனை ஆகியுள்ளன. கோவை, மதுரை, நெல்லை, தூத்துக்குடி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில், அதிகளவில், விண்ணப்பங்கள் விற்பனை ஆனதாக கூறப்படுகிறது. பள்ளிகளில் இருந்து, புள்ளி விவரங்கள் பெற வேண்டியிருப்பதால், இன்று தான் விவரம் கிடைக்கும் என, டி.ஆர்.பி., அதிகாரிகள் தெரிவித்தனர். 

மருத்துவ படிப்பிற்கான திருத்திய தரவரிசை பட்டியல் வெளியீடு

மருத்துவ படிப்பு விண்ணப்பதாரர்களில், 120 பேரின் தரவரிசை மாறியுள்ளதாக, திருத்திய தரவரிசை பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொறியியல் கல்லூரி ரேங்க் பட்டியல் வெளியாவதில் கால தாமதம்

பொறியியல் கல்லூரிகளின் ரேங்க் பட்டியல் வெளியாவதில், கால தாமதம் ஏற்பட்டுள்ளது. எனினும், இன்றோ அல்லது நாளையோ, பட்டியல் வெளியாகலாம் எனவும் கூறப்படுகிறது.

அண்ணாமலை பல்கலை தரவரிசைப் பட்டியல் எப்போது?

அண்ணாமலைப் பல்கலையில் சேர , தர வரிசைப்பட்டியல், இந்த வார இறுதியில் வெளியிடப்படுகிறது. 

பி.இ., 2ம் ஆண்டு சேர்க்கை: விண்ணப்பங்கள் விற்பனை சரிவு

பி.இ.,இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கு, இதுவரை, 26 ஆயிரம் விண்ணப்பங்கள் மட்டுமே வந்துள்ளன. 

தமிழகத்தில் 44 டி.இ.ஓ., பணியிடங்கள் காலி

மாநிலம் முழுவதும் 44 மாவட்ட கல்வி அலுவலர்கள் உட்பட 59க்கும் மேற்பட்ட கல்வி அதிகாரிகள் பணியிடங்கள், காலியாக உள்ளன.

பிளஸ் 2 உடனடி தேர்வு 19ம் தேதி துவக்கம்

பிளஸ் 2 சிறப்பு உடனடி தேர்வு நாளை (19ம் தேதி) துவங்க உள்ள நிலையில், கோவை வருவாய் மாவட்டத்தில் ஆறு மையங்களில் 2,131 மாணவர்கள் பங்கேற்க உள்ளனர்.

பி.காம்., பாடப்பிரிவில் சேர மாணவர்கள் ஆர்வம்

கடலூர் அரசு பெரியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.காம்., பாடப்பிரிவில் சேர அதிக மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.

இன்ஜினீயரிங் கவுன்சிலிங் A to Z எளிமையான வழிகாட்டி!

* வெளியூர்களில் இருந்து கவுன்சிலிங்கில் கலந்துகொள்ள சென்னை வரும் மாணவர் மற்றும் அவருக்குத் துணையாக வரும் ஒருவருக்கு பேருந்து அல்லது ரயில் கட்டணத்தில் 50 சதவிகிதச் சலுகை அளிக்கப்படும்.

தமிழக அமைச்சரவையில் மாற்றம் ;இன்று 2 பேர் நீக்கம்; 2 பேர் சேர்ப்பு

தமிழக அமைச்சரவையில் இன்று அமைச்சர்கள் 2 பேரை முதல்வர்நீக்கினார். புதிதாக 2 பேரை நியமித்துள்ளார். ஏற்கனவே இது வரை ஆட்சி பொறுப்பேற்றது முதல் 8 முறை முதல்வர்  தனது அமைச்சரவையை மாற்றியுள்ளார். தற்போது 9 வது முறையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

அதிக கட்டணம் வசூலிக்கும் மழலையர் பள்ளிகள்: கண்காணிக்குமா அரசு?

அங்கீகாரம் பெறாத மழலையர் பள்ளிகள் மூடப்பட்டு வரும் நிலையில், அதிக கட்டணம் வசூலிக்கும், "கிண்டர் கார்டன்" (மழலையர்) பள்ளிகள் கண்காணிப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இக்னோ பல்கலை விண்ணப்ப தேதி நீட்டிப்பு

இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகமான, இக்னோவில் வழங்கப்படும், இளங்கலை, முதுகலை மற்றும் பட்டயம், சான்றிதழ் படிப்புகளுக்கான விண்ணப்ப தேதி நீட்டிக்கப்பட்டு உள்ளது.

படித்த மாணவர்களை குறிவைத்து வேலைவாய்ப்பு நிறுவனங்கள் மோசடி

கோவையில் படித்தவர்களை குறிவைத்து, பணம் சம்பாதிக்கும் நோக்கில், போலி தனியார் வேலைவாய்ப்பு நிறுவனங்கள், புற்றீசல் போல் பெருகி வருகின்றன. போலீசார் கண்காணித்து, இவற்றுக்கு கடிவாளம் போடாவிட்டால், அப்பாவி மக்கள் பலரும் ஏமாற்றப்படுவர்.

முப்பருவ கல்வி முறைக்கு நோட்ஸ்: பறிபோகும் கற்பனை திறன்

பள்ளி பாடங்களுக்கு நோட்ஸ்கள் வரத் துவங்கியதால் ஆசிரியர், மாணவர்களின் கற்பனை திறன் குறைந்து வருகிறது.

டி.இ.டி., தகுதித் தேர்வு: விண்ணப்பம் விற்பனை தொடக்கம்

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பங்கள், அரசு மேல்நிலைப்பள்ளிகளில், இன்று தொடங்குகிறது. 

அரசு பள்ளி மாணவர்களுக்கு சீருடை: துணி உற்பத்திக்கு உத்தரவு

அரசுப் பள்ளி மாணவ, மாணவியருக்கு, சீருடை வழங்க, 6.52 கோடி மீட்டர் துணி தயாரிக்க, விசைத்தறி கூட்டுறவு சங்கங்களுக்கு, உத்தரவு வழங்கப்பட்டு உள்ளது.

வேலூரில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்ப விநியோக இடங்கள்:

1    அரசு மேல்நிலைப்பள்ளி, விருபாட்சிபுரம்   
2    அரசு மகளிர்  மேல்நிலைப்பள்ளி, வேலப்பாடி   
3    அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, ஈவேரே,வேலுhர்   
4    அரசு முஸ்லீம் மேல்நிலைப்பள்ளி, வேலுhர்   
5    அரசு மேல்நிலைப்பள்ளி, தொரப்பாடி   
6    அரசு  மகளிர் மேல்நிலைப்பள்ளி, ஊசூர்   

சென்னையில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்ப விநியோக இடங்கள்:

1. அரசு மதரசா ஐ ஆசாம் மேல்நிலைப்பள்ளி, அண்ணாசாலை, சென்னை-2.
2. அரசு மேல்நிலைப்பள்ளி, (புதூர்) மேற்கு மாம்பலம், சென்னை-83.
3. பதிப்பகச் செம்மல் க.கணபதி அரசு மேல்நிலைப்பள்ளி, கோடம்பாக்கம், சென்னை-24.

பொறியியல் கல்லூரிகளின் ரேங்க் பட்டியல்: நாளை காலை வெளியீடு

ஐகோர்ட் உத்தரவுப்படி, பொறியியல் கல்லூரிகளின், ரேங்க் பட்டியலை, அண்ணா பல்கலை, நாளை (17ம் தேதி) காலை, இணையதளத்தில் வெளியிடுகிறது. எனினும், இதனால், மாணவர்களுக்கு, பெரிய அளவில் எவ்வித பலனும் கிடைக்காது என, பல்கலை ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

மருத்துவ படிப்பு: பொது பிரிவில் தொடரும் பி.சி., பிரிவினரின் ஆதிக்கம்

தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக, மருத்துவ படிப்பு தரவரிசை பட்டியலில், முதல், 100 இடங்களில், 69 இடங்களை, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (பி.சி.,) பிடித்துள்ளனர். அதேபோல், முதல், 100 இடங்களில், 47 மாணவியர் இடம் பெற்றுள்ளனர்.

முதுநிலை மருத்துவ படிப்பு: கலந்தாய்வு கால அட்டவணை வெளியீடு

முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான, கலந்தாய்வு கால அட்டவணை, நேற்று வெளியிடப்பட்டது. எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., ஆகிய இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதி நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இதை தொடர்ந்து, எம்.டி., - எம்.எஸ்., -எம்.சிஎச்., உள்ளிட்ட முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதிகளும், சுகாதார துறை இணையத்தில், நேற்று வெளியிடப்பட்டது. 

மாணவர்களின் எதிர்காலத்தை பாழாக்குகிறதா தேர்வுத்துறை?

நடந்து முடிந்த 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில், குளறுபடிக்கு மேல் குளறுபடி நடந்துள்ளது. வினாத் தாள்களில் கேள்விக்கு ஏற்றாற்போல் விடையளிக்க இணைப்புகள் இல்லை. விடைத் தாள்களை தேர்வு மையத்திலிருந்து, திருத்தும் மையங்களுக்கு அனுப்பியபோது காணாமல் போனது, சேதமடைந்தது என, பெரும் சிக்கல்கள் ஏற்பட்டன.

எம்.ஜி.ஆர்., திரைப்பட கல்லூரியில் மாணவர் சேர்க்கை ஜூலை 5 வரை நீட்டிப்பு

எம்.ஜி.ஆர்., அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில், முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான காலக்கெடு, அடுத்த மாதம், 5ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு கால அட்டவணை வெளியீடு

மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கை கலந்தாய்விற்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 

குரூப்-4 கலந்தாய்வு: 100 பேருக்கு வேலை

குரூப்-4 தேர்வில், தேர்வு பெற்ற 100 பேருக்கு, நேற்று கலந்தாய்வு நடத்தி, பணி ஒதுக்கீட்டு ஆணையை, டி.என்.பி.எஸ்.சி., வழங்கியது. 

அரசு ஐ.டி.ஐ.,க்களில் சேர விண்ணப்பங்கள் விற்பனை

அரசு ஐ.டி.ஐ.,க்களில் சேர, மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வினியோகப்பட்டு வருகின்றன. சென்னை, வேலூர், தஞ்சாவூர், விருதுநகர் உள்ளிட்ட, 32 மாவட்டங்களில், 62 தொழிற் பயிற்சி மையங்கள் உள்ளன. 

சமூகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி மாணவர்கள் கையில் உள்ளது: அப்துல் கலாம்

"இன்றைய மாணவர்கள் தொலைநோக்கு பார்வை உடையவர்கள். அவர்கள் கையில்தான் சமூகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியும் உள்ளது" என, அண்ணா பல்கலை கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், அப்துல்கலாம் பேசினார்.

31 அரசு கல்லூரிகளில் முதல்வர் பணியிடம் காலி: மாணவர் சேர்க்கை பாதிப்பு

தமிழகத்தில், 31 அரசு கல்லூரிகளில், முதல்வர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், நிர்வாக பணிகள் முடங்கியுள்ளதோடு, மாணவர் சேர்க்கையிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பிளஸ் 1 மாணவர்களுக்கு ஒரு கோடி புத்தகங்கள் தயார்

"வரும், 24ம் தேதி, பிளஸ் 1 மாணவர்களுக்கு, வகுப்புகள் துவங்கியதும், ஒரு கோடி பாடப் புத்தகங்கள் வினியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன" என பாடநூல் கழக நிர்வாக இயக்குனர் சரவணவேல் தெரிவித்துள்ளார்.

நாமக்கல்லில் 3 தனியார் பள்ளிகளில் வருமான வரித் துறை சோதனை

பிளஸ் 1 வகுப்பு சேர்க்கைக்கு அதிகப்படியான கட்டணம் வசூலிக்கப்பட்டிருப்பதாக வந்த புகாரை அடுத்து நாமக்கல்லிலுள்ள மூன்று பிரபல தனியார் பள்ளிகளில் வருமான வரித் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அங்கீகாரம் பெறாத மருத்துவ கல்லூரிகள்: சுகாதார துறை செயலர் எச்சரிக்கை

"உரிய அங்கீகாரம் பெறாமல் இயங்கும், தனியார் மருத்துவக் கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என சுகாதார துறை செயலர் ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார். 

பொறியியல், மருத்துவத்திற்கான கட்-ஆப் மதிப்பெண்களில் குளறுபடி

பொறியியல், மருத்துவ படிப்புகளுக்கான, கட்-ஆப் மதிப்பெண் பட்டியல், நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட நிலையில், 4,000த்திற்கும் மேற்பட்ட மாணவர்களின், கட்-ஆப் மதிப்பெண்கள், மாறியுள்ளன. மறு மதிப்பீட்டிற்கு, பெரும்பாலான மாணவர்கள் விண்ணப்பிக்காத போதும், அவர்களுடைய விடைத்தாள்களை, தேர்வுத்துறை, மறு மதிப்பீடு செய்ததில், ஏராளமானோருக்கு, மதிப்பெண்கள் குறைந்துள்ளன. 

மதுரையில் தினமலர் டி.இ.டி., தேர்வு பயிற்சி முகாம்

கல்வித்துறையில் ஆசிரியர் பணி நியமனத்திற்கான டி.இ.டி., தேர்வு பயிற்சி முகாம், தினமலர் சார்பில் மதுரையில் நாளை (ஜூன் 15) நடக்கிறது.

திருவள்ளூரில் 19 மழலையர், தொடக்கப் பள்ளிகள் அங்கீகாரம் ரத்து

உரிய அங்கீகாரம் இன்றி செயல்பட்ட, 19 மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க வேண்டாம் என, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் தெரிவித்தார். 

பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டதா.... விவரம் கேட்கும் பள்ளிக் கல்வித்துறை

தமிழகம் முழுவுதும் பள்ளிகள் திறந்த நாளில், பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்ட விபரங்களை, பள்ளிக்கல்வித்துறை சேகரித்து வருகிறது. பாடப்புத்தகங்கள் மற்றும் இலவச பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட உள்ளது.

வேளாண் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில், 2013-14ம் கல்வியாண்டிற்கான இளநிலைப் படிப்பு சேர்க்கைக்கான கவுன்சிலிங் ஜுலை 1ம் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எம்.பி.பி.எஸ்., தரவரிசை பட்டியல் வெளியீடு: 19ம் தேதி கலந்தாய்வு

மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கை கலந்தாய்விற்கான தரவரிசை பட்டியல், நேற்று வெளியிடப்பட்டது. இதில், ஏழு பேர், 200க்கு, 200 மதிப்பெண் எடுத்து சாதித்துள்ளனர். இவர்களில், நான்கு பேர் மாணவர்கள். மாணவர் சேர்க்கை பொது கலந்தாய்வு வரும், 19ம் தேதி துவங்குகிறது. 

அரசு அறிவித்துள்ள வசதிகளுடன் இல்லை அரசு விடுதிகள்: முதல்வர் கருணை பார்வை விழுமா?

கோடை விடுமுறை முடிந்து, இம்மாதம், 20ல் கல்லூரி விடுதிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன. இந்நிலையில், தமிழகத்தில், செயல்படும் அரசு நல விடுதிகளில், அரசு அறிவித்துள்ள சலுகைகளில், பெரும்பாலானவை, மாணவர்களுக்கு, இதுவரை கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இக்கல்வியாண்டிலாவது, திட்டங்களை முறைப்படி அமல்படுத்தினால், மாணவர்கள், கல்வித்தரம் மேம்பட வாய்ப்புண்டு.

உணவு தொடர்பான துறைகளில் ஆர்வமா?

உணவு பற்றிய படிப்பை ஒரு சிறந்த ஆர்வமூட்டும் படிப்பாக கருதும் மாணவர்களுக்கு, அத்தொழில்துறையில், பல அற்புதமான வாய்ப்புகள் காத்துக்கிடக்கின்றன.

இந்திய செலவு மற்றும் பணிகள் கணக்காளர்கள் கல்வி நிறுவனம்

1959ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி, இந்திய செலவு மற்றும் பணிகள் கணக்காளர்கள் கல்வி நிறுவனம் ஏற்படுத்தப்பட்டது.

பி.இ. கட்-ஆப்: 200க்கு 200 மதிப்பெண் பெற்றவர்கள் எண்ணிக்கை சரிவு

"கடந்த ஆண்டு, கட்-ஆப் 200க்கு, 200 மதிப்பெண்களை, 32 மாணவர்கள் பெற்றனர். இந்த ஆண்டு, 12 மாணவர்கள் மட்டுமே, 200க்கு, 200 மதிப்பெண்களை பெற்றுள்ளனர்" என பொறியியல் சேர்க்கை செயலர் ரைமண்ட் தெரிவித்தார்.

பொறியியல் படிப்பு: 21ம் தேதி கலந்தாய்வு தொடங்குகிறது

பொறியியல் படிப்புக்கான ரேங்க் பட்டியல், நேற்று மாலை வெளியிடப்பட்டது. பொறியியல் சேரும் மாணவர்கள், இ.சி.இ., - எம்.இ., பாடப்பிரிவுகளை தேர்வு செய்ய, ஆர்வம் தெரிவித்துள்ளனர். மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு, 21ம் தேதி துவங்குகிறது.

மெர்ச்சன்ட் நேவி

மெர்ச்சன்ட் நேவி என்பது லட்சக்கணக்கான டன் கொள்ளவுகளைக் கொண்ட டேங்கர்கள், கார்கோ மற்றும் பயணிகள் கப்பல்களைக் குறிக்கிறது. கப்பற்படை என்பது ராணுவத்தோடு தொடர்புடையது. ஆனால் மெர்ச்சன்ட் நேவி என்பது வணிக ரீதியாக நடத்தப்படும் கப்பல் போக்குவரத்தைக் குறிக்கிறது. மெர்ச்சன்ட் நேவியை நடத்தும் நிறுவனங்கள் திறமை வாய்ந்த கப்பல் பணியாளர்களை வேலைக்கு வைத்துக் கொள்கின்றன.

ஆரம்ப பள்ளி இடை நிற்றலை தடுக்க ரூ.14 கோடி ஒதுக்கீடு

பெண் குழந்தைகளின், பள்ளி இடை நிற்றலை தடுக்கும் விதமாக, 14 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டு ஒதுக்கப்பட்ட நிதியை விட, இந்தாண்டு ஒதுக்கீடு அதிகம்.

இந்திய தேர்வை எழுதினாரா ஒபாமா?

எஸ்.எஸ்.சி., எனப்படும், மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு அனுமதி சீட்டில், அமெரிக்க அதிபர் ஒபாமாவின் படம் ஒட்டப்பட்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தனியார் பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்கும் பணி முடியவில்லை

பள்ளிகள் திறந்த நிலையிலும், தனியார் பள்ளிகளுக்கு, கட்டணம் நிர்ணயிக்கும் பணி முடியவில்லை. இதனால், நடப்பு கல்வியாண்டில், கட்டணம் வசூலிப்பதில், பிரச்னை ஏற்பட்டுள்ளது.

பள்ளிகள் திறப்பு: இலவச பஸ் பாஸ் விரைவில் கிடைக்குமா?

பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் இலவச, பஸ் பாஸ் வழங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு மாணவ, மாணவியர் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இந்த விஷயத்தில், பள்ளி கல்வித் துறையும், போக்குவரத்து துறையினரும் விரைந்து செயல்பட வேண்டியது அவசியம்.

ரேடியோ பிரீக்வென்சி இன்ஜினியர்

வயர்லெஸ் சாதனங்களான மொபைல் போன், ரேடியோ போன்றவற்றை பயன்படுத்த தேவையான சமிக்ஞைகளை (சிக்னல்கள்) உருவாக்கும் நவீன தொழில்நுட்ப கருவிகளை கையாள்பவர்களே ரேடியோ பிரீக்வென்சி இன்ஜினியர்கள். சுருக்கமாக "ஆர்.எப். இன்ஜினியர்கள்" என்று அழைப்படுகிறார்கள்.

ஜே.இ.இ., அட்வான்ஸ்டு தேர்வின் ஆன்ஸர்-கீ வெளியீடு

நாட்டிலுள்ள ஐ.ஐ.டி.,கள் மற்றும் தன்பாத்திலுள்ள ஐ.எஸ்.எம்., போன்ற கல்வி நிறுவனங்களில் சேர, கடந்த 2ம் தேதி(ஜுன்) நடத்தப்பட்ட ஜே.இ.இ.,(அட்வான்ஸ்டு) தேர்வின்(தாள் 1 மற்றும் தாள் 2) Answer Key, பிராந்திய ஐ.ஐ.டி.,களின் ஜே.இ.இ., இணையதளங்களில், ஜுன் 11ம் தேதி வெளியிடப்படுகிறது.

மத்திய அறிவியல் உபகரணங்கள் கல்வி நிறுவனம்

மத்திய அறிவியல் மற்றும் தொழிற்சாலை ஆராய்ச்சி கவுன்சிலின் முக்கிய ஆய்வகங்களுள் ஒன்றான, மத்திய அறிவியல் உபகரணங்கள் கல்வி நிறுவனம் 1959ம் ஆண்டு தொடங்கப்பட்டு சண்டிகரில் இயங்கி வருகிறது. 

பள்ளியில் சேர்க்க மறுப்பு: பெற்றோர் உள்ளிருப்பு போராட்டம்

சோமனூர், கருகம்பாளையத்தை சேர்ந்தவர் முத்துக்குமாரசாமி, 39; விசைத்தறி தொழிலாளி. இவரது மனைவி விஜயா, 34, இவர்களுக்கு பிரவீன் சந்தர், 8, என்ற மகனும், தீப்தி 5, என்ற மகளும் உள்ளனர். மகன், சாமளாபுரத்தில் உள்ள பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கிறான். 

அரசு தொடக்கப் பள்ளி அமைக்கக் கோரி வகுப்புப் புறக்கணிப்பு போராட்டம்

கும்மிடிப்பூண்டியை அடுத்த சாணாபுத்தூர் பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி அமைக்க வேண்டும் என வலியுறுத்தி அரசு நிதி உதவிப் பெறும் பள்ளி மாணவர்கள் திங்கள்கிழமை வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாணாபுத்தூரில் அரசு நிதி உதவிப்பெறும் சி.எஸ்.ஐ. தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளி கடந்த 1865-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

ஹெச்.எம்.,க்கு ஆதரவாக பள்ளியை புறக்கணிக்கும் பெற்றோர்

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில், இடமாற்றம் செய்யப்பட்ட தலைமை ஆசிரியருக்கு ஆதரவு தெரிவித்து, பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல், பெற்றோர் புறக்கணித்தனர்.

பள்ளிகள் திறப்பு எதிரொலி: வேன் கட்டணம் உயர்வு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், நேற்று அனைத்துப் பள்ளிகளும் திறக்கப்பட்டன. சென்னை மற்றும் புறநகர்களில், பள்ளி வேன் கட்டணம், தூரத்திற்கு தகுந்தாற்போல், 100 ரூபாய் முதல், 200 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

தனியார் பள்ளிகள் இடப்பிரச்னை: இம்மாத இறுதிக்குள் அறிக்கை

தனியார் பள்ளிகள், இட பிரச்னை குறித்து ஆய்வு செய்து வரும் நிபுணர் குழு, இம்மாத இறுதிக்குள், தமிழக அரசிடம், அறிக்கையை சமர்ப்பிக்க திட்டமிட்டுள்ளது.

அரசு பள்ளி மாணவர்களுக்கு மகுடம் சூட்டிய ஆசிரியர்கள்

ஒன்றாம் வகுப்பில் சேர்க்கப்பட்ட குழந்தைகளுக்கு, மகுடம் அணிவித்து, "இளவரசர், இளவரசி" பட்டம் சூட்டி, அரசு துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் மகிழ்வித்தனர்.

திருப்பூர் மாவட்டத்தில் 20 பள்ளிகள் அங்கீகாரம் ரத்து

திருப்பூர் மாவட்டத்தில், 20 நர்சரி பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு, "நோட்டீஸ்" வழங்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில், 231 நர்சரி பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகள் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை, மாவட்ட துவக்க கல்வி அலுவலகத்தில் தரச்சான்றுக்கான அங்கீகாரம் பெற வேண்டும். 

அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி மாணவன் திறனை முடக்கும்; கல்விக் கருத்தரங்கில் தகவல்

அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி என்பது மாணவன் சிந்திப்பதற்கு முட்டுக்கட்டை போட்டுவிடும் என மதுரையில் நடந்த கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.

குழந்தைகள் சந்திக்கும் பிரச்னைகள் எதிர்கொள்வது எப்படி?

குழந்தைகள் மனரீதியாக சந்திக்கும் சவால்கள் என்ன? அவற்றை பெற்றோரும், ஆசிரியர்களும் எப்படி எதிர்கொள்ள வேண்டும்?

இவை குறித்து புதிய தலைமுறை தொலைக்காட்சியில் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரன் பேட்டி அளித்தார்.

அடம் பிடிக்க காரணம் “பிரிவு பயம்” : பள்ளிக்கு முதன் முதலாக செல்லும் குழந்தைகளுக்கு தான் பிரச்னைகள் அதிகம் என உளவியல் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

குடியாத்தம் நகராட்சி தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் பதவிக்கு 2 பேர் உரிமை கொண்டாடியதால் பரபரப்பு

குடியாத்தம் நகராட்சி தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் பதவிக்கு 2 பேர் உரிமை கொண்டாடியதால் பரபரப்பு குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வந்த முதல் நாளே பெற்றோர் அதிர்ச்சி.

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு: 20 சதவீதம் பள்ளி வாகனங்கள் இயங்குமா?

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டுள்ளன. கோடை விடுமுறை முடிந்து ஜூன் 03ம் ‌தேதி பள்ளிகள் திறக்கப்படும் என முன்னதாக அரசு அறிவித்திருந்தது. இருப்பினும் கோடை வெயிலின் தாக்கம் தமிழகத்தில் தொடர்ந்து அதிகமாக இருந்ததன் காரணமாக இந்த விடுமுறை ஜூன் 09 வரை நீடிக்கப்பட்டது. 

அனைவருக்கும் தரமான உயர்கல்வி சாத்தியமாக வேண்டும்: எல்.பி.யு., துணை வேந்தர்

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள லவ்லி புரொபஷனல் பல்கலைக்கழக துணைவேந்தர் ரமேஷ் கன்வர் தினமலர் கல்விமலருக்கு அளித்த பிரத்யேக பேட்டி:

தொழில்துறை வாய்ப்புகளுக்கான மேம்பட்ட படிப்புகள்

எதிர்கால உலகில், பெரியளவில் வளர்ச்சியடையக்கூடிய சில துறைகளைப் பற்றி அறிந்துகொள்வது அவசியம். அதன்மூலம் நமது வருங்கால வாய்ப்புகளை அதிகப்படுத்திக் கொள்ளலாம்.

ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு 12 லட்சம் விண்ணப்பங்கள் தயார்: அனைத்து அரசு மேல்நிலை பள்ளிகளிலும் 17–ந்தேதி முதல் கிடைக்கும்

ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு 12 லட்சம் விண்ணப்ப படிவங்கள் அச்சடிக்கப்பட்டு விற்பனை மையங்களுக்கு நாளை (திங்கட்கிழமை) முதல் அனுப்பி வைக்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும் 17–ந்தேதி முதல் விற்பனைக்கு கிடைக்கும்.

எஸ்.எஸ்.எல்.சி பிளஸ் 2 தேர்ச்சி சதவீதம்: தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு

நெல்லை மாவட்டத்தில் அனைத்து அரசு உயர், மேல்நிலைப் பள்ளிகளில் எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ் 2 தேர்ச்சி சதவீத ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

நீட் கவுன்சிலிங்: முறையான தகவல் தெரிவிக்காத அரசு கல்வி நிறுவனங்கள்

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான, தேசிய பொது மருத்துவ நுழைவுத் தேர்வான, என்.இ.இ.டி., முடிவுகள் 5ம் தேதி வெளியிடப்பட்டன. தேர்ச்சி அடைந்த மாணவர்கள் எப்படி கவுன்சிலிங்கில் கலந்துகொள்வது? மற்றும் அட்மிசன் விபரங்கள் போன்றவை குறித்து தெளிவான தகவலின்றி தவித்து வருகின்றனர்.

பி.ஆர்க்., விண்ணப்பம்: 10 தேதிக்குள் சமர்ப்பிக்க உத்தரவு

"பி.ஆர்க்., விண்ணப்பங்களை, வரும், 10ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்" என அண்ணா பல்கலை பொறியியல் சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்தரிய ராஜ் தெரிவித்துள்ளார்.

அகில இந்திய மருத்துவ நுழைவு தேர்வு - தமிழகத்தில் 50% தேர்ச்சி

இளநிலை மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு நடத்தப்பட்ட என்.இ.இ.டி., தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதில், தமிழகத்தில் தேர்வெழுதியோரில், 50% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தகுதி சான்றிதழ் வழங்க தகுதியற்ற வாகனங்கள்: ஆய்வில் அம்பலம்

தமிழகம் முழுவதும் போக்குவரத்து துறையினர் மேற்கொண்ட ஆய்வில், 679 பள்ளி வாகனங்கள், தகுதி சான்றிதழ் வழங்குவதற்கு தகுதியற்றவை, என, கண்டறியப்பட்டுள்ளது. நாளை மறுநாள், பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், பள்ளி வாகனங்களின் ஆய்வு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.

ஸ்ரீரங்கத்தில் தேசிய சட்ட பள்ளி: முதல்வர் உத்தரவு

ஸ்ரீரங்கத்தில், 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில், நடந்து வரும் தேசிய சட்டப் பள்ளிக்கான கட்டுமான பணிகளை, இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்க, முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதனால், அங்கு கட்டுமானப் பணிகள், விரைவாக நடந்து வருகின்றன.

அரசு மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 19 ஆக உயர்வு

சென்னை மருத்துவக் கல்லூரி, எம்.பி.பி.எஸ்., இடங்களை, 250 ஆக உயர்த்திக் கொள்ள, இந்திய மருத்துவ கவுன்சில் (எம்.சி.ஐ.,) அனுமதி அளித்துள்ளது. திருவண்ணாமலையில் புதிதாக துவங்கப்பட்டுள்ள, அரசு மருத்துவக் கல்லூரியில், மாணவர் சேர்க்கைக்கும், எம்.சி.ஐ., அனுமதி வழங்கி உள்ளது.

முழுமை பெறாத இடைநிற்றல் கல்வி உதவித்தொகை திட்டம்

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்கள் இடைநிற்றலை தவிர்க்க, அரசு கொண்டு வந்த கல்வி உதவித்தொகை திட்டம் முழுமை பெறாமல் உள்ளது.

ஜிப்மர் நுழைவு தேர்வு முடிவுகள் வெளியீடு

புதுச்சேரி, ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில், 150 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கான பொது நுழைவுத் தேர்வு, கடந்த 2ம் தேதி நடந்தது. 52 ஆயிரத்து, 298 பேர், தேர்வை எழுதினர். முடிவு வெளியிடப்பட்டது. 

எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., விண்ணப்பம் 10ம் தேதி முதல் வினியோகம்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில், எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள், வரும், 10ம் தேதி முதல், 29ம் தேதி வரை வழங்கப்படுகிறது.

இலவச லேப்டாப்: பிளஸ் 2 மாணவர்கள் ஏமாற்றம்

தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கு, இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்தை, அரசு செயல்படுத்தி வருகிறது. பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு, இதுவரை இலவச லேப்டாப் வழங்காததால், ஏமாற்றத்தில் உள்ளனர்.

தனியார் பள்ளிகளில் அரசு கட்டணம் வசூலிக்க கோரிக்கை

தனியார் பள்ளிகளில் அரசு நிர்ணயத்த கட்டணத்தை வசூலிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிதம்பரம் மா.கம்யூ., கோரிக்கை வைத்துள்ளது.

ஆசிரியரிடம் லஞ்சம் வாங்கிய தொடக்க கல்வி ஊழியர் கைது - Dinamalar

ஆசிரியரிடம் லஞ்சம் வாங்கிய, தொடக்க கல்வி அலுவலக கிளார்க்கை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர்.

அரசு பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் குறைந்தது ஏன்? அமைச்சர் கேள்வி

அரசு பள்ளிகளில், தேர்ச்சி சதவீதம் குறைந்தது குறித்து, அதிகாரிகளிடம், கல்வி அமைச்சர் வைகைச் செல்வன், கேள்வி எழுப்பினார்.

புள்ளியியல் துறை ஆணை: கிராமப்புற மாணவர்கள் வேலைவாய்ப்பு பறிப்பு?

தமிழ்நாடு அரசு பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையில், சமீபத்தில் போடப்பட்ட அரசாணை, பொருளியல், கணிதவியல் படித்த, கிராமப்புற மாணவர்கள், பணியில் சேரும் வாய்ப்பை தடுப்பது, மாணவர்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பள்ளிகளில் அரசியல் தலையீடு: தலைமை ஆசிரியர்கள் தவிப்பு

அரசு பள்ளிகளில், பெற்றோர் ஆசிரியர் கழகம் என்ற பெயரில், அரசியல் தலையீடு அதிகரித்து உள்ளதால், மாணவர் சேர்க்கையை, பள்ளி தலைமை ஆசிரியர்கள் நடத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது.

பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை துவங்கியது

பாலிடெக்னிக் கல்லூரிகளில், இரண்டாமாண்டு மாணவர் சேர்க்கை முடிந்து, முதலாமாண்டு மாணவர் சேர்க்கை நேற்று துவங்கியது.

பொறியியல் சேர்க்கை - ரேண்டம் எண் வெளியீடு

தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கான ரேண்டம் எண், இன்று(ஜுன் 5ம் தேதி) வெளியிடப்பட்டுள்ளது. தமிழில் சுழற்சி எண் என்று இது அழைக்கப்படுகிறது.

பொறியியல் படிப்பில் சேர மாணவியரிடம் ஆர்வம் இல்லை

பி.இ., படிப்பில் சேர, மாணவியர் மத்தியில் ஆர்வம் இல்லாதது, தெரிய வந்துள்ளது. பூர்த்தி செய்து சமர்ப்பிக்கப்பட்ட, 1.89 லட்சம் விண்ணப்பங்களில், மாணவியர் எண்ணிக்கை, வெறும், 74 ஆயிரம் தான். மாணவர்கள், 1.14 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

ஆர்கிடெக்சர் துறை என்பது நீங்கள் நினைப்பதுபோல் அல்ல...

நோக்கம் மற்றும் ஒரு இடத்தின் சுற்றுச்சூழல் ஆகியவற்றைப் பொறுத்து, முறையான உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, திட்டமிடல், வடிவமைத்தல் மற்றும் கட்டடம் கட்டுதல் ஆகிய செயல்களை மேற்கொள்ளல் ஆர்கிடெக்சர் எனப்படும்.

10ம் வகுப்பு உடனடித்தேர்வு: மாணவ, மாணவியர் அவதி

பத்தாம் வகுப்பு உடனடித் தேர்வுக்கு, இணைய தளம் வழியாக விண்ணப்பிக்க, நேற்று கடைசி நாள் என்ற நிலையில், இணைய தளம் முடங்கியது. இதனால், பதிவு செய்ய முடியாமல், மாணவ, மாணவியர், கடும் அவதிப்பட்டனர்.

கல்வித்துறை அலுவலகம் முற்றுகை

சென்னையில் டவுட்டன் பகுதியில் உள்ள ஆங்கிலோ இந்தியன் பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர். 

நிரம்பி வழியும் பள்ளி வாகனங்கள்: புகார் அளித்தால் உடனடி நடவடிக்கை

பள்ளி வாகனங்களில், அதிகளவில் மாணவர்கள் ஏற்றிச் செல்வது குறித்து, புகார் அளிக்கும் பட்சத்தில், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என, போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. வரும், ஜூன், 10ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

சிவில் சர்வீஸ் தேர்வில் ஆங்கிலம் கட்டாயமா? மத்திய அரசுக்கு உத்தரவு

"ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., போன்ற சிவில் சர்வீஸ் தேர்வுகளில், ஆங்கில திறன் அறியும் தேர்வு அவசியம் என்ற, மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் முடிவை, ஆய்வு செய்ய நிபுணர் குழு ஒன்றை அமைக்க வேண்டும்" என மத்திய அரசுக்கு, டில்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

அரசு கலை கல்லூரிகளில் 398 புதிய பாடப்பிரிவுகள் துவக்கம்

தமிழகத்தில், அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில், புதிதாக, 398 பாடப் பிரிவுகள், நடப்பு கல்வியாண்டில் துவங்கப்படுகின்றன. புதிதாக துவங்கப்பட்டுள்ள பாடப் பிரிவுகளில், வேலைவாய்ப்பு சந்தையில், தற்போது நிலவும் தேவையை கருத்தில் கொண்டு, முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், மேற்படிப்பில் சேரும் போது, வேலைவாய்ப்பு தரும் படிப்புகளுக்கே, அதிக முக்கியத்துவம் தருகின்றனர். அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி கல்லூரிகள் வேலை வாய்ப்பு தரும் கல்வி படிப்புகள் மட்டுமே உள்ளன. இதனால், தனியார் கல்லூரிகளை நாடும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கல்லூரி தேர்வு கட்டணம் உயர்வு: மாணவர்கள் எதிர்ப்பு

கல்லூரி தேர்வு கட்டணம், ஒரு பாடத்துக்கு, 45 ரூபாயிலிருந்து, 65 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இக்கட்டண உயர்வு, நடப்பு கல்வியாண்டில், முதல் பருவ தேர்வில் அமலுக்கு வருகிறது.

ஜெ.இ.இ., நுழைவு தேர்வு: தமிழக மாணவர்களிடையே ஆர்வமின்மை ஏன்?

பாடப்பளு, போதிய பயிற்சி மையங்கள் இல்லாத நிலை உள்ளிட்ட காரணங்களால், ஜெ.இ.இ., எனப்படும் ஒரே நுழைவு தேர்வில், தமிழக மாணவர்கள் அதிகளவில் ஆர்வம் காட்டுவதில்லை என, கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் அரசியல் கட்சிகளுக்கும் பொருந்தும்

தகவல் அறியும் உரிமைச் சட்டம் அரசியல் கட்சிகளுக்கும் பொருந்தும் என இந்திய தலைமை தகவல் ஆணையர் அதிரடி உத்தரவிட்டுள்ளார். இதன்படி கட்சிகளிடம் இருந்து எழுத்து பூர்வமான எந்த ஒரு ஆவணத்தையும் கேட்டு பெறலாம். மேலும் கட்சிகள் வாங்கிய நன்கொடை , செலவு விவரங்களையும் மக்கள் அறிந்துக் கொள்ளலாம்.

பிளஸ் 1 சேர்க்கை: பள்ளிகளில் மாணவர் கூட்டம் அலைமோதல்

மாநிலம் முழுவதும், பள்ளிகளில், பிளஸ் 1 சேர்க்கை, நேற்று துவங்கியது. 8 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், அதிக மதிப்பெண்களை குவித்ததால், அனைத்து மாணவர்களும், இன்ஜினியர், மருத்துவம் சார்ந்த குரூப்களை கேட்டு, நச்சரிப்பதால், தலைமை ஆசிரியர்கள், திண்டாடி வருகின்றனர்.

போக்குவரத்து குழுக்களை அமைக்காத பள்ளிகளுக்கு 6 நாள் கெடு

போக்குவரத்து துறை ஆய்வில், 3,084 பள்ளிகளில், போக்குவரத்து குழுக்கள் அமைக்கப்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது. ஆறு நாட்களுக்குள் போக்குவரத்து குழுக்களை அமைக்க வேண்டும் என, போக்குவரத்து துறை எச்சரித்துள்ளது.

ஸ்மார்ட் போனுக்கு அடிமையாகிவிட்ட இளைஞர்கள்

"இளைஞர்களில் பெரும்பாலோர், தங்களிடம், ஸ்மார்ட் போன் இல்லாமல் போய்விடுமோ" என, மனதளவில் பயப்படுவதாக, ஆஸ்திரேலிய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அரசு பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் குறைவு: கடந்த ஆண்டை விட மோசம்

கடலூர் மாவட்டத்தில் நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் வெகுவாக குறைந்து வருகிறது. அதிலும் விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் தேர்ச்சி சதவிகிதம் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளது.

வேலைவாய்ப்பு முகாம்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

காஞ்சிபுரம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மற்றும் ராஜிவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் ஆகியவை இணைந்து, தனியார் துறைகளில் வேலை வாய்ப்பு பெற, ஜூன் 8ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

எம்.ஐ.டி.,யில் எம்.எஸ்., படிக்க என்ன செய்ய வேண்டும்?

அமெரிக்காவில் மேற்படிப்பு மற்றும் அமெரிக்கா குறித்த, பல்வேறு சந்தேகங்களைப் போக்கும் வகையில், தினமலர் வாசகர்களுக்கு, ஒவ்வொரு மாதமும், அமெரிக்க துணைத் தூதரக அதிகாரிகள் பதிலளிக்கிறார்கள்.

தலைமை பணியிடங்கள் காலி: தடுமாறும் கல்வித்துறை

கல்வித் துறையில், முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் என தலைமை பணியிடங்கள் பல, காலியாக கிடப்பதால் பணிகள் பாதித்துள்ளன.

ஒப்பிட முடியாத வெற்றி

அனைத்து வசதிகளும் உள்ள பள்ளி மாணவர்களால் மட்டும்தான் சாதிக்க முடியுமா என்ன...? எந்த சப்தத்தையும் கேட்காமலே, எந்த வார்த்தையையும் உச்சரிக்காமலே எங்களாலும் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளனர் கோவை மாநகராட்சி காது கேளாதோர் பள்ளி மாணவர்கள்.

பயிற்சி சார்ந்த படிப்பே தற்போதைய தேவை: சி.ஐ.டி., தலைவர்

சென்னை அருகே குன்றத்தூரில் உள்ள சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் தலைவர் ஸ்ரீராம் தினமலருக்கு அளித்த பேட்டி:

மெக்கானிக்கல் இன்ஜினியரிங் - பெண்களுக்கும் ஏற்ற துறையே!...

ஒரு மாணவியிடமோ அல்லது அவரின் பெற்றோரிடமோ சென்று, நீங்கள் ஏன் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பை தேர்வு செய்யவில்லை என்று கேட்டால், கனமான இயந்திரத்தை கையாள முடியாது என்றே பதில் வரும்.

ஒரே நாளில் 17 கல்வி அதிகாரிகள் ஓய்வு: பள்ளி துவங்கும் நேரத்தில் பணி பாதிப்பு

கல்வித் துறையில், கடந்த, 31ம் தேதி, 17 கல்வி அதிகாரிகள், ஒரே நாளில் பணி ஓய்வு பெற்றனர். பள்ளி துவங்கும் நேரத்தில், காலி பணியிடங்களை நிரப்பாவிடில், பணிகள் பாதிக்கும் என, ஆசிரியர்கள், ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். 
 

கட்டாய படிப்பு கரை சேர்க்குமா?

பள்ளிக் கல்வி முடித்து மேற்படிப்பில் தேர்ந்தெடுக்கும் துறை, சமூகத்தில் என்ன விளைவுகளை ஏற்படுத்துகிறது? மேற்படிப்பு என்பதே அடுத்து தொழில், வேலை செய்யும் துறையைப் பற்றி அறிந்து கொள்வதற்கும், பயிற்சி பெறுவதற்கும் தான்.

பத்தாம் வகுப்பு தேர்வும் எதிர்காலமும்

பள்ளிக்கூடத்தில் படிக்கும்பொழுது விளையாட்டுத்தனம் மட்டுமே மனம் முழுதும் மேலோங்கி இருக்கும்.

பி.இ., முதல் ஆண்டு மாணவர்களுக்கு கணித பாடத்தில் சிறப்பு பயிற்சி

பி.இ., முதலாம் ஆண்டில் சேரும் மாணவர்களுக்கு, கணிதப் பாடம் துவங்குவதற்கு முன், 15 மணி நேரம் பயிற்சி அளிக்க, அண்ணா பல்கலை, ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக, முதலில், மாநிலம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு, சிறப்பு பயிற்சி குறித்து, வகுப்புகள் எடுக்கப்படுகின்றன.

ஸ்டான்லி மருத்துவ கல்லூரி எம்.பி.பி.எஸ்., இடங்கள் 250 ஆக அதிகரிப்பு

ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியின், எம்.பி.பி.எஸ்., இடங்களை, 250 ஆக உயர்த்திக் கொள்ள, இந்திய மருத்துவ கவுன்சில் (எம்.சி.ஐ.,) அனுமதி அளித்து உள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள, 18 அரசு மருத்துவக் கல்லூரிகளின் மொத்த எம்.பி.பி.எஸ்., இடங்கள், 2,245 ஆக உயர்ந்துள்ளது.

எம்.ஜி.ஆர்., திரைப்பட பயிற்சி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை

எம்.ஜி.ஆர்., திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில், புதிதாக துவக்கப்பட்ட, நவீன தொழில் நுட்ப பட்டயப் படிப்பில், சேர விரும்புவோரிடமிருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சமூக அறிவியல் பாடத்தில் தேர்ச்சி சதவிகிதம் குறைவு

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் பட்டியலை, பாடம் வாரியாக ஆய்வு செய்யும்போது, அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி விகிதம் உயர்ந்துள்ளது; சமூக அறிவியல் பாடத்தில் மட்டும் தேர்ச்சி விகிதம், 3.51 சதவீதம் சரிவடைந்துள்ளது தெரியவருகிறது.

குளறுபடிகள், சர்ச்சைகள் குவிந்தும் 10ம் வகுப்பு தேர்வில் சாதனை நடந்தது எப்படி?

பத்தாம் வகுப்பு தேர்வில், வரிசையாக பல குளறுபடிகள் நடந்தும், அதையும் தாண்டி, மிகப்பெரிய அளவிற்கு, தேர்வு முடிவுகள் வந்திருப்பது, பலரது மத்தியிலும், வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

பள்ளி சேர்க்கைக்கு மாணவர்களை தேடும் தனியார் பள்ளி ஆசிரியர்கள்

அருப்புக்கோட்டையில் அரசு உதவிபெறும் தனியார் பள்ளி ஆசிரியர்கள், தங்கள் பள்ளியில் மாணவர்களை சேர்க்க, கிராமம் கிராமமாக மாணவர்களை தேடி அலைகின்றனர்.