pack

Join It Now...! :
கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TEACHERTN என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்க அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TEACHERTN (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TEACHERTN என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும்.

நாளிதழ் செய்திகள்...!

Guestbook கிழே உள்ள நாளிதழ் செய்திகளை விரிவாக அறிய தலைப்பின் மீது கிளிக் செய்யவும்

"மாணவர்களே...அரசு பள்ளிக்கு வாங்க": பேனர் வைத்து அழைப்பு

சி.பி.எஸ்.இ., 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.1 லட்சம்

பள்ளி ஆசிரியரை, தலைமை ஆசிரியர் எரித்து கொன்ற கொடூரம்

கல்வி உரிமை சட்டம் அமல்படுத்தும் முறை முற்றிலும் தவறானது - கோவா முதல்வர்

பச்சையப்பன் அறக்கட்டளையை அரசே ஏற்க வேண்டுகோள்

"வேலை தேடாதீர்... வேலை தருவோராக மாறுங்கள்..."

"விண்ணப்பித்த அனைவருக்கும் பொறியியல் இடம் கிடைக்கும்"

ஐ.ஏ.எஸ். பதவிக்கான தேர்வில் 40 சதவீதம் பேர் ஆப்சென்ட்

ஜூன் முதல் வாரத்தில் நர்சிங் படிப்புக்கான விண்ணப்பம் விநியோகம்

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தேர்வில் மாற்றம்: மத்திய அரசு முடிவு

கண்ணாடி மற்றும் மண்பாண்ட ஆராய்ச்சி நிறுவனம்

நாட்டுப்புறவியலில் நாட்டமா?

ஏ.ஐ.சி.டி.இ., அதிகாரத்தை மீட்க அவசர சட்டம்

26.05.2013

எம்.பி.பி.எஸ். விண்ணப்பம் சேர்ந்து விட்டதா? இணையதளத்தில் அறிய ஏற்பாடு

தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு ஒற்றைச் சாளர முறை மாணவர் சேர்க்கை

ஜூன் முதல் வாரத்தில் நர்சிங் படிப்புக்கான விண்ணப்பம் விநியோகம்

கடைச்சரக்கல்ல கல்வி : உரத்த சிந்தனை

"தமிழக மதிய உணவுத் திட்டம்: ஐ.நா. பாராட்டு"

மருத்துவம், பொறியியல் படிப்புக்கு ஒரே நாளில் நுழைவு தேர்வு

மாற்றங்களுக்காகக் குழந்தைகள் காத்திருக்கிறார்கள் .-உதயசங்கர்

கல்வி மட்டுமே திருட முடியாத செல்வம்

மே 28, 29ம் தேதிகளில் பட்டதாரி ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு

மதிப்பெண் பட்டியலுக்கு பணம் வசூலித்தால் நடவடிக்கை

சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு

சமூக சேவை: மாணவர்களை பொறுப்புள்ள குடிமகன்களாக்கும்

ஜப்பானில் உதவித்தொகையுடன் படிப்பு

சாலையில் கிடந்த பல்கலை விடைத்தாள்: அதிகாரி விசாரணை

25.05.2013

பிளஸ் 2 மாணவர்கள் கல்வி தகுதியை பள்ளியிலேயே பதிய ஏற்பாடு

தமிழகத்தில் புதிதாய் 17 பொறியியல் கல்லூரிகள்: ஏ.ஐ.சி.டி.இ.

24.05.2013

பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு: அரசுக்கு, கல்வித்துறை அறிக்கை - "தினமலர்"

அரசுப் பள்ளிகளில் தற்காலிக பணிக்கு விண்ணப்பிக்கலாம்

பள்ளி வாகனங்களை பரிசோதிக்க 50 கண்காணிப்பு குழுக்கள்?

பள்ளிகளின் இட பரப்பளவிற்கு ஏற்ப மாணவர் எண்ணிக்கை?

பொறியியல் படிப்பு: 1.89 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம்

சட்டப்படிப்பு: 2,700 விண்ணப்பங்கள் விற்பனை

கால்நடை மருத்துவ படிப்பு: 13 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனை

23.05.2013

ஆசிரியர் தகுதித் தேர்வு: ஜூன் 17 முதல் விண்ணப்பம் வழங்கப் படுகிறது!

2013-ம் ஆண்டிற்கான ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு

உதயமாகும் புதிய படிப்புகள்

ஆசிரியர் பணியிடங்கள் காலி: அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி சாத்தியமா?

சி.டி.இ.டி., (CTET) தேர்வு நேரம் அதிகரிப்பு

அசல் மதிப்பெண் பட்டியலின் நகலை அனுப்ப உத்தரவு

அரசு பள்ளிகளில் பிளஸ் 2 மாணவர் எண்ணிக்கை குறைவு

குரூப்-2 தேர்வில் முறைகேடு: சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை

பயிற்சி பெற்ற ஆசிரியர்களே பாடம் நடத்த வேண்டும்: சுப்ரீம் கோர்ட்

22.05.2013

கால்நடை மருத்துவ படிப்பு: 11 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனை

அரசு துறை தேர்வுகளுக்கு ஹால் டிக்கெட் வெளியீடு

முதுநிலை மருத்துவ படிப்பு: மே 25 முதல் கலந்தாய்வு

நேர மேலாண்மையை கற்றுக்கொடுப்பது எப்படி?

ஊர் புற நூலகங்களை தரம் உயர்த்த நடவடிக்கை: அமைச்சர் தகவல்

ஆவணங்களை மொழி பெயர்க்க ரூ.80 லட்சம்; தமிழ் பல்கலை துணைவேந்தர் தகவல்

21.05.2013

பாடநூல் கழக அலுவலகத்தில் புத்தக விற்பனை விறுவிறுப்பு

பிளஸ் 1 புத்தகத்தில் விழிப்புணர்வு வாசகம்

சட்ட படிப்புக்கு விண்ணப்பம் வினியோகம்: ஜூன் 25க்குள் தரவரிசை பட்டியல்

ஜப்பானில் உதவித்தொகையுடன் கல்வி

20.05.2013

மருத்துவ மாணவர் சேர்க்கையில் வெளிப்படை தன்மை அவசியம்: டாக்டர்கள் சங்கம்

பிளாஸ்டிக் டெக்னாலஜி

தனியார் பள்ளிகளில் கட்டணங்கள் கிடுகிடு: நடவடிக்கை எடுப்பார்களா அதிகாரிகள்

கல்லூரியில் இடம் கிடைப்பது வெற்றியல்ல: ரமேஷ்பிரபா

சென்னை நந்தனம் கல்லூரியில் நீர்வாழ் உயிர் வளர்ப்பியல் படிப்பு

டேட்டா சயின்டிஸ்ட் - ஒரு பன்முக நிபுணர்

இவர், இப்படி..."பிரம்மோஸ்" ஏவுகணையின் தந்தை

பிளஸ் 2 முடித்த 7 லட்சம் பேரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க ஏற்பாடு

சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு கோவையில் மையம் அமையுமா?

வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு!

19.05.2013

9ம் வகுப்பு முப்பருவ கல்வி முறையில் உடற்கல்வி பாடத்திற்கும் முக்கியத்துவம்

வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு!

இக்னோவில் பி.எட்., படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

பள்ளி, உயர்கல்விக்காக ரூ.21 ஆயிரம் கோடியை ஒதுக்கீடு செய்து முதல்வர் சாதனை: ஒ.பன்னீர்செல்வம்

பிளஸ் 2 தேர்வில் சாதித்த குழந்தை தொழிலாளர்கள்

சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு கோவையில் மையம் அமையுமா?

ரிசர்வ் வங்கியில் டெக்னிக்கல் மேலாளர் பணி

இளைஞர்களுக்கு இந்தியன் வங்கியின் வேலைவாய்ப்புப் பயிற்சி

பி.எஸ்.என்.எல். சார்பில் "விடியோ டெலிபோனி' சேவை

வேலைக்கேற்ற தேவை!

பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க மே 20 கடைசி

மே. 21-ல் மருத்துவ உதவியாளர், ஓட்டுநர் பணிக்கான வேலைவாய்ப்பு முகாம்

18.05.2013

தமிழகத்திலுள்ள பொறியியல் கல்லூரிகளின் விவரம்

BE விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு வருகின்ற 19ஆம் தேதி 21 தலைமை தபால் நிலையங்கள் விண்ணப்பங்களை பெறுவதெற்கென்றே திறக்கப்பட்டிருக்கும்

மாணவிக்கு மாற்றுச் சான்றிதழை தர மறுத்த தனியார் பள்ளி, நஷ்டஈடு வழங்க நுகர்வோர் கோர்ட் உத்தரவு

குரூப்-2 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு விரைவில் பணி

அங்கீகாரம் பெறாத 2,000 பள்ளிகளை மூட மாட்டோம்: அதிகாரி தகவல்

மருத்துவ படிப்பு: 31 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனை

கல்லூரிகளில் பெயரளவில் செயல்படும் "மாணவர் சேர்க்கை குழு"

17.05.2013

தனியார் பதிப்பகங்களிடம் இருந்து 9ம் வகுப்பு புத்தகங்கள் வரவேற்பு

முதுநிலை மருத்துவ படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு

விலையில்லா பொருள்கள் வழங்க தனி கழகம்

சிவில் சர்வீசஸ் விடைத்தாள்: ஆன்-லைனில் வெளியிட ஆலோசனை

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை.,யில் பி.எட் விண்ணப்பங்கள் வழங்கல்

பிளஸ் 2க்கு பிறகு என்ன படிக்கலாம்... 3 மையங்களில் மாணவர்களுக்கு ஆலோசனை

நர்சரி பள்ளி சேர்க்கை விவகாரம்: ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து அப்பீல்

வி.ஐ.டி., பல்கலையில் பி.டெக்., கவுன்சிலிங் தொடக்கம்

நமது சமூகத்தில் கல்வியின் ஒவ்வொரு அம்சமும் இயந்திரத்தனமாகவே உள்ளது: அமித் சவுத்ரி

அரசு ஊழியர் விவரம் அடங்கிய மைய தரவுத் தளம் உருவாக்கப்படும்

குரூப்-1 தேர்வில் 1,330 பேர் தேர்வு :டி.என்.பி.எஸ்.சி. தகவல்

பணி நிரவல் திட்டத்தை கைவிடக் கோரி நெல்லையில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

பி.இ. விண்ணப்பத்துடன் மாற்றுச் சான்றிதழை இணைக்கத் தேவையில்லை

பொறியியல் நேரடி இரண்டாமாண்டு விண்ணப்பம் மே 21 முதல் விநியோகம்

இன்ஜினியரிங் கவுன்சிலிங் தேதிகள் அறிவிப்பு

நர்சரி சேர்க்கைக்கு கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் பொருந்தாது

அண்ணாமலை பல்கலையை அரசே ஏற்கும் சட்ட முன்வடிவு நிறைவேற்றம்

மீண்டும் சென்டத்தை நோக்கி சூப்பர் 30

16.05.2013

2013ம் ஆண்டிற்கான டேன்செட் தேர்வு முடிவுகள் வெளியீடு!

6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 20ல் தேர்வு முடிவுகள்: கல்வித்துறை ஏற்பாடு

பிளஸ் 2 மறுகூட்டலுக்கு ஆன்-லைனில் 75 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பம்

எம்பிபிஎஸ்: மே 30-க்குள் மாற்றுச் சான்றிதழ் அளித்தால் போதும்!

ஒருங்கிணைந்த கல்வியியல் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

விரும்பும் படிப்பா, வேலைக்கான படிப்பா? எது தேவை?

பொறியியல் தொழில்நுட்ப கல்லூரியும் வேலை வாய்ப்பும்....

கட்டண நிர்ணயம் குறித்து தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை

18, 19-ல் ரஷிய கல்விக் கண்காட்சி

இடமாறுதல் கவுன்சிலிங் ஆரம்பம்: பள்ளிகளில் மாணவர்கள் அலைக்கழிப்பு

10, பிளஸ் 2 மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு குறித்த முகாம்

கவனத்தை கவரும் கடல்சார் படிப்பு

தேசிய சதுரங்கப்போட்டி காரைக்காலில் துவங்கியது

சி.ஏ., தேர்வு 24ம் தேதிக்கு தள்ளிவைப்பு

தமிழ் பள்ளிகளுக்கு மலேசியாவில் தடை?

மீன்வள அறிவியல் படிப்பு

இந்தியாவிற்கு குறைந்தது 100 சினிமாப் பள்ளிகள் தேவை: சுபாஷ் காய்

பி.இ., விண்ணப்ப விற்பனை 2.26 லட்சமாக உயர்ந்தது

10ம் வகுப்பு பாட புத்தகம்: இந்திய வரைபடத்தில் இல்லை அருணாச்சல்

15.05.2013

அரசு தொடக்க பள்ளிகளில் 20 மாணவர்கள் சேர்ந்தால் போதும் ஆங்கில வழி கல்வி தொடங்கலாம்

பகுதி நேர கணினி ஆசிரியர் பணியிடத்திற்கு பதிவுமூப்பு பரிந்துரை

தமிழ்நாடு பாடநூல் கழகம் பெயர் தமிழ்நாடு கல்வியியல் கழகம் என்று பெயர் மாற்றம்

முதல் பட்டதாரி சான்றிதழ் பெறுவதற்கு தாலுகா அலுவலகங்களில் மக்கள் கூட்டம்

கல்லூரிகளில் விண்ணப்பங்கள் விற்பனை விறுவிறு; ஆங்கிலம், பிகாம்., பாடங்களுக்கு மவுசு

சான்றிதழ்கள் பெற மாணவர்கள் திண்டாட்டம்

பல்வேறு துறைகளில் வலம்வரும் புள்ளியியல் நிபுணர்

சிறந்த தமிழ் மென்பொருள் உருவாக்குபவருக்கு விருது: முதல்வர்

14.05.2013

ஆசிரியர் பயிற்சி விண்ணப்பம்: அடுத்த வாரம் முதல் வழங்கல்

பிளஸ்–2 முடிக்காமல் பட்டப்படிப்பை படித்ததாக குற்றச்சாட்டு: தலைமை ஆசிரியரின் பதவி உயர்வை திரும்பப் பெற்ற அதிகாரியின் நடவடிக்கை ரத்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளில் திருக்குறளுக்கு முக்கியத்துவம்

ஐடிஐ மாணவர்களுக்கு பல்வேறு சலுகைகள் : முதல்வர்

மாணவர்கள் மொபைல் போனை பள்ளிக்கு எடுத்து வருவதால், இன்றைய ஆசிரியர்கள், பெரும் சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது:

13.05.2013

நாளை முதல் பிளஸ் 2 புத்தகங்கள் விநியோகம்

ஆங்கில வழி கல்வி ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுமா?

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சரிவு

போட்டி போட்டு வசூலிக்கும் டி.ஆர்.பி.,யும், தேர்வுத் துறையும்...

13 லட்சம் மாணவர்களுக்கு 70 உடற்கல்வி ஆசிரியர்கள்:நியமன அறிவிப்பு இல்லை

"இன்ஜினியரிங் கல்லூரிகளில் தேவையற்ற படிப்பு இருக்காது"

கூடுதல் எம்.பி.பி.எஸ்., இடங்கள்: கலந்தாய்விற்கு முன் அறிவிக்கப்படுமா?



12.05.2013

அரசு கல்லூரிகளில் கூடுதல் எம்.பி.பி.எஸ்., இடங்கள்

பிளஸ் 2 தனித்தேர்வு: மாற்றுத்திறன் மாணவி 1,159 மதிப்பெண் எடுத்து அசத்தல்

கணிதமேதை ராமானுஜம் வாழ்க்கை திரைப் படமாகிறது

சட்ட பல்கலையில் புதிய படிப்பு: மே 20ல் விண்ணப்பம்

11.05.2013

ஐந்தாம் வகுப்பு வரை ஆங்கில வழி கல்வி கூடாது: இந்திய கம்யூ., வலியுறுத்தல்

நாமக்கல் மாவட்ட தனியார் பள்ளிகளில் விதிமீறல்: எம்.எல்.ஏ., ஆவேசம்

முன்னேற்றத்தின் முதுகெலும்பு: இன்று தேசிய தொழில்நுட்ப தினம்

10.05.2013

நாமக்கல் மாவட்டத்தின் சாதனை பின்னணி என்ன? - Dinamalar Exclusive

பாரத ஸ்டேட் வங்கி கிளைகளில் 1,500 Probationary Officers பணிகள்

தமிழகத்தில் இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகம்: முதல்வர் அறிவிப்பு

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் பி.எட். படிப்பில் 1000 இடங்களுக்கு சேர்க்கை

புதுச்சேரியில் +2 தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு

அதிக கட்டணம்: பள்ளி அங்கீகாரம் ரத்து

பி.இ.: தேர்வு முடிவுக்கு காத்திருக்காமல் சிபிஎஸ்இ மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்

பி.இ. கட்-ஆப் மதிப்பெண் குறையும்: எம்.பி.பி.எஸ். கட்-ஆஃப் அதிகரிக்கும்

முதல் தலைமுறை பி.ஏ. பி.எல்., பட்டதாரி மாணவர்களுக்கும் கல்வி கட்டணச் சலுகை: ஜெயலலிதா அறிவிப்பு

பிளஸ் 2 தேர்வு: முக்கிய பாடங்களில் 90% மாணவர்கள் தேர்ச்சி

பொறியியல் விண்ணப்ப தேதியை நீட்டிக்க முடியாது: உயர்கல்வி அமைச்சர்

எஸ்.சி.,- எஸ்.டி., மாணவர்களுக்கு ஸ்மார்ட் கிளாஸ்

முதல் தலைமுறை மாணவர்களுக்குச் சலுகை

09.05.2013

மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களின் விவரம்

பன்னிரண்டாம் வகுப்பு மறுகூட்டல் விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள்

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் - முதல் மதிப்பெண் 1189!

தன்னம்பிக்கை இருந்ததால் சாதிக்க முடிந்தது: முதல் மாணவர் அபினேஷ்

பாட வாரியாக முதலிடம் பெற்றவர்களின் விவரம்

+2 மதிப்பெண் சான்றிதழ்கள் 27.05.2013 அன்று வழங்கப்படும் : அரசு தேர்வுகள் துறை அறிவிப்பு

பிளஸ் 2 தேர்வின் ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் 88.1%

எந்த மதிப்பெண்ணுக்கு எந்த கல்லூரி கிடைக்கும்?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: மாவட்ட வாரியாக தேர்ச்சி விபரம்

200க்கு 200 மதிப்பெண்கள் எத்தனை பேர்?

மொழிப் பாடவாரியாக முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் யார்?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: 2012 - 2013 ஓர் ஓப்பீடு

ஒட்டுமொத்த அளவில் முதல் மாணவி காவ்யா - மதிப்பெண் 1192

08.05.2013

அடுத்த கல்வியாண்டு புத்தகங்கள்: பள்ளி வாரியாக அனுப்பும் பணி தீவிரம்

பணி நிரந்தரம் செய்யக்கோரி சிறப்பு ஆசிரியர்கள் பேரணி

மெட்ரிக் பள்ளிகளில் ஏழை குழந்தை சேர்க்கை: விண்ணப்பிக்க நாளை கெடு

மனக் கட்டுப்பாடே வெற்றிக்கு அடிப்படை!

வேலை வாய்ப்பு அலுவலகம் மாற்றுத்திறனாளிகளால் முற்றுகை

தென் மாவட்டங்களில் வேலை வாய்ப்பை உருவாக்க ஒன்பது தொழில் பூங்கா: முதல்வர் அறிவிப்பு

டெல்லி பல்கலையில் புதிய படிப்புகள்

கால்நடை மருத்துவப் படிப்புக்கு மே 13 முதல் விண்ணப்பம் விநியோகம்

ஒருங்கிணைந்த எம்.எஸ்சி உயிரியல் அறிவியல் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

ஊழியர் பற்றாக்குறை: முதன்மை கல்வி அலுவலகத்தில் கூடுதல் பணிச்சுமை- Dinamalar

அரசு திரைப்பட நிறுவனத்தில் அனிமேஷன் டிப்ளமோ

ஓவிய கலையில் விருப்பமா? காத்திருக்கிறது அரசு கவின் கலை கல்லூரி

மே 24ல் சென்னை பல்கலை தொலைநிலை கல்வி தேர்வு

07.05.2013

படிப்பை தேர்ந்தெடுப்பதில் குழப்பமா?

மாவட்ட ஆட்சியர் உத்தரவால் பணிந்த பள்ளி நிர்வாகம்

ஜேஇஇ-மெயின் தேர்வு முடிவுகள் வெளியீடு

விஐடிஇஇஇ கலந்தாய்வு தேதி வெளியீடு

பி.காம்., படிப்பிற்கு கடும் போட்டி

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை எதிரொலி: அதிகாரிகளுக்கு மக்கள் கோரிக்கை

பாலிடெக்னிக் கல்லூரிகளில் விண்ணப்ப வினியோகம் துவக்கம்

ஆங்கில வழிக் கல்வி மாணவர் சேர்க்கை குறைவை தடுக்க யுக்தி

19 ஆயிரம் மாணவருக்கு இலவச லேப்டாப் வழங்கல்

கல்வித்துறை ஆய்வக உதவியாளர்கள் கோரிக்கை

06.05.2013

3 லட்சம் ஆசிரியர்கள் பற்றாக்குறை - தேசிய ஆசிரியர் கல்வி கழகம்

"உண்மைத் தன்மை" சான்றுக்கு காத்திருக்கும் 1500 ஆசிரியர்கள், 6 ஆண்டுகளாக இழுத்தடிப்பு

எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்பு: 9ம் தேதி முதல் விண்ணப்பம்

சட்டப் படிப்புகளுக்கு மே 15ம் தேதி முதல் விண்ணப்பம்

மாணவியருக்கு விளையாட்டு: சவுதி அரேபிய அரசு அனுமதி

454 மாணவருக்கு ராஜ்ய புரஸ்கார் விருது

05.05.2013

தலைமை ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறை ரத்து

9ம் வகுப்பில் தொடர் மதிப்பீட்டு முறை; அமல்படுத்துவதற்கான ஏற்பாடு தீவிரம்

ஆசிரியர் தகுதித் தேர்வு: தேர்ச்சி பெற 2015 வரை ஐகோர்ட் கெடு

25% இடஒதுக்கீடு சேர்க்கை: தனியார் பள்ளிகள் "கப்சிப்"

04.05.2013

பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இன்று வினியோகம்

பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்துவதில் இழுபறி: இடைநிலை ஆசிரியர்கள் ஏமாற்றம்

தமிழகத்தில் பொருளாதார கணக்கெடுப்பு 15ம் தேதி ஆரம்பம் பட்டதாரிகள், மாணவர்கள், ஆசிரியர்களுக்கு அழைப்பு

சிவில் சர்வீசஸ் தேர்வு: கோவை மாணவர்கள் 5 பேர் வெற்றி

"விருப்பத்துடன் படித்ததால் ஐ.ஏ.எஸ்.,தேர்வில் சாதிக்க முடிந்தது"

யு.பி.எஸ்.சி., தேர்வு: தமிழக அளவில் சென்னை மருத்துவர் முதலிடம்


03.05.2013

"ஆதிதிராவிடர் ஒதுக்கீட்டில் சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி மாணவர்கள் சேர்க்கை"

8 பொதுத் துறை நிறுவன ஊழியர்களுக்கு 7 மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை

டி.என்.பி.எஸ்.சி. இலவச பயிற்சி: முன்பதிவு செய்தவர்களுக்கு அழைப்பு

மதுரையில் ராணுவ பணிக்கு ஆட்கள் தேர்வு முகாம்

எம்.எஸ்.சி., நர்சிங் படிப்புக்கு 8ம் தேதி கலந்தாய்வு

மாணவர்களே... உங்களின் மூளை பன்முகத் திறன் வாய்ந்தது!

02.05.2013

6 முதல் எஸ்.எஸ்.எல்.ஸி., வரை ஜாமின்ட்ரி பாக்ஸ்: கல்வித்துறை தீவிரம்

தனியார் பள்ளிகளால் ஏற்பட்டுள்ள போட்டியை சமாளிக்க, ஆங்கில வழிக் கல்வியை அதிகரிக்க தமிழக அரசு அதிரடி முடிவு

மின்னணு பயிற்சி முகாம்: மாணவர்களுக்கு அழைப்பு

ஆசிரியர் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்தவர் கைது

தமிழ் படிக்கும் மாணவர்கள் தகுதியை மேம்படுத்திக் கொள்ளவேண்டும்

ஐ.டி.ஐ., படித்தவர்களுக்கு போக்குவரத்து கழகத்தில் பணி

58 தனியார் பள்ளிகளுக்கு உள்ளூர் திட்ட குழுமம் நோட்டீஸ்

பத்தாம் வகுப்பில் வெற்றி: எம்.எல்.ஏ., சாதனை

01.05.2013

அரசு அலுவலகங்களில் அக்னாலெட்ஜ்மெண்ட் வாங்கும் வழி முறைகள்

குரூப்-1 தேர்வு வயது வரம்பு உயருமா?

அரசுக் கல்லூரிகளில் பயின்ற செவிலியர்களுக்கு மட்டுமே அரசு மருத்துவமனைகளில் பணி: உயர் நீதிமன்றம் தீர்ப்பு

பள்ளி திறந்த முதல் வாரத்திலேயே புத்தக பை, காலணி வழங்க உத்தரவு

30.04.2013

குடிநீர், கழிப்பறை வசதி செய்யாத தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து

நர்சரி பள்ளிகள் அங்கீகாரம் பெற அறிவுறுத்தல்

பட்டதாரிகள் தொழில் தொடங்க முன்வரவேண்டும்: மத்திய அமைச்சர் பேச்சு

கேட்-2013 தேர்வு தேதி அறிவிப்பு

ஆசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு: சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கோரி வழக்கு

51 ஆயிரம் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க நடவடிக்கை

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக தேர்வு முடிவு இன்று (30.04.2013) வெளியிடப்படுகிறது

பெண்ணுக்கு 57 வயதில் கிடைத்தது அரசுப் பணி

29.04.2013

கல்வி வளர்ச்சிக்காக செலவிடப்படும் நிதி; நாட்டின் வளர்ச்சிக்கான முதலீடு

அந்நிய முதலீட்டால் இந்திய கலாச்சாரம், பண்பாடு, தொழிலுக்கு ஏற்ற கல்வி அமையாது

தொழிற்பயிற்சி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ்

மாணவர்களுக்கு ஆரோக்கிய உணவு பயிற்சி

மாணவர்களிடையே வாசிக்கும் பழக்கம் குறைந்து வருகிறது

குஜராத்தில் கல்விப் புரட்சி

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்துங்கள்: ஆசிரியர்களுக்கு அமைச்சர் வேண்டுகோள்

பகுதி நேர மேலாண்மை முதுகலை பட்டய படிப்பு ; விண்ணப்பங்களை வரவேற்கும் திருச்சி ஐ.ஐ.எம்

குரூப் 4 மூலம் வி.ஏ.ஓ.,க்கள் தேர்வு: கருத்தரங்கில் வலியுறுத்தல்

சுற்றுச்சூழல் பொறியியல்: எம்.இ., பட்டத்திற்கு இணையாக எம்.டெக்.,

பொறியியல் சேர்க்கை மதிப்பெண் விவகாரம்: எஸ்.சி., - எஸ்.டி., மாணவர்கள் நிலை கேள்விக்குறி

28.04.2013

அரசு பணியாளர்கள் திடீரென பதவியை ராஜினாமா செய்து, அரசியல் கட்சிகளில் சேர்ந்து உடனே தேர்தலில் போட்டியிட விரைவில் தடை

27.04.2013

மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு

சத்துணவுக்கான மானியம் அதிகரிப்பு 69.50 காசிலிருந்து ரூ.1.30 ஆக உயர்வு

கள்ளர் சீரமைப்பு பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கீடு

நெட், செட் தேர்வுகளின் தகுதி மதிப்பெண்கள் - மதுரை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

பிற்பட்டோர், சிறுபான்மையின மாணவர் விடுதிகளுக்கு 178 கோடி ஒதுக்கீடு


26.04.2013

எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியல்: ஜூன் முதல் வாரம் வெளியீடு

பொது கலந்தாய்வு எப்போது? கல்லூரி ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு

அரசு பள்ளிக்கு 9.67 லட்சம் கணித உபகரண பெட்டிகள்: கல்வித்துறை டெண்டர்

குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்ற 597 பேருக்கு ஏப்.,29ல் கவுன்சிலிங்

கோடை கால பயிற்சி முகாம்: அறிவியல் மையம் ஏற்பாடு

மாணவர் விடுதிகளில் ஆங்கில பேச்சு பயிற்சி

25.04.2013

கல்வியாண்டு மத்தியில் ஓய்வுபெறும் ஆசிரியருக்கு பணி நீட்டிப்பு: ஐகோர்ட் உத்தரவு

சிவில் சர்வீஸ் தேர்வு: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

புத்தகத்தைப் பார்த்து தேர்வெழுதும் திட்டம்: சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் அறிமுகமாகிறது

மாணவிகள் விடுதியில் கவுன்சிலிங்: கல்வித்துறை உத்தரவு

பகுதி நேர ஆசிரியர் பணி விண்ணப்பம் வரவேற்பு

செய்தித்தாள் வாசித்தால் சிந்தனை திறன் பெருகும்

24.04.2013

தமிழ் வழியில் பி.எல்., பட்டம் பெற்றவர் சிவில் நீதிபதியாக தேர்வானது செல்லும்: உயர் நீதிமன்றம்

வெளிநாட்டு பல்கலை உதவித்தொகை: தொடர்பு மையம் அமைக்கிறது அரசு

அரசு கல்லூரிகளில் அம்மா உணவகம்: மாணவர்கள் எதிர்பார்ப்பு

முதல் தலைமுறை பட்டதாரிகள் சுய தொழில் துவங்க அழைப்பு

போலீஸ் பல்கலைக்கழகம்: முதல்வர் அறிவிப்பு

23.04.2013

உயர்கல்வி சீரழிவுக்கு நீதிமன்றமும் ஒரு காரணம்: சந்துரு வருத்தம்

ஆசிரியர்களை மாணவர்கள் மறக்கக் கூடாது

பட்டதாரிகள் ஏமாற்றம்: வேலைவாய்ப்பு அலுவலர் முற்றுகை

மே 5 முதல் எம்.பி.பி.எஸ். விண்ணப்பம்

பொறியியல் கலந்தாய்வு: மே 4 முதல் விண்ணப்பம்

அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை: வரும் கல்வியாண்டில் நிரப்பப்படுமா?

"மாத்தி யோசிங்க, விரைவில் சேருங்க": அரசு பள்ளியின் அழைப்பு

வாசிப்பு, நேசிப்பு, யோசிப்பு, சுவாசிப்பு: உலக புத்தக தினம்


22.04.2013

பணி நியமனம் அறிவிப்பு முதல்வர் வெளியிடுவார் நர்சரி ஆசிரியர் நம்பிக்கை

வேலைக்கு தகுதியான பட்டதாரிகள் 30 சதவீதம் மட்டுமே: துணைவேந்தர் வேதனை

புதிய ஓய்வூதியத் திட்டம்: நாடாளுமன்றத்தில் விவாதிக்காதது ஏன்?

இ.பி.எப்., வட்டி 8.5 சதவீதம்; நிதி அமைச்சகம் முடிவு: இந்த வாரம் தெரியும்

கல்விக்குத் தேவை சமுதாயத் தணிக்கை

பகுதி நேர ஆசிரியர் பதவிக்கு முதல் விண்ணப்பம் வினியோகம்

பகுதிநேர ஆசிரியர்களை சோதிக்கும் மே மாதம்: அரசு கருணை காட்டுமா?

மொபைல் போனில் பாடங்கள் படிக்கும் வசதி விரைவில் அறிமுகம்

உயர் கல்விக்கு கடந்த ஆண்டை விட அதிக நிதி ஒதுக்கீடு: அமைச்சர் சம்பத்

21.03.2013

டி.இ.டி., தேர்வில் மதிப்பெண் சலுகை: எஸ்.சி., எஸ்.டி., மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கும் வழங்க கோரிக்கை

ஆசிரியர் தகுதித் தேர்வு இந்த ஆண்டு நடக்குமா? ஏகப்பட்ட வழக்குகளால் டிஆர்பி திணறல் - தினகரன் நாளிதழ் செய்தி

மாநகராட்சி பள்ளிகளில் புது "சாப்ட்வேர்": கல்வித்தரத்தை பெற்றோர் அறிய வாய்ப்பு

உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப கோரிக்கை

"சிவில் சர்வீஸ் தேர்வு எழுத விவசாய படிப்பு நல்ல தேர்வு"

மருத்துவப் படிப்புக்கு இணையான படிப்புகள்: வழிகாட்டுகிறார் ரமேஷ் பிரபா

பயோ டெக்னாலஜியில் 25 படிப்புகள்: வல்லுனர்கள் விளக்கம்

விரும்பிய பாடங்களை தேர்வு செய்தால் சாதிக்கலாம்: வழிகாட்டியில் அறிவுரை

உண்மை, அர்ப்பணிப்பு, கடும் உழைப்பு: ஐ.ஏ.எஸ்., ஆக இதுவே வாய்ப்பாடு

20.04.2013

பள்ளிக் கல்வித்துறை சம்பந்தமான அனைத்து செய்தியை கொண்டு, "கற்க கசடற" என்னும் பருவ இதழ் வெளியிடவும் நூலகங்களுக்கு, அரசு உத்தரவிடப்பட்டு உள்ளது.

ஆசிரியர் பயிற்சி: தனித் தேர்வர்களுக்கு ஆன்-லைனில் விண்ணப்பம்

டி.என்.பி.எஸ்.சி., தேர்வு பாட திட்டம்: தமிழில் வெளியிட நடவடிக்கை

விடைத்தாள்கள் சேதமடைந்த விவகாரம்: தபால் ஊழியர்கள் இடைநீக்கம்

19.04.2013

20 மாநகராட்சி பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி: புதிதாக 10 மழலையர் பள்ளி

குரூப்-2 உள்ளிட்ட 6 தேர்வுகளுக்கான பாடத்திட்டங்கள் மாற்றம்: டி.என்.பி.எஸ்.சி

ஜூலை 1ம் தேதி முதல் பி.எப் கணக்கை ஆன்லைனில் மாற்றலாம்

பள்ளி கல்வித்துறையில் உளவியல் வல்லுனர் பணி

மாணவர் சேர்க்கைக்கு தகுதி நிர்ணயம்: ஏ.ஐ.சி.டி.இ., உத்தரவை உறுதி செய்தது ஐகோர்ட்

வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள்: இணையதளத்தில் தகவல் வெளியிட உத்தரவு

18.04.2013

அரசு பாலிடெக்னிக்குகளில் 579 புதிய ஆசிரியர் பணியிடங்கள்

"கதை சொல்லி" அமைப்பு: நூலகத்துறை புதிய முயற்சி

பிளஸ் 2 இயற்பியல் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட தனியார் பள்ளி ஆசிரியர்களை நாமக்கல் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.

3 இடங்களில் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை., அமைக்கப்படும்

பழங்கால நாணயங்களை சேகரிக்கும் மாணவர்களுக்கு மதிப்பெண்

பள்ளி மாணவர்களுக்கு கோடைகால பயிற்சி முகாம்

விதிகளை அமல்படுத்தாத தனியார் பள்ளிகளை மூட பஞ்சாப் அரசு உத்தரவு

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறையில் மீண்டும் மாற்றம்

வேலை தேடுவோர் கவனத்திற்கு...

பட்டதாரிகளுக்கு யூனியன் வங்கியில் அதிகாரி பணி

காற்று இல்லாமலே காற்றாலையை இயக்கி மின்சாரம்: வாலிபர் சாதனை

பொறியியல் படிப்பு - விடைகாண வேண்டிய கேள்விகள்

17.04.2013

அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஞாயிறன்று விடுமுறை

ஒழுங்கு நடவடிக்கை இருந்தாலும் அரசு ஊழியர் ஓய்வு பெறலாம்

வேளாண் பல்கலை மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஜூலை 1ல் துவக்கம்

பாரதிதாசன் பல்கலை படிப்பு: அரசு கல்வித் தகுதிக்கு ஏற்பு

வி.ஏ.ஓ., கலந்தாய்வு: 50 சதவீதம் பேர் வரவில்லை

அண்ணாமலை பல்கலையில் 2 அதிகாரிகள் பொறுப்பேற்பு

பாழடைந்த பள்ளிகளுக்கு புதிய கட்டடம் உறுதித்தன்மை ஆய்வு செய்ய உத்தரவு

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி முடிவு

விடைத்தாள்கள் மாயமாவதை தடுக்க எட்டாம் வகுப்பு தனித்தேர்வில் புதிய நடைமுறை

முடியும் என்ற சிந்தனையே தோல்வியை தோற்கடிக்கும்

ஒரு கோடி மாணவர்களுக்கு இலவச பாடப் புத்தகங்கள், சீருடை

உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு மையத்தில் சேர விண்ணப்பம்

16.04.2013

அறிவுசார் பூங்கா திட்டத்தை தரமணிக்கு மாற்ற ஆலோசனை: பள்ளி கல்வித் துறை முடிவு

டி.இ.டி., தேர்வு அறிவிப்பு: மாத இறுதிக்குள் வெளியீடு

பொதுத் தேர்வு முடிவுகள் அரசு இணையதளங்களில் மட்டுமே

கணிதத்தில் கடினமான வினாக்கள்: எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு 10 மதிப்பெண்கள் போனஸ்

பிகாம்., பிபிஏ., படிப்பில் தமிழ் பாடத்தை சேர்க்க கல்வி சார் நிலைக்குழு உறுப்பினர்கள் எதிர்ப்பு

அண்ணாமலைப் பல்கலை., இனி அரசுப் பல்கலை

ASER [Annual Status Of Education Report] 2012] வருடாந்தர கல்விநிலை ஆய்வறிக்கை – தமிழ்நாடு நிலவரம் – சென்னை, மியூஸிக் அகாதெமியில் 8.02.2013 அன்று நடைபெற்ற கூட்டத்தில் பெறப்பட்ட தகவல்கள்

பிசியோதெரபி மாணவர் சேர்க்கை: தடை செய்ய கோரிக்கை

முதன்மைக் கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்ட சிறப்பாசிரியர்கள்

விடைத்தாள் திருத்தும் மையங்களில் அடிப்படை வசதிகள் மேம்படுமா?

15.04.2013

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே இரண்டாவது வாரத்தில் வெளியிட வாய்ப்பு

பள்ளி மாணவர்கள் வாகனம் ஓட்டுவது அதிகரிப்பு: காவல்துறை நடவடிக்கை தேவை

ரயில் விபத்துகளிலிருந்து தப்பிக்க சிவப்பு சீருடை அணியும் மாணவர்கள்

"தொடர்ந்து படித்தால் புதிய சிந்தனை உருவாகும்"

"சேமிப்பதைவிட செலவழிப்பதையே இளைஞர்கள் விரும்புகிறார்கள்"

ஏன் குழந்தைகள் விளையாடுகிறார்கள்?

ஆளுமைத் திறனை வளர்க்கும் நூல்கள்: தமிழ் பல்கலை துணைவேந்தர்

அரசுக் கட்டுப்பாட்டில் அண்ணாமலைப் பல்கலை: மசோதா தாக்கல்

பெரியகுளம் பள்ளிகளில் தேங்கும் விடைத்தாள்கள்: கல்வி மாவட்ட அலுவலக பணியாளர், தலைமையாசிரியர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகம் நிர்வாகிகள் முன்னிலையில், விடைத்தாள்களை விற்பனை செய்ய ஆலோசனை

ஆசிரியர் கல்வி பாடத்திட்டத்தில் விரைவில் மாற்றம்: துணைவேந்தர்

பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி மும்முரம்

பள்ளி மாணவர்கள் வாகனம் ஓட்டுவது அதிகரிப்பு: காவல்துறை நடவடிக்கை தேவை

அனைத்து மேல்நிலை பள்ளிகளிலும் தொழிற்கல்வி பிரிவு கட்டாயம்

14.04.2013

டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளில் மீண்டும் தமிழில் 100 கேள்வி: அடுத்த வாரம் அறிவிப்பு?

மலைவாழ் மக்கள் கல்வி பெற "இக்னோ" புதிய திட்டம்

வீட்டில் மட்டுமின்றி கிராமத்திலும் மாற்றம் கொண்டு வந்த பள்ளிச் சிறுவன்

காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் 20 ஆயிரம் : ஆசிரியர் தகுதி தேர்வு நடப்பது எப்போது?

13.04.2013

10ம் வகுப்பு சமூக அறிவியல் மிக எளிமை: பலர் சதமடிக்க வாய்ப்பு

பொறியியல் மாணவருக்கு கல்விக்கடன்: ஐகோர்ட் உத்தரவு

இனி ஆன்லைனில் ஆர்.டி.ஐ.,க்கு மனு

பள்ளி அளவில் நடை பெறும் போட்டிதேர்வுகளும் விவரங்களும்.

ரத்தத்தில் குளித்த சுதந்திர தாகம் : ஜாலியன்வாலா பாக் படுகொலை நினைவு தினம்

அடுத்த மாதத்தில் நடமாடும் அருங்காட்சியகம் செயல்படும்

உணவுக்காக தவிக்கும் இயலா குழந்தைகள் : நிதி ஒதுக்கீடு இன்றி அரங்கேறும் பரிதாபம் -DINAMALAR

12.04.2013

சி.பி.எஸ்.இ., மேம்பாட்டுத் தேர்வு நடைமுறைகளில் மாற்றம்

பி.எட். கல்லூரிகளுக்கு கட்டணம் எவ்வளவு?

பள்ளி கல்வியில் புதிய திட்டங்கள்: அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை

முதுகலை தாவரவியல் ஆசிரியர் தேர்வுப் பட்டியல் வெளியீடு

தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக உயருமா?

ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க சத்துணவு பணியாளர் கோரிக்கை

தவணையல்ல, உரிமை!

How to Unlock Data Card-Internet Modems to use any network sim ?

தொலைநிலை கல்வியின் குரல்வளை நசுக்கப்படுகிறதா? கல்வி கவுன்சிலின் உத்தரவுக்கு எதிர்ப்பு

சரியும் மாணவர் சேர்க்கை; தமிழகத்தில் கல்லூரிகள் விற்பனை அமோகம்: கோவை மண்டலம் டாப்

தனியார் கல்லூரி ஆசிரியர்களுக்கு வங்கி மூலம் ஊதியம் வழங்க உத்தரவு

11.04.2013

தேர்வு பணியின் போது ஆசிரியர்களுக்கு ஈட்டிய விடுப்பு மட்டுமே அனுமதி - பள்ளிக்கல்வி இயக்குனர்

ஓராண்டில் பெறும் பட்டம்: தனி நீதிபதி தீர்ப்புக்கு இடைக்காலத் தடை

ஓராண்டு கூடுதல் டிகிரிக்கு அங்கீகாரம் மறுத்த தனி நீதிபதியின் உத்தரவுக்கு, "உயர்நீதிமன்ற பெஞ்ச்' தடை விதித்தற்கான காரணங்கள்

மூவர் குழு அறிக்கையை வெளியிட மே 4 ல் அடுத்த கட்ட போராட்டம்: அரசு ஊழியர்கள் சங்கம் முடிவு

ஜனவரி 2013 முதல் 8 சதவீத அகவிலைப்படி உடனடியாக வழங்க மத்திய அரசுக்கு கோரிக்கை

நாளையுடன் முடிகிறது 10ம் வகுப்பு பொதுத்தேர்வு

விடைத்தாள் திருத்த ஆசிரியர் இல்லை: வேறு மையத்திற்கு மாற்றம்

10.04.2013

அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியை தொடங்கும் திட்டத்தைத் தமிழக‌ அரசு கைவிட வேண்டும்

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி இந்த வாரத்துடன் நிறைவு

மத்திய அரசுக்கு இணையான ஊதியம் இன்று ஆசிரியர்கள் கோரிக்கை மாநாடு

மே மாதம் பள்ளிக்கு வர ஆசிரியர்களுக்கு உத்தரவு: மாணவர் சேர்க்கையை அதிகரிக்க முயற்சி

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் சட்ட பாடம் அறிமுகப்படுத்த திட்டம்

09.04.2013

அரசு ஆரம்பப் பள்ளிகளை சீர்திருத்த வேண்டும்: தனியார் பள்ளி கூட்டமைப்பு கோரிக்கை!

8, 10ம் வகுப்பு தனித்தேர்வர்கள் கவனத்திற்கு...

சட்ட கல்லூரிகள் 15ல் திறப்பு : தேர்வு இரு வாரம் தள்ளி வைப்பு

அல்ஜீப்ராவை விளையாட்டு முறையிலும் கற்கலாம்!

17 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு காசோலை மூலம் ஊதியம்

செஞ்சி மாணவர்களுக்கு மறுதேர்வு கிடையாது: தேர்வுத்துறை

ஒளிவுமறைவற்ற இடமாறுதல் கவுன்சிலிங் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் வலியுறுத்தல்

அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியம் கணக்கிடுவதில் பாரபட்சம் கூடாது உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

ஆங்கிலம் இரண்டாம் தாளில் MATCH THE FOLLOWING தொகுதியில் அச்சுப்பிழை ஏற்பட்ட கேள்விக்கு முழு மதிப்பெண் வழங்கப்படும்

08.04.2013

அறிவியல் பாடத்தில் எளிதான கேள்விகள் : அதிக மாணவர்கள் 100 மார்க் பெறுவார்கள்

அறிவியல் தேர்வும் தப்பவில்லை : ஒரு மதிப்பெண் விடையில் பாதி, "மிஸ்சிங்'

நாளை முதல் பாஸ்போர்ட்டில் மாற்றம்

அனைத்து மாணவர்களுக்கும் ஆறு மதிப்பெண்கள் : பிளஸ் 2 கணித விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் குழப்பம்

ஆசிரியர் தகுதித் தேர்வில் சலுகைகள் : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

மேலும் 4 அரசுக் கல்லூரிகள்: சட்டசபையில் முதல்வர் அறிவி்ப்பு

வகுப்பறை போர்க்களமாக மாறாதிருக்க ஆசிரியர்களின் அறிவுரைகள் அவசியம்: துணைவேந்தர் பேச்சு

"நூலகங்களில் புதிதாக ஒரு லட்சம் உறுப்பினர்களை சேர்க்க அமைச்சர் வலியுறுத்தல்

டி.என்.பி.எஸ்.சி., ஆன்-லைன் தேர்வு: கூடுதலாக தேர்வர்கள் பங்கேற்றதால் காலதாமதம்

எஸ்.எஸ்.எல்.சி., விடைத்தாள்களுக்கு ரயில்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

"சராசரி மதிப்பெண் பெறுவோரே சாதனையாளர் ஆகின்றனர்"

07.04.2013

10ம் வகுப்பு கணித தேர்வு கடினமாக இருந்தது ஏன்?

புதுகைக்கு நாளை உள்ளூர் விடுமுறை

உடலே உன்னை ஆராதிக்கிறேன்: இன்று (07.04.2013) உலக சுகாதார தினம்

200 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்: அண்ணா பல்கலை அதிரடி

அரசு பள்ளியில் "செஸ்' விளையாட்டு : தயார் நிலையில் சதுரங்க பலகைகள்

நீங்க லேப்டாப் வாங்க போரீங்களா – சில டிப்ஸ்........!!

பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள், இம்மாதம், 22ம் தேதியில் இருந்து வழங்கப்பட உள்ளன - அண்ணா பல்கலை

ஆன்லைனில் "அப்ஜெக்டிவ் டைப்' தேர்வு : டி.என்.பி.எஸ்.சி., செயலர் தகவல்

தொடக்க கல்வி அதிகாரியிடம் கூடுதல் பணி ஒப்படைப்பு

மாயமான 10ஆம் வகுப்பு விடைத்தாள்கள்: பாதித்த மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்த ஆலோசனை

தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு சேர்க்கை நடக்குமா?

11 பி.எட்., கல்லூரிகளுக்கு அனுமதி வழங்க மறுப்பு

பழங்குடியினருக்கு கல்வி அளிக்கும் கல்லூரி மாணவர்கள்

"குரூப் - 4" சான்று சரிபார்ப்பு

06.04.2013

சிறப்பு விளையாட்டு விடுதி மாணவர்கள் சேர்க்கை

விடைத்தாள் சேதமான விவகாரம்: அஞ்சல்துறை விஜிலன்ஸ் ஆய்வு

கணிதத்தில் "நூற்றுக்கு நூறு" சிரமம்: மாணவர்கள், ஆசிரியர்கள் கருத்து

"இணையதள தகவல்களை நம்பி வெளிநாட்டில் படிக்கச் செல்லாதீர்"

விடைத்தாள் அனுப்பும் போது பறக்கும் படை உடனிருக்க வேண்டும்

05.04.2013

திறந்தநிலை பல்கலையில் படித்தவர்களுக்கும் வேலை கிடைக்குமா?

10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி 15ம் தேதி துவக்கம்

கலை அறிவியல் கல்லூரிகளில் புதிதாக 398 பாடப்பிரிவுகள்

பிளஸ் 2 வணிகவியல் விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு குழப்பம்

தொலைநிலை கல்வி தேர்வு முடிவுகள் வெளியீடு

தனியார் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி கிடைக்குமா?

மடிக்கணினிகள் வழங்க தாமதம் ஏன்?: முதல்வர் ஜெ., விளக்கம்

04.04.2013

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை: பி.எட்.,படிப்புக்கு விண்ணப்பங்கள் விநியோகம்

பள்ளி குழந்தைகளுக்கு லட்டு, அல்வா: தமிழக அரசு அறிவிப்பு

10ம் வகுப்பு விடைத்தாள் மாயமான விவகாரம்: மறுதேர்வு கிடையாது

அமெரிக்காவில் ஒரு லட்சம் இந்திய மாணவர்கள் படிக்கின்றனர்: அமெரிக்க தூதரக அதிகாரி

03.04.2013

அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு ஆங்கில வழிக்கல்வித் திட்டம்?

மாவட்டம்தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள்: தமிழக அரசு அறிவிப்பு

ஒரே நேரத்தில் இரண்டு பட்டப்படிப்புகள்; ஆசிரியை பணி வழங்க மறுத்தது சரி: உயர் நீதிமன்றம்

அகவிலைப்படி உயர்வு சார்பான முடிவு, நிதி அமைச்சரின் வெளிநாட்டு பயணத்தால் நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எட்டப்படவில்லை.

கல்லூரிகள் இன்று திறப்பு

கல்விக்கடனுக்கான அனுமதி கடிதம் தராமல் இழுத்தடிப்பு: அலைய வைக்கும் வங்கி அலுவலர்கள்

பத்தாம் வகுப்பு ஆங்கிலம் இரண்டாம் தாள் பலர் "சென்டம்' பெற அதிக வாய்ப்பு :மாணவர்கள், ஆசிரியர் மகிழ்ச்சி

மன உளைச்சல் இல்லாத தேர்வு முறை தான் தீர்வு

விடைத்தாள் கட்டுகளை பார்சல் லாரியில் அனுப்பும் திட்டத்திற்கு மாற தேர்வுத்துறை ஆலோசனை

ஒரு மார்க் வினாவில் அச்சுப்பிழை எஸ்.எஸ்.எல்.சி., தேர்வர்கள் வருத்தம்

குரூப் 4ல் தேர்வானோர் கல்வித்துறை பணியில் சேர ஆர்வம்

02.04.2013

மத்திய அரசு ஊழியர்களுக்கு 80 சதவீதமாக அகவிலைப்படி உயர்வு : மத்திய அரசு

ஆசிரியர் தகுதி தேர்வுக்கு இலவச பயிற்சி: குவியும் ஆசிரியர்கள்

மடிக்கணினி வழங்குவதற்கு லஞ்சம்: தலைமை ஆசிரியர் இடை நீக்கம்

பிளஸ் 2 இயற்பியல் தேர்வு: 62வது வினாவுக்கு முழு மதிபெண்

ஆசிரியர் தகுதி தேர்வுக்கு இலவச பயிற்சி: குவியும் ஆசிரியர்கள்

அரசு ஊழியர்கள் பணிப்பதிவேடுகளை மின்னணு குறிப்புகளாக மாற்ற உத்தரவு

அரசு பொறியியல் கல்லூரி அமைக்க வேண்டும்

பிளஸ் 2 மாணவர்களுக்கு இலவச கணினி, ஆங்கில பயிற்சி

ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையம் கூடுதல் நேரம் திறக்க வேண்டும்: மாணவர்கள் எதிர்பார்ப்பு

"விடைத்தாள் சேதத்துக்கு ரயில்வே பொறுப்பில்லை": பி.ஆர்.ஓ., விளக்கம்

குழந்தைகளின் இன்னொரு பெற்றோர்: உலக குழந்தைகள் புத்தக தினம்

ஆங்கிலம் முதல் தாள் தேர்வு மிக எளிமை: மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி

ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகளுக்கு தனி குடிநீர் திட்டம்

சம்பாதிப்பதோடு நாட்டுப்பற்றும் வேண்டும்: மாணவ இயக்குனர் பயிற்சி முகாமில் தகவல்

01.04.2013

தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகள் ஏப்ரல் 3ம் தேதி திறப்பு

5 வருட ஒருங்கிணைந்த படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

பிள்ளைகளுக்கு ஆங்கிலம் கற்று கொடுங்கள்: சசி தரூர் "அட்வைஸ்"

பள்ளிகளில் அடிப்படை வசதி அரசு காலக்கெடு இன்று முடிவு : 1000 பள்ளிகள் கதி என்ன?

போதிய வசதிகள் செய்து தரவில்லை பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி புறக்கணிப்பு: ஆசிரியர்கள் எச்சரிக்கை

சி.ஏ., - சி.டபிள்யூ.ஏ., - சி.எஸ்., பட்டங்கள்: டில்லி மாணவி சாதனை

ஏ.ஐ.சி.டி.இ., அனுமதி பெறாமல் செயல்படும் 312 கல்வி நிறுவனங்கள்

10ம் வகுப்பு விடைத்தாள் நாசம்: ரயில்வே மீது வழக்கு

மேட் நுழைவுத்தேர்வு ஆன்லைனில் விண்ணப்பிக்க ஏப்.,16 கடைசி

அடிப்படை வசதிகள் இல்லாத அரசு உதவி பெறும் பள்ளிகள்

கல்விக்கு நிதி சேகரிக்க செருப்புகளுக்கு பாலிஷ் போடும் பேராசிரியர்

31.03.2013

நாளை(01.04.2013) சட்டசபை கூட்டம் : மானிய கோரிக்கைகள் மீது விவாதம் ஆரம்பம் ,10ம் தேதி பள்ளி கல்வித்துறை மானிய கோரிக்கை

விடைத்தாள் சேதம்: மறுதேர்வு கிடையாது, தமிழ் முதற் தாளில் பெறும் மதிப்பெண்கள், இரண்டாம் தாளுக்கு வழங்கப்பட உள்ளது என தேர்வுத்துறை அறிவிப்பு

தொகுப்பூதிய காலம் பணிக்காலமாக கணக்கிடப்படுமா?

அனைத்து வசதிகளையும் கொண்ட அதிசய கிராமம் கங்கதேவி பள்ளி

குரூப் 4ல் தேர்வான 210 சர்வேயர்கள் ஓட்டம்: நிலஅளவை பயிற்சியில் அதிகாரிகள் அதிர்ச்சி

இளநிலை உதவியாளர்களுக்கு பதவி உயர்வு

விடுதி மாணவர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி

கலை அறிவியல் கல்லூரிகளில் இலவச கல்வி: சென்னை பல்கலை அறிவிப்பு

உண்டு உறைவிட பள்ளி மாணவர்களை வேறு பள்ளிக்கு மாற்ற உத்தரவு

30.03.2013

மாணவர்களுக்கு மறுதேர்வு கிடையாது

ரயில் தண்டவாளத்தில் விடைத்தாள்கள் - கல்வி அதிகாரிகள் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை

கற்பதைக் கற்கண்டாய் மாற்றிய ஓர் அரசுப் பள்ளி - ஜி. ராமகிருஷ்ணன்

ஏப்.1ம் தேதி முதல் பிபிஎப், மூத்த குடிமக்கள் சேமிப்புக்கு வட்டி குறைப்பு

கல்லூரிகளை உடனே திறக்க மாணவர்கள் கூட்டமைப்பு வேண்டுகோள்

வினாத்தாள் கண்காணிப்பு குழுவில் மாணவர்கள்

"விடைத்தாள் சேதமான விவகாரத்தில் தேர்வுத்துறை மீது தவறில்லை"

ரயில் பாதையில் 10ம் வகுப்பு விடைத்தாள் சிதறி கிடந்த அவலம்

29.03.2013

தகுதி தேர்வை காரணமாக கொண்டு பட்டதாரி ஆசிரியரை வெளியேற்ற தடை

43,666 காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை: அமைச்சர் கே.பி. முனுசாமி

2 லட்சம் பேருக்கு அரசு வேலை: புள்ளி விபரங்களுடன் அரசு தகவல்

எம்.எஸ்சி., - எம்.பில்., படிப்பில் சேர இணையத்தில் விண்ணப்பம்

கல்வி உரிமை சட்டத்தை நிறைவேற்ற மார்ச் 31 வரை கெடு

சிவில் சர்வீஸ் தேர்வில் மாற்றம்: வாபஸ் பெற்றது யு.பி.எஸ்.சி.,

28.03.2013

10-ம் வகுப்பு தமிழ் 2-ம் தாள் தேர்வு வினா எண்.38 எழுத முயற்சித்திருப்பின் அவ்வினாவிற்குரிய முழுமதிப்பெண் 5 வழங்க உத்தரவு

10ம் வகுப்பு வினாத்தாளில் "பார் கோடு'

தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும் : டி.என்.பி.எஸ்.சி.க்கு தமிழக அரசு கடிதம்

சென்னை பல்கலைக்கழக தொலைநிலை கல்வி நிறுவனங்களின், இளங்கலை தேர்வுக்கு, வரும் 9ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

"வெண்புள்ளி உள்ள மாணவர்களை புறக்கணிக்கக் கூடாது"

27.03.2013

அரசு ஊழியர்களின் சம்பள பிரச்சனை - எங்களுக்கு நம்பிக்கை இருக்கு - அரசு ஊழியர்கள்

தொடக்கக்கல்வி பட்டயத் தேர்வர்கள் மார்ச் 30க்குள் சான்றிதழ்களை பெறலாம்

பிளஸ் 2 கணிதம், இயற்பியல் தேர்வுகளுக்கு போனஸ் மதிப்பெண்?

தனியார் பள்ளிகளின் இட பிரச்னையை ஆய்வு செய்ய வல்லுநர் குழு

சி.ஏ., படித்தால் வளமான எதிர்காலம்: வழிகாட்டி நிகழ்ச்சியில் விளக்கம்

"கால்நடை, வேளாண் அறிவியல் படிப்புகளுக்கு காத்திருக்கு வேலை"

எதிர்காலத்திற்கு ஏற்ற உயர் கல்வியை தேர்வு செய்வது எப்படி?

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறையவில்லை

ஊதிய மாற்றம்: மூவர் குழு அறிக்கையை அமல்படுத்தக் கோரிக்கை

26.03.2013

இடம் மாறும் கல்வி அலுவலகங்கள்?

யு.ஜி.சி. - நெட் தேர்வு முடிவுகள் அறிவிப்பு

பள்ளிகளில் பொதுத்தேர்வு எதிரொலி: பேரணி, கருத்தரங்குக்கு தடை வருமா?

அடிப்படை வசதிகள் இல்லாததால் தனியார் பள்ளி மூடல்

10ம் வகுப்பு பொதுத்தேர்வு: 10.68 லட்சம் பேர் எழுதுகின்றனர்

25.03.2013

கல்வி உரிமைச்சட்டத்தை அமல் படுத்திட மாநில அரசுகளுக்கு மேலும் கால அவகாசம் அளிக்கப்பட மாட்டாது என்று மத்திய மனிதவள மேம் பாட்டுத்துறை அமைச்சர் எம்.எம். பல்லம் ராஜூ தெரிவித்தார்.

கல்லூரி, பாடப்பிரிவு மட்டுமல்ல, திறனும் மிக முக்கியம்!

தேர்வுப் பணி ஆசிரியர்கள் மாற்றுப் பணியில் கவனம் செலுத்தக்கூடாது

மீட்கப்பட்ட குழந்தை தொழிலாளர்களுக்கு ஆதார் அட்டை

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு யோகா பயிற்சி

திருத்தம் இல்லாத திருத்தம் ஆண்டு: அமைச்சர் வைகைச் செல்வன்

படைப்பிலக்கியங்கள் பெருக பள்ளி கல்லூரிகள் ஆர்வம் காட்டவேண்டும்

இலவச தொழிற் பயிற்சி

தரம் உயர்த்தி ஓராண்டாகியும் பயன் அடையாத பள்ளி

ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வேண்டும்: மக்கள் வலியுறுத்தல்

விடைத்தாள் நகல் பெறும் வசதி: 10ம் வகுப்பு மாணவர்கள் எதிர்பார்ப்பு

பள்ளிகளில் ஜெராக்ஸ் இயந்திரங்களுக்கு சீல்: கல்வித்துறை நடவடிக்கை

அமலுக்கு வராத அரசாணை: பழங்குடியின மாணவர்கள் துயரம்

கலை, அறிவியல் கல்லூரிகள் திறப்பு எப்போது? மாணவர்கள் குழப்பம்

சென்னை மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ்., இடங்கள் அதிகரிக்கப்படுமா?

பிளஸ் 2 விடைத்தாள் மையங்களில் போராட முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் முடிவு

24.03.2013

கல்வி கற்கும் உரிமை சட்டத்தை நிறைவேற்ற குழு: மத்திய மந்திரி தகவல்

பள்ளிகளில் 2வது ‘ஷிப்ட்’ அரசு பரிசீலனை

பள்ளி கல்வி துறையில் 100 பேருக்கு பதவி உயர்வு

4,000 பணியிடங்களை நிரப்ப டி.என்.பி.எஸ்.சி., மும்முரம்

தொடக்க கல்வி துறையில் அலகு விட்டு அலகு மாறுதல் இந்த வருடம் நடக்குமா? ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு.

கல்லூரிகள் 25ம் தேதி திறப்பு: உயர் கல்வித்துறை அறிவிப்பு

கல்வி, வேலைவாய்ப்பு அளிக்க தனி இணையதள வசதி: யு.ஜி.சி.

தேர்வுத்துறை நடவடிக்கையால் முதுகலை ஆசிரியர்கள் குழப்பம்

23.03.2013

ஜூனியர் ஆசிரியர்களுக்கு சொந்த மாவட்டம்; சீனியர்களுக்கு வெளியூரா?

சென்னை பல்கலை தொலைதூர கல்வி முடிவுகள் 25ல் வெளியீடு

மாணவர்கள் தங்கள் பிறந்த நாளில் மரக்கன்று நடுங்கள்

பகுதிநேர பி.இ.,-பி.டெக்., படிப்பு ஏப்ரல் 1 முதல் விண்ணப்பம்

அசுர வேகத்தில் செல்லும் பள்ளி வாகனங்கள்: கிடப்பில் போடப்பட்ட தமிழக அரசின் உத்தரவு

பிளஸ் 2 உயிரியல் தேர்வு வினாத்தாளில் எழுத்துப்பிழை

22.03.2013

முதன்மை தேர்வில் பிராந்திய மொழிகளுக்கு அனுமதி : யூ.பி.எஸ்.சி., அறிவிப்பு

அரசு ஊழியர், ஆசிரியர் சம்பளத்துக்கு பட்ஜெட்டில் 42% செலவு

"அரசு துறை தேர்வுகளில் இனி தேர்ச்சி சதவீதம் அதிகரிக்கும்"

தமிழக பட்ஜெட் - கல்வித்துறைக்கான ஒதுக்கீடுகள் என்னென்ன?

நுழைவுத்தேர்வுகளுக்கு உதவும் ஆன்லைன் தேர்வுகள்!

21.03.2013

இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம் வெற்றி

புதிய வரிகள் ஏதும் இல்லை, அரசு அலுவலகங்களில் சூரிய ஒளி மின்சக்தி, 6 லட்சம் லேப்டாப் வழங்க நடவடிக்கை , 8 கலை அறிவியல் கல்லூரிகள், பழங்குடியினருக்கு சைக்கிள்

தமிழக அரசு பட்ஜெட் 2013-14: பள்ளி கல்வித்துறை வளர்ச்சிக்காக ரூ.16,965.30 கோடி நிதி ஒதுக்கீடு

எம்.பில் பகுதி நேர படிப்பு

கோடை விடுமுறைக்குப் பின் வரும் கல்வியாண்டில் மீண்டும் 03.06.2013 அன்று பள்ளிகள் திறக்க உத்தரவு.

அரசு பள்ளிகளில் ஆசிரியர்களின் வேலை பளுவை குறைக்க CCE செயல்திறன் பகுப்பு மென்பொருள் தமிழக அரசால் முதற்கட்டமாக 64 பள்ளிகளில் அறிமுகம்

சத்துணவில் விதவிதமான உணவு விநியோகம்: மாணவர்கள் உற்சாகம்

பகுதி நேர கணினி ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளிக்க கோரிக்கை

ஊரக திறனாய்வுத் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் மதிப்பெண் குறைந்தால் உதவி தொகை நிறுத்தப்படும்

பகுதி நேர கணினி ஆசிரியர்கள் அரசு துறை தேர்வுகளை எழுதலாமா?

மார்ச் 21ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்வதை அடுத்து பள்ளிக் கல்வித் துறை சார்ந்த அனைத்து அலுவலர்கள் அலுவலக தலைமையகத்தில் இருக்க உத்தரவு

குரூப்-1 தேர்வு வயது வரம்பை 45 ஆக உயர்த்த கோரிக்கை

தமிழ் மொழித்தாள் தேர்வு: 10 ஆயிரம் பேர் பங்கேற்பு

20.03.2013

10ம் வகுப்பு கணித பாட வினாத்தாள் மாற்றம்: பள்ளிகளுக்கு சுற்றறிக்கை

தேர்வு எழுதும் மாணவர்கள்; பெயர் பட்டியலில் திருத்தம்

சீனப் பள்ளிகளில் காந்தி பாடம்!

TNPTF கோரிக்கை மாநாடு 10.04.2013 அன்று சென்னையில் நடைபெறுகிறது

புதுவை, காரைக்கால் பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாள் விடுமுறை

தேர்வில் முறைகேடாக பார்த்து எழுதிய மாணவர்களின் பெற்றோர் அதிரடி கைது

கல்வித்துறையில் விரைவில் 500 இளநிலை உதவியாளர் நியமனம்

பள்ளி திறக்கும் நாளில் மாணவர்களுக்கு விலையில்லா பொருட்கள்

"போட்டி தேர்வுகளில் தமிழ் மொழியை புறக்கணிக்கவில்லை"- முன்னாள் தலைவர்

ஏழாவது ஊதிய குழுவை உடனே அமைக்க வேண்டும் என NMC (National Mazdoor Conference) பாரத பிரதமரை இன்று கேட்டுக்கொண்டுள்ளது

10ம் வகுப்பு தேர்வு: இன்று ஹால் டிக்கெட் விநியோகம்

வேதியியல் வினாத்தாள் எளிது: சென்டம் அதிகரிக்கும்

ராணுவ கல்லூரியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

மத்தியஅரசு ஊழியர்களுக்கு 7வது ஊதிய குழு அமைக்க வேண்டும் -அஜய் மகேன்

இதுவரை தனியாக நடத்தப்பட்டு வந்த மாவட்ட கல்வி அதிகாரி (டி.இ.ஓ.) தேர்வு மட்டும் குரூப்–1 தேர்வுடன் சேர்க்கப்பட்டு உள்ளது

தனித்தேர்வர்களுக்கு 22.03.2013 மற்றும் 23.03.2013 இல் செய்முறை தேர்வு

பொறியியல் கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை






















































போலி சான்றிதழ்: மாநகராட்சி ஆசிரியர் நியமனத்தில் புது சர்ச்சை

சென்னை மாநகராட்சியில் இடைநிலை ஆசிரியர்களாக பணி நியமனம் செய்யப்பட்ட பலர், போலி சான்றிதழ்கள் கொடுத்து பணியில் சேர்ந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து விரிவான விசாரணை நடந்து வருவதால், சிக்குவோர் மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

இனிய தமிழில் இந்திய தேசிய கீதம்!...

வங்க மொழியினில் ரவீந்த்ரநாத் தாகூர் அவர்களால் எழுதப்பட்ட இந்திய தேசிய கீதம்...
ஜன கண மன அதிநாயக ஜெய ஹே
பாரத பாக்ய விதாதா.

குரூப்-4 தேர்வு எழுதுவோர் எண்ணிக்கை 17.5 லட்சமாக உயர்வு

: "அடுத்த மாதம், 25ம் தேதி நடக்க உள்ள குரூப் - 4 தேர்வு எழுதுவோர் எண்ணிக்கை 17.5 லட்சமாக உயர்ந்துள்ளது. விண்ணப்பிப்பதற்கான இறுதிக் கட்டத்தில் இணையதளத்தை பயன்படுத்தி, கூடுதலாக, 1.37 லட்சம் பேர் குரூப் - 4 தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

முதுகலை ஆசிரியர் தேர்வு: உத்தேச விடைகள் வெளியீடு

முதுகலை ஆசிரியர் தேர்வுக்கான, "கீ-ஆன்சர்", டி.ஆர்.பி., இணையதளத்தில் நேற்றிரவு வெளியிடப்பட்டது. தேர்வர்கள் விடைகளைப் பார்த்துவிட்டு, ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், டி.ஆர்.பி.,யின் கவனத்திற்கு எழுத்துப்பூர்வமாகவோ, நேரடியாகவோ தெரிவிக்கலாம். 

ஆபாச பாடல்களுக்கு மாணவர்கள் நடனமாடுவது வேதனைக்குரியது: டி.ஐ.ஜி., ஆதங்கம்

"கலை நிகழ்ச்சிகளில் ஆபாச பாடல்களுக்கு மாணவ, மாணவிகள் நடனம் ஆடுவது வேதனைக்குரியது," என சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு டி.ஐ.ஜி. பாரி, கரூரில் நடந்த கல்வி நிதி வழங்கும் விழாவில் கூறினார்.

வளம் தரும் தாவரவியல் படிப்புகள்

அறிவியல் பாடங்களுக்கு அண்மை காலமாக முக்கியத்துவம் வழங்கக்கோரி பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

மாணவர்களே உங்கள் கண்களை பாதுகாக்க எளிய வழிமுறைகள்

"ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும்" என்பது பழமொழி. ஆடி மாதம் துவங்கியது முதல், பலத்த காற்று வீசுகிறது. ரோட்டோரத்தில் மண் அகற்றப்படாமல் உள்ளதால், காற்றின் வேகத்துக்கு புழுதி படலமாக மாறி, வாகன ஓட்டிகள், நடந்து செல்வோரின் கண்களை பதம் பார்க்கிறது.

பள்ளி செல்லா குழந்தைகள் எண்ணிக்கை 47,376

மாநிலம் முழுவதும் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில், பள்ளி செல்லா குழந்தைகள், 47,376 பேர் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு, சிறப்பு மையங்களிலும், வயதுக்கேற்ற பள்ளிகளிலும் சேர்க்கப்பட்டு, கல்வி அளிக்கப்படுகிறது.

சத்துணவு திட்டத்துக்கு தரமான அரிசி வினியோகம்

சத்துணவு திட்டத்திற்கு வழங்கப்படும் உணவு பொருட்களை, பல கட்ட சோதனைக்கு பின்னரே வினியோகம் செய்ய, உணவுத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

35% பெற்று பி.இ.,க்கு விண்ணப்பித்த எஸ்.சி., - எஸ்.டி., மாணவர்கள் ஏமாற்றம்

பிளஸ் 2 தேர்வில், 35 சதவீத மதிப்பெண் பெற்று, பி.இ.,க்கு விண்ணப்பித்த எஸ்.சி., - எஸ்.டி., பிரிவு மாணவர்கள், ஏமாற்றம் அடைந்துள்ளனர். 35 சதவீதம் தேர்ச்சி பெற்றவர்களை அனுமதிப்பது தொடர்பான வழக்கு முடிவடையாததால், இந்நிலை ஏற்பட்டுள்ளது.

பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்தி அறிக்கை அனுப்ப உத்தரவு

பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தை, மாத கடைசி வெள்ளிக்கிழமை நடத்தி, அறிக்கை அனுப்ப அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் உத்தரவிடப்பட்டு உள்ளது. 

பி.இ., சேர்ந்த கிராமப்புற மாணவர்கள் 77,619 பேர்: நகர்ப்புறம் பின்னடைவு

பி.இ., படிப்பில், நகர்ப்புற மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டவில்லை. நடப்பாண்டில், நகர்ப்புறங்களில் இருந்து, 47,155 பேர் மட்டுமே, பி.இ., படிப்பில் சேர்ந்துள்ளனர். ஆனால், கிராமப்புறங்களில் இருந்து, 77,619 பேர் சேர்ந்து, அசத்தியுள்ளனர்.

எஸ்.எஸ்.எல்.சி. சான்றிதழை சரிபார்க்க ஆன்லைன் வசதி

கேரளாவில் எஸ்.எஸ்.எல்.சி. சான்றிதழை பிறதுறையினரும் சரி பார்க்க ஆன்லைன் வசதி ஏற்படுத்தப்படுகிறது. 

மருத்துவ படிப்பு: ஆகஸ்ட் 5ம் தேதி 2ம் கட்ட கலந்தாய்வு | Medical 2nd phase counselling on august 5th

மருத்துவப் படிப்பிற்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு, ஆக., 5 முதல், 16ம் தேதி வரை நடக்கிறது. இதற்கான கால அட்டவணையை, மருத்துவக் கல்வி இயக்ககம் வெளியிட்டு உள்ளது.

அன்பு என்பது அறிவின் மேன்மை நிலை – எப்படி? ஒரு யதார்த்த ஆய்வு உங்களோடு – பாகம் 1:


அன்பு என்பது அறிவின் மேன்மை நிலை என்று குறிப்பிட்டு நான் சில மாதங்களுக்கு முன்பு முகநூலில் பதிவு செய்த பதிவையும் நேற்று என் இணையதளப் பார்வைகள் 50 இலட்சத்தை எட்டியதை தொடர்ந்து வெளியிடப்பட்ட பதிவிலும் அன்பு என்பதை யான் பதிவு செய்ததையும் நினைப்படுத்தி வெகு வெளிப்படையாக கருத்துகளை பரிமாறிக்கொள்ளும் நண்பர் ஒருவர் நேற்று என்னோடு பேசும் போது நகச்சுவை உணர்வோடு “ அன்பு” அதெல்லாம் ’சும்மா’ சார், நடைமுறை அது வாழ்க்கைக்கு ’ஒத்து’ வராது, எல்லாம் ஒரு ’மோடிவோடு” (motive) தான் செயல்படறாங்கன்னு சொன்னார்.

அவருடைய கருத்தை அன்போடு உணர்ந்ததால் ”அன்பு என்பது அறிவின் மேன்மை நிலை” என்பது எப்படி? என்று எனக்கு ஏற்பட்ட கருத்து சூழலை இங்கு உங்களோடு ஆய்ந்து பதிவு செய்ய விரும்புகிறேன் உங்கள் அன்பை எதிர்பார்த்து.

அன்பு, சும்மா, ஒத்து, மோடிவ் என்கின்ற ’நோக்கு’ போன்ற வார்த்தைகளின் அறிவுநிலை சொற்களின் உண்மைநிலையினை பொறுமையற்ற சிந்தனையால் ஏற்படும் உணர்ச்சி வயத்தாலோ, அறியாமையாலோ, பழக்கத்தாலோ அதன் மெய் உணர்வினை அறிய இயலாமல் போகிறது. அதனால் அவ்வொவ்வொன்றையும் சிந்திப்போம். இக்கருத்து அத்தனையையும் உங்கள் கருத்தோடு அனுபவத்தோடு இணைத்து அமைதி நிலையில் உள்ளது உள்ளபடி சிந்தித்துப்பாருங்கள்.

அன்பு:

அன்பற்ற மனதிலே வெறுமை, பயம், வெறுப்பு, கோபம், எரிச்சல், அறுவறுப்பு உணர்வு, கவலை, வருத்தம் போன்ற ஏதேனும் ஒன்றோ பலவோ இணைந்து முறையற்ற தன்முனைப்பு (Improper EGO) ஏற்படுகிறது. உண்மையில் இந்த உணர்வுகள் மனதின் சமநிலையை அதாவது அமைதியை முதலில் கெடுக்கிறது.

நோக்கு:

அமைதியற்ற மனம் தன்னுடைய நோக்கை (Motive) சீராகவோ முழுமையாக உணர முடிவதில்லை. உணராமையால் தன்னை கட்டுப்படுத்திக்கொள்ளவோ தன் நோக்குக்கொப்ப உடல், மனதை மடைமாற்றிக்கொள்ளவோ (Channelising) இயல்பாக இயலுவதில்லை, உள்ளுணர்வின் விடா வழிகாட்டலாலோ முன் அனுபவத்தாலோ அந்த சூழலை நாம் நிர்ணயிக்கப்பட்ட அணுகுமுறையால் (Fixed Approach) அணுகுகிறோம் சூழலுக்கு ஒத்ததாய் (Situational opt) அது இருப்பதில்லை, ஆயினும் சூழலை சமாளித்து விடுகிறோம். மேலும் மனதின் இயல்பான செயல்பாட்டில் இடர்கள் (Obstacles), இன்னல் (Pains) ஏற்பட்டு அந்த உரசல்களை துன்பமாக மனதில் அனுபவிக்கிறோம். அது ஒரு அனுபவமாக மனதில் பதிகிறது. ஒருவேளை உணர்ச்சிகள் ஓங்கி உள்ளுணர்வு நின்று நாம் விளைவறிந்த (சரியான) நோக்கோடு செயல் புரிய இயலாமலோ அல்லது விளைவறியாமல் (தவறான) செயல் செய்து நிரந்தர துன்பத்திற்கு ஆளாகிறோம்.

ஒரு அனுபவமாக பதியும் பதிவைக்கொண்டுள்ள மனம், அந்த சூழலை மீண்டும் அனுகும்போது அதே உணர்ச்சி/ உணர்வு நிலைகள் மனதிலே அனுபோகமாக எழுகிறது. இங்கு அந்தந்த மனிதற்கு அவர் மனதிற்கு ஏற்ப இந்த சூழலை மறுமுறை எதிர்கொள்கின்றனர். ஒன்று ஏற்பட்ட துன்பத்தால், மறுமுறை சூழலை எதிர்கொள்ளாமல் விலகுவது, சூழலை தவிர்க்கவியலாதபோது மீண்டும் அதே துன்பநிலை உணர்வோடு போராடுவது, தன்முனைப்பால் முறன்பட்ட மனதோடு ஆக்கப்பூர்வமான அணுகுமுறையால் சற்று நிதானித்து சூழலை சமாளிப்பது, இத்தகைய மனநிலைகளால் மனதில் இடர், இன்னல், உரசல், இறுக்கம், அழுத்தம் ஆகியவற்றை ஏற்படுத்தவல்லது. இந்த மனநிலை தவிர்க்க/ மாற்ற நாம் நம் மனதை மடைமாற்ற (Divert) முயல்கிறோம்.

இது நல்ல அணுகுமுறை தான். ஆனால் நிரந்தர தீர்வை தராது. மேலும் மடைமாற்று என்ற பெயரில் உடலை மனதை கெடுத்துக்கொள்ளும் பழக்கங்களுக்கும் மனம் அடிமையாகிறது. முல்லை முல்லால் எடுப்பது போல் மனதை மனதால் தான் சீர் செய்ய முடியும். குறிப்பாக உங்கள் மனதைப்பற்றி உங்கள் மனதை விட நன்கு இந்த உலகத்தில் எவரும் அறியார். மனதின் பினக்குகளுக்கான தீர்வு/ மருந்து அம்மனதிலே தான் இருக்கும். அம்மருந்தை காட்டவல்ல கருவி தான் அன்பு எனும் அறிவுணர்வு/ இயற்கை உணர்வு. அப்போது ஏற்பட்ட அனுபவத்தை அமைதி நிலையில் அன்போடு அணுகி ஆய்ந்து உணர்வுகளை சீர்படுத்தி மறுமுறை சீரான நோக்கோடு அணுகி பிழைகளை நீக்கி வெற்றி கொள்வது தானே சீரான நிலை?

நோக்கின்றி (Motive) மனிதனால் இயங்க முடியுமா?

அணு முதல் அண்ட சராசரங்கள் அனைத்தும் ஒரு நோக்கோடே இயங்குகின்றன. நோக்கை தவிர்த்தால், அது இயற்கைக்கு முறன்பட்டதாகும். நோக்கற்ற மனதால் இயல்பாக இருக்க இயலாது, அது துன்பத்தையும் தரும். நோக்கு என்பதை விருப்புள்ள எண்ணம் என்றோ, ஆசை என்றோ கொள்ளலாம். ஆசை இல்லையேல் துன்பம் நிச்சயம். பசி எடுக்கிறது-ஆசை, உணவு உண்ணவில்லையெனில் துன்பம் வரும். தயவு கூர்ந்து புத்தர் கூரிய ”ஆசை தான் துன்பத்திற்கு காரணம்” என்ற கருத்தை இங்கு தவறாக இணைத்து குழப்பிக்கொள்ளக் கூடாது. அதன் விளக்கம் வேறு, அது ஓர் உயர் கருத்து அதைப்பற்றி பிரிதொரு முறை ஆய்வோம்.

நோக்கும் ஆய்வும்:

உங்களுடைய நோக்கு சரியானதாகவோ தவறாதாகவோ இருக்கலாம் முதலில் அதை உங்கள் உள்ளம் விரும்ப வேண்டும், அதாவது சரி தவறு என்பதை எப்படி வரைவறுப்பது?. அன்பு என்பதை எப்படி விளங்கிக்கொள்வது / உணர்வது? அறிவியல் பூர்வமாக இதனி விளங்கிக்கொள்ள முடியுமா? ஆசை பற்று வேறுபாடு என்ன? என்ன குழப்பம் இது.?. தொடர்ந்து ஆய்வோம். கொஞ்சம் இடைவெளி விட்டு…

இக்கருத்து சார்ந்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்...

வாழ்க வையகம்!... வாழ்க வளமுடன்!!...
ச.பிரகாசம்

Forensic Science Dept | பாரன்சிக் சயின்ஸ் துறை உங்களை அழைக்கிறது!...

ஒவ்வொரு நாளும் புதிதான மற்றும் ஆர்வமான ஒன்றை கற்றுக்கொள்ளும் படிப்பாக, பாரன்சிக் சயின்ஸ் படிப்பு திகழ்கிறது. குற்றப் புலனாய்வு நடவடிக்கையிலும், அதனையடுத்த நீதி வழங்கும் நடவடிக்கைகளிலும், ஒரு முக்கிய அம்சமாக பாரன்சிக் சயின்ஸ் திகழ்கிறது.

45 HMs promoted as DEO | தலைமை ஆசிரியர் 45 பேருக்கு டி.இ.ஓ.,வாக பதவி உயர்வு

அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், 45 பேர், மாவட்டக் கல்வி அலுவலர்கள் (டி.இ.ஓ.,), மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்களாக, பதவி உயர்வு செய்யப்பட்டு உள்ளனர். 

Education is Future Insurance | கல்வியே எதிர்காலத்திற்கான காப்பீடு

கல்வி என்பது முதலீடு மட்டுமல்ல, நமது வாழ்க்கை முழுவதற்குமான காப்பீடும் ஆகும். கல்வி என்பது மாபெரும் காப்பீடு எனினும் அது பாடங்கள் சம்பந்தப்பட்ட கல்வி மட்டும் அல்ல. வாழ்வில் வெற்றியடைந்த வெற்றியாளர்கள் கல்வியின் உறுதுணையுடன் தான் வெற்றிக் கனியை தக்க வைத்திருக்கிறார்கள் என்பது வரலாறு நமக்கு உணர்த்தும் உண்மை.

Higher studies Incentive Problem | உயர் கல்விக்கான ஊதிய உயர்வு வழங்குவதில் முரண்பாடு

உயர் கல்விக்கான ஊதிய உயர்வு வழங்குவதில், முரண்பாடு நிலவுவதால், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள், போர்க்கொடி தூக்கி உள்ளனர். 

3 Lakh Teachers boycott Mid Day Meal Scheme| மதிய உணவு திட்டத்தை புறக்கணிப்பதாக 3 லட்சம் ஆசிரியர்கள் அறிவிப்பு

பீகாரில், மதிய உணவு சாப்பிட்ட, 23 குழந்தைகள் இறந்த சம்பவத்தை தொடர்ந்து, "மதிய உணவு வழங்கும் பணியில், இனி, ஈடுபட மாட்டோம்" என அம்மாநிலத்தைச் சேர்ந்த, மூன்று லட்சம் ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர்.

Science Express arrive on 27th to Chennai | அறிவியல் எக்ஸ்பிரஸ்: சென்னைக்கு 27ம் தேதி வருகை

பல்லுயிர்களையும், தட்பவெப்ப மாறுதல்களையும் மையமாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள, அறிவியல் எக்ஸ்பிரஸ் ரயில், வரும், 27ம் தேதி, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வருகிறது.

Engineering 2 Phase counselling july 28 | ஜூலை 28ல் இரண்டாம் கட்ட பொறியியல் கலந்தாய்வு

"இரண்டாம் கட்ட பொறியியல் சேர்க்கைக் கலந்தாய்வு, வரும், 28ம் தேதி நடக்கும்" என, அண்ணா பல்கலை அறிவித்து உள்ளது. இதில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள், வரும், 27ம் தேதி வரை, அண்ணா பல்கலையில், நேரடியாக விண்ணப்பிக்கலாம்.

சுகாதாரமான முறையில் சத்துணவு தயாரிக்கப்படுகிறதா?

பீகாரில் மதிய உணவு சாப்பிட்ட குழந்தைகள் இறப்பு, நெய்வேலியில் குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கத்தையடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி, அங்கன்வாடி சத்துணவு மையங்களை, உணவு பாதுகாப்புத் துறை மூலம் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது; ஆய்வுப் பணி இன்று தொடங்குகிறது.

பொறியியல் கலந்தாய்வு: மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பாடத்திற்கு மவுசு

பி.இ., கலந்தாய்வு துவங்கியதில் இருந்து, இ.சி.இ., (எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங்) பாடப் பிரிவு தான், முதலிடத்தில் இருந்தது. தர வரிசையில் முதலிடங்களை பெற்ற மாணவர் உட்பட அனைவரும், இந்த பாடப் பிரிவைத் தான் தேர்வு செய்தனர்.

குரூப் 4 பயிற்சி வகுப்பு: பங்கேற்க அழைப்பு

கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நடக்கும் குரூப் 4 தேர்வுக்கான பயிற்சி வகுப்பில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஒரு லட்சம் பொறியியல் இடங்கள் நிரம்பின: இன்னும் 90,000 காலி

பொறியியல் சேர்க்கை கலந்தாய்வு, ஒரு மாதத்தை கடந்துள்ள நிலையில், இதுவரை, ஒரு லட்சம் மாணவர்கள், பல்வேறு கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். எனினும், 90 ஆயிரம் இடங்கள், இன்னும் நிரம்பாமல் உள்ளன.

ஆசிரியர் அல்லாத பள்ளிகள் - சர்வேயில் அதிர்ச்சி தகவல்கள்

தமிழத்தின் 16 பள்ளிகளில் சுத்தமாக ஆசிரியர்களே இல்லை என்றும், பல பள்ளிகளில் 1 அல்லது 2 ஆசிரியர்களே உள்ளனர் என்றும், ராஷ்ட்ரிய மத்யமிக் சிக்ஷா அபியான் சர்வே, அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. 

விரும்பியதை தேர்ந்தெடுக்கும் தலைமுறை: டாக்டர்களின் குழந்தை இன்ஜினியர்

ஒவ்வொரு மாணவருக்கும் ஐ.ஐ.டி., யில் படிக்க வேண்டும் என்பது கனவு. ஐ.ஐ.டி.,யில் சேர வேண்டுமெனில் ஜே.இ.இ., மெயின் மற்றும் ஜே.இ.இ., அட்வான்ஸ்டு ஆகிய நுழைவுத் தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும். இது பின் தங்கிய, கிராமப்புற மாணவர்களுக்கு கடினமானது. இதையும் மீறி நிறைய மாணவர்கள் சாதிக்கின்றனர்.

ஆசிரியர்கள் லேப்-டாப் பயன்படுத்துவது கட்டாயம்: தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு

"அரசு நடுநிலைப்பள்ளிகளில், வாரத்துக்கு குறைந்தபட்சம் ஐந்து பாடவேளைகள் பள்ளிக்கல்வித்துறையால் வழங்கப்பட்ட "லேப்டாப்" அல்லது கம்ப்யூட்டர் பயன்படுத்தி பாடம் கற்பிக்கவேண்டும்" என்று ஆசிரியர்களுக்கு தொடக்க கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். 

தபால் மூலம் எம்.பில்., பிஎச்.டி.,: அரசாணையை ரத்து செய்யக்கோரிய மனு ஐகோர்ட்டில் தள்ளுபடி

"தபால், தொலைதூர கல்வி, திறந்தவெளி பல்கலை மூலம், எம்.பில்., மற்றும் பிஎச்.டி., பட்டம் பெற்றவர்களை, கல்லூரிகளில் விரிவுரையாளராக நியமிக்கத் தகுதியில்லை" என்ற அரசாணையை ரத்து செய்யக் கோரிய மனுவை, சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.
வேலூர், ஊரிஸ் கல்லூரி பேராசிரியராக பணியாற்றியவரும், வழக்கறிஞருமான, இளங்கோவன் தாக்கல் செய்த மனு: கடந்த, 2009ம் ஆண்டு, உயர் கல்வித் துறை, ஒரு அரசாணையை பிறப்பித்தது. அதில், "தபால் அல்லது தொலைதூர கல்வி அல்லது திறந்தவெளி பல்கலைக்கழகம் மூலம், எம்.பில்., மற்றும் பிஎச்.டி., பட்டம் பெற்றவர்கள், அரசு நியமனங்களுக்கோ, சுயநிதி கல்லூரிகள் உள்ளிட்ட கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் நியமனம் பெறவோ தகுதியில்லை" என, கூறப்பட்டுள்ளது.
இந்த அரசாணை, தன்னிச்சையானது; யு.ஜி.சி., விதிமுறைகளுக்கு எதிரானது. கல்லூரிகளில் விரிவுரையாளர்கள், உதவிப் பேராசிரியர்களுக்கான தகுதியை நிர்ணயிக்கும் அதிகாரம், யு.ஜி.சி.,க்கு தான் உள்ளது. தபால் மற்றும் தொலைதூர கல்வி மூலம் வழங்கப்படும் படிப்புகளை, சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்கள் மற்றும் யு.ஜி.சி., அங்கீகரித்துள்ளது. தொலைதூர கல்விக் குழுவும், பல்கலைக்கழகங்கள் வழங்கும் படிப்புகளை, அங்கீகரித்துள்ளது.
யு.ஜி.சி., விதிமுறைகளில், எம்.பில்., மற்றும் பிஎச்.டி., தகுதியை, பொதுவாக தான் குறிப்பிட்டுள்ளது. ரெகுலர் படிப்பு அல்லது தபால் மூலம் அல்லது தொலைதூர கல்வி மூலம் தான், இந்த தகுதிகளை பெற்றிருக்க வேண்டும் என, கூறப்படவில்லை. எனவே, உயர் கல்வித் துறையின் அரசாணைக்கு, தடை விதிக்க வேண்டும். அதை, ரத்து செய்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை, நீதிபதிகள் பானுமதி, சிவஞானம் அடங்கிய, "டிவிஷன் பெஞ்ச்" விசாரித்தது. ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், கூடுதல் அரசு பிளீடர் சஞ்சய் காந்தி ஆஜரானார். "டிவிஷன் பெஞ்ச்" பிறப்பித்த உத்தரவு: "கல்வியாளர்களின் ஆலோசனை பெற்று, உயர் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில், அரசு எடுத்துள்ள முடிவில், இந்த கோர்ட் குறுக்கிட முடியாது. யு.ஜி.சி., விதிமுறைகளுக்கு அல்லது வேறு எந்த சட்டப் பிரிவுகளுக்கும் முரணாக, இந்த அரசாணை இல்லை. எனவே, அரசாணையை ரத்து செய்யத் தேவையில்லை. மனு, தள்ளுபடி செய்யப்படுகிறது." இவ்வாறு, "டிவிஷன் பெஞ்ச்" உத்தரவிட்டுள்ளது.

மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்க ரூ.60 கோடி! முன்னோடி வங்கி மேலாளர் தகவல்

"நடப்பு கல்வியாண்டில், கனரா வங்கி கிளைகள் சார்பில், மாணவர்களுக்கு கல்விக்கடனாக 60 கோடி ரூபாய் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது," என மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ராஜகோபால் தெரிவித்தார்.

டைப்ரைட்டிங் தேர்வுகள் ஆக.18ம் தேதி ஆரம்பம்

தமிழகத்தில் டைப்ரைட்டிங் தேர்வுகள் வரும் ஆகஸ்ட் மாதம் 18ம் தேதி ஆரம்பமாகிறது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

எம்.பி.பி.எஸ்., நுழைவு தேர்வு ரத்து சமூகத்துக்கு ஆபத்தா?

எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு, தேசிய அளவில் நடத்தப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை (நீட்) சுப்ரீம் கோர்ட் ரத்து செய்துள்ளது. மாணவர், பெற்றோர் மத்தியில், இத்தீர்ப்பு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

உத்தரவை மீறி இலவச லேப் - டாப் வழங்கல்: திரும்ப பெற உத்தரவு

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 2 மாணவர்களுக்கு இலவச லேப்- டாப் தரப்படுகிறது. சுயநிதி பிரிவில் படிக்கும், மாணவர்களுக்கு இலவச லேப்- டாப் கிடையாது என அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், திண்டுக்கல் மாவட்டத்தில், சுயநிதிபிரிவில் படிக்கும் மாணவர்களுக்கும் லேப்- டாப் தரப்பட்டு வருகின்றன.

இலக்கிய படிப்புகளுக்கும் தொல்லியல், கல்வெட்டு அறிவு தேவை: தமிழ்ப் பல்கலை., துணைவேந்தர்

"எல்லாவிதமான இலக்கிய படிப்புகளுக்கும் தொல்லியல், கல்வெட்டு அறிவு தேவை" என, தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் திருமலை கூறினார்.

பள்ளிகளில் அடிப்படை வசதி: விரைவில் ஆய்வு

அரசு பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து விரைவில் கல்வித்துறை ஆய்வு செய்ய உள்ளது. 

ஜனவரி முதல் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம்

தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக, "பட்டதாரி ஆசிரியர்களுக்கு, கடந்த ஜனவரி, 18ம் தேதியை கணக்கிட்டு, இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வை வழங்கலாம்" என, தமிழக அரசு அறிவித்துள்ளது.

மருத்துவ நுழைவு தேர்வு ரத்து: மேல் முறையீடு செய்ய முடிவு

மருத்துவ பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்து, சுப்ரீம் கோர்ட் நேற்று முன்தினம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, மேல் முறையீடு செய்ய, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

கல்லூரி ஆய்வகங்களை பார்வையிட்ட நடுநிலைப்பள்ளி மாணவர்கள்


40 நாளில் படித்து 24 மணி நேரம் தேர்வு: பிளஸ் 2 மாணவர் சாதனை

காரைக்குடி கலைவாணி வித்யாலயா மெட்ரிக் பள்ளி, பிளஸ் 2 மாணவர் அருண்குமார், லிம்கா சாதனைக்காக, தொடர்ச்சியாக 24 மணி நேரம் தேர்வு எழுதினார். அவர் சராசரியாக 184 மதிப்பெண் பெற்றார்.

2015ல் கல்வி அறிவு இலக்கு 80 சதவீதம்: அமைச்சர் பல்லம் ராஜூ

வரும் 2015-ம் ஆண்டிற்குள் நாட்டின் மக்கள் தொக‌ையில் சுமார் 80 சதவீதம் பேர் கல்வியறிவு பெற்றவர்களாக இருப்பர் என மனிதவள மேம்பாட்டு்ததுறை அமைச்சர் பல்லம் ராஜூ தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் பலியான சம்பவம்: பள்ளி முதல்வர் உட்பட மூவர் கைது

தூத்துக்குடி கடலில் மூழ்கி, பலியான நான்கு மாணவர்களின் பெற்றோர், பள்ளியை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் தொடர்பாக, பள்ளி முதல்வர் உட்பட மூவரை, போலீசார் கைது செய்தனர். 

மதிய உணவு சாப்பிட்ட164 மாணவியருக்கு வாந்தி, மயக்கம்

என்.எல்.சி., பெண்கள் பள்ளியில், மதிய உணவு சாப்பிட்டு, வாந்தி, மயக்கம் ஏற்பட்ட, 164 மாணவியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

புதிய பாடதிட்டத்தில் கற்பித்தல் என்பது இனி கிடையாது!

ஆசிரியர்கள் பணி என்பது முன்பு கற்பிப்பவர்தான். ஆனால் தற்போது வந்துள்ள புதிய கல்விமுறைப்படி மாணவர்களுக்கு ஆசிரியர் கல்வி வழிகாட்டிதான் என்று தூத்துக்குடியில் நடந்த பயிற்சியில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

மருத்துவப் படிப்பில் சேர ஒரே நுழைவுத்தேர்வு இல்லை: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

நாடு முழுவதும் ஒரே மருத்துவ நுழைவுத் தேர்வு கொண்டு வரும் மருத்துவ கவுன்சிலிங் முடிவுக்கு சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்து விட்டது. இதனால் அந்தந்த மாநிலங்களே மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வை முடிவு செய்து கொள்ளலாம் என்றும் தீர்ப்பளித்துள்ளது.

பீகாரில் மதிய உணவு சாப்பிட்டு குழந்தைகள் பலி: கவனமாய் செயல்பட மத்திய அரசு வேண்டுகோள்

பீகாரில், அரசு துவக்கப் பள்ளியில் நேற்று முன்தினம் மதிய உணவு சாப்பிட்டு இறந்த குழந்தைகள் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது. கெட்டுப் போன உணவுப் பொருட்களை பயன்படுத்தி, உணவு சமைத்து வழங்கியதால் தான், குழந்தைகள் பலியாக நேர்ந்தது என்பது, முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

13 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் "பேஸ்புக்" பயன்படுத்தக்கூடாது: டில்லி உயர்நீதிமன்றம்

சமூக வலைதளங்களில் ஒன்றான, "பேஸ்புக்"கில், 13 வயதுக்குட்பட்டவர்கள் கணக்கு துவங்க டில்லி உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 

இன்ஸ்பயர் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

மாணவர்களிடம் அறிவியல் ஆர்வத்தை தூண்டும் "இன்ஸ்பயர்" விருதுக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப துறை சார்பில், 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களிடையே, அறிவியல் ஆர்வத்தை வளர்ப்பதற்காக, "இன்ஸ்பயர்" புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதை வழங்குகிறது.

ரியல் எஸ்டேட் மற்றும் கட்டமைப்பு துறையில் சிறந்து விளங்க...

முந்தைய நாட்களில், கட்டடங்கள் மற்றும் உள்கட்டமைப்பு தொடர்பாக பணியாற்றிய நபர்களை ப்ராபர்டி டீலர் என்று அழைத்தனர். ஒரு சிறிய வீடு என்ற நிலையிலிருந்து பெரிய தொழில் வளாகங்கள் வரை, மேற்கூறிய அம்சங்களை மேம்படுத்துவதில், இன்று, நிறைய விஷயங்கள் நிகழ்ந்து கொண்டுள்ளன.

குழந்தைகளின் வீர தீர செயல்களுக்கான விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

தூத்துக்குடி மாவட்டத்தில் குழந்தைகளின் வீரதீர செயல்களுக்கான விருதிற்கு விண்ணப்பிக்குமாறு கலெக்டர் கேட்டுக்கொண்டுள்ளார். 

மைக்ரோ பயாலஜி பட்டம் பெற்றவர்கள் ஆசிரியர் பணியில் சேரும் கனவு தகர்ந்தது

மைக்ரோ பயாலஜி, சமூக பணி இளநிலை பட்டம் பெற்று, பி.எட்., முடித்தவர்கள், ஆசிரியர் தகுதி தேர்வு எழுத அனுமதிக்கப்படாததால், அவர்களின் ஆசிரியர் கனவு தகர்ந்துள்ளது.

நேர்காணலில் என்ன செய்யக்கூடாது?

வேலை கிடைப்பதற்கு இன்று இருக்கும் போட்டிகள் நிறைந்த சூழலில் ஒவ்வொரு நிலையையும் மிகவும் கடினத்துடனேயே கடக்க வேண்டியிருக்கிறது. அதுவும் எழுத்துத் தேர்வுகளை எதிர்கொண்டு, குறிப்பிட்ட நேரத்திற்குள்ளாக விடைகளை தருவதுடன், நெகடிவ் மதிப்பெண் அபாயத்தையும் வெற்றிகரமாகக் கடப்பது போன்ற சவால்கள் அதிகம்தான்.

பீகாரில் மதிய உணவு சாப்பிட்ட குழந்தைகள் 16 பேர் பலி

பிகார் மாநிலத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் தரமற்ற மதிய உணவைச் சாப்பிட்ட சம்பவத்தில் பலியான குழந்தைகளின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.

சில்லரை வணிக நிர்வாகம்

சந்தை வணிகத்தை எப்படி நிர்வகிக்கலாம்? என்பது குறித்த, பல சிறப்பு படிப்புகள் இருக்கின்றன. அவற்றுள் சில்லரை வாணிபம் தொடர்பான நிர்வாகவியல் குறித்து படிக்கும் படிப்பு தான், சில்லரை வியாபார நிர்வாகம் (ரீடெயில் மேனேஜ்மென்ட்).

டி.என்.பி.எஸ்.சி. மூலம் 28 டி.எஸ்.பி.க்கள் நியமனம்: தமிழக அரசு உத்தரவு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் (டி.என்.பி.எஸ்.சி.) தேர்வு செய்யப்பட்ட 28 டி.எஸ்.பி.க்களை நியமனம் செய்வதற்கான உத்தரவை தமிழக உள்துறைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி பிறப்பித்துள்ளார்.

உலக புலிகள் தின போட்டிகள்: மாணவ, மாணவியர் பங்கேற்க அழைப்பு

உலக புலிகள் தினத்தை முன்னிட்டு, பள்ளி மாணவ, மாணவியருக்கு பல்வேறு போட்டிகளில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

தரமான சமச்சீர் கல்வித் திட்டத்தை சத்தமின்றி ஏற்கும் தனியார் பள்ளி நிர்வாகங்கள்

"சமச்சீர் கல்வி பாடத்திட்டம் தரமாக இல்லை" என, ஒரு சாரார் குறை கூறிக்கொண்டிருக்கும் நிலையில், நடப்பு கல்வி ஆண்டில், புதிதாக, 100 மெட்ரிகுலேஷன் பள்ளிகள் துவக்கப்பட்டுள்ளன.

அரசு பள்ளிகள் தரம் உயர்வு பட்டியல் தாமதம்: மாணவர் எண்ணிக்கை சரிவு

தரம் உயர்த்தப்பட்ட அரசு பள்ளிகளின் பட்டியல், தாமதமாக வெளியிடப்பட்டதால், மாணவர் எண்ணிக்கை குறைந்து உள்ளது.

குரூப் 4 தேர்வு: ஒரு இடத்திற்கு 290 பேர் போட்டி

குரூப் - 4 தேர்வுக்கு, இதுவரை இல்லாத அளவிற்கு 16.13 லட்சம் பேர், ஆன்-லைன் வழியில் விண்ணப்பித்துள்ளனர். ஒரு இடத்திற்கு, 290 பேர் முட்டி மோதும் நிலை ஏற்பட்டுள்ளது.

காமராஜர் பிறந்த நாள்.... கல்வி வளர்ச்சி தினமாக கடைபிடிப்பு

தமிழகத்தின் மறைந்த முதல்வரான காமராஜரின், பிறந்த தினமான இன்று, "கல்வி வளர்ச்சி தினமாக" கடைபிடிக்கப்படுகிறது. தமிழகத்தின் அனைத்து பள்ளிகளில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

சித்த மருத்துவம் படிக்க வந்திருக்கும் சீனத் துறவிகள்

சீனாவின் ஹனான் மாநிலத்தில் உள்ள சுங்ஷான் ஊரில், ஷாவோஷீ மலையடிவாரத்தில் உள்ளது "ஷாவோலின்" ஆலயம். கி.பி., 467ம் ஆண்டு, "பாத்வோ" அல்லது "புத்தபத்ரா" என்பவர் அந்த ஆலயத்தைஉருவாக்கினார் என, வரலாறு கூறுகிறது.

தொல்லியலை மாணவர்கள் கற்க அரசு நிதி ஒதுக்க வேண்டும்: அகழ்வாராய்ச்சியாளர்கள்

ஈரோடு மக்கள் நல்வாழ்வு இயக்கத்தின் சார்பில், "தமிழ் பண்பாட்டு அடையாளம் - ஈரோட்டின் கொடுமணல்" என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கு நடந்தது.

வாழ்வியல் அனுபவம் தரும் மனையியல் கல்லூரி

தமிழ்நாடு வேளாண் பல்கலையின் கீழ் செயல்படும் மதுரை மனையியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், நான்காண்டு பி.எஸ்சி., மனையியல் படிப்பு வழங்கப்படுகிறது. 

மாணவ, மாணவியருக்கு கிடைக்குமா பள்ளி கல்வி சுற்றுலா?

தமிழகத்தில் புறையோடிய பள்ளி கல்வி சுற்றுலாவால், மாணவர்களின் மனநிலை பாதிப்பதாகவும், மீண்டும் கல்வி சுற்றுலா அழைத்து செல்ல வேண்டும், எனவும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஒரு மாணவர் 5 மரங்களை நட வேண்டும்: விஞ்ஞானி சிவதாணுபிள்ளை

சுற்றுப்புற சூழலை பாதுகாத்து தணணீர் பெற ஒரு மாணவர் ஐந்து மரங்களை நட வேண்டும் என விஞ்ஞானி சிவதாணுபிள்ளை பேசினார்.

முதல்வர் தகுதி பரிசுக்கான மதிப்பெண் வெளியீடு

பிளஸ் 2 பொதுத் தேர்வில், அதிக மதிப்பெண் பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவியர், முதல்வர் தகுதி பரிசுக்காக விண்ணப்பிக்க, நலத்துறை அழைப்பு விடுத்துள்ளது.

பள்ளிகளின் கணினி விவரங்களை அனுப்ப சி.இ.ஓ.,க்களுக்கு உத்தரவு

தமிழகத்தில், அரசு பள்ளிகளில் பழுதான கணினி விவரங்களை சேகரித்து அனுப்ப, பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டு உள்ளார். தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியால், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.


ஸ்டான்லி மருத்துவ கல்லூரி: 100 கூடுதல் இடங்களில் சேர்க்கைக்கு அனுமதி

ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியின், 100 கூடுதல் எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கும், மாணவர் சேர்க்கை நடத்த, இந்திய மருத்துவ கவுன்சில் (எம்.சி.ஐ.,) ஒப்புதல் வழங்கி உள்ளது.

பின்தங்கிய மாணவர்களுக்கு கல்லூரிகளில் விரைவில் சிறப்பு வகுப்பு

கல்லூரியில் படிக்கும் அனைத்து மாணவர்களும் பட்டம் பெற வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு, 25 கல்லூரிகளில், சிறப்பு வகுப்புகளை நடத்த, அரசு திட்டமிட்டு உள்ளது.

இடைநிலை ஆசிரியர்களின் நிலை என்ன?

மத்திய அரசு கடந்த 2010 ஏப்ரல் 1ஆம் தேதி கட்டாய கல்வி உரிமை சட்டத்தை கொண்டு வந்தது. பல்வேறு மாநிலங்களில் தமிழ்நாட்டில் உள்ளது போல் ஆசிரியர் பணிக்கென பிரத்யேக படிப்பு இல்லாததைக் கருத்தில் கொண்டு இடை நிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத் திற்கு தகுதித்தேர்வை நடத்த அறிவுறுத்தியது.

வேலைவாய்ப்பு தரும் ஹியுமானிட்டிஸ் படிப்புகள்

கலை பாடப்பிரிவு என்பது தமிழ், ஆங்கிலம், வரலாறு, புவியியல், தத்துவவியல் போன்ற பாடங்கள் மட்டுமே என மாணவர்கள் நினைக்கின்றனர்.

கட்டாய கல்வி சட்டத்தை ஏமாற்றிய சி.பி.எஸ்.இ., பள்ளிகள்

தமிழகத்தில், 400க்கும் அதிகமான சி.பி.எஸ்.இ., பள்ளிகள் இயங்கி வரும் நிலையில், வெறும், 119 பள்ளிகள் மட்டுமே, ஆர்.டி.இ., சட்டத்தின் கீழ், ஏழை குழந்தைகளுக்கு, இடம் வழங்கியுள்ளன. மற்ற பள்ளிகள் குறித்து, எவ்வித தகவலும் தெரியவில்லை.

மருத்துவ படிப்பு: ஆகஸ்ட் முதல் வாரத்தில் 2ம் கட்ட கலந்தாய்வு

மருத்துவப் படிப்புகளுக்கான, இரண்டாம் கட்ட கலந்தாய்வை, ஆகஸ்ட் முதல் வாரத்தில் துவக்க திட்டமிட்டுள்ளதாக, மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

சட்டப்படிப்பு: பி.சி., எம்.பி.சி.,யை விட ஆதிதிராவிடர் "கட்-ஆப்" அதிகரிப்பு

ஐந்தாண்டு, சட்டப் படிப்புக்கான, "கட்-ஆப்" மதிப்பெண்ணை, சட்டப் பல்கலைக்கழகம் நேற்று வெளியிட்டது. இதில், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோரை விட, ஆதிதிராவிட பிரிவினருக்கான, "கட்-ஆப்" மதிப்பெண் அதிகரித்து உள்ளது.

ஒன்பது பல்கலையில் விரைவில் விவேகானந்தர் ஆராய்ச்சி மையம்

தமிழகத்தில் உள்ள, ஒன்பது பல்கலையில், "விவேகானந்தர் ஆராய்ச்சி மையம்" அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நடப்பு கல்வியாண்டில் இம்மையம் செயல்பாட்டிற்கு வருகிறது. 

தொலைதூர கல்வியில் கடல்சார் சட்டப்படிப்பு

"சட்ட பல்கலைக்கழக தொலைதூர கல்வி நிறுவனத்தில், விரைவில், கடல்சார் சட்டப் பட்டய படிப்பு துவங்கப்படும்" என அப்பல்கலைக்கழக துணைவேந்தர் விஜயகுமார் கூறினார்.

ஓர் ஆசிரியருக்கு இரு பள்ளிகளில் பணி: இந்தாண்டும் தொடரும் சோதனை

மதுரையில் நடந்த, கள்ளர் சீரமைப்பு பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வில், ஓர் ஆசிரியருக்கு, இரு பள்ளிகளில் பணியாற்ற உத்தரவிடப் பட்டதால், இத்துறை ஆசிரியர்களின் வேதனை தொடர்கதையாகி உள்ளது.

185 எம்.பி.பி.எஸ்., இடங்களில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி

சென்னை மருத்துவக் கல்லூரிகளில் அதிகரிக்கப்பட்டுள்ள, 85 எம்.பி.பி.எஸ்., இடங்கள் மற்றும் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரியின், 100 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு, இந்திய மருத்துவ கவுன்சில் (எம்.சி.ஐ.,) இறுதி ஒப்புதல் அளித்துள்ளது.

டி.ஆர்.பி., பணியிடங்கள் பல மாதங்களாக காலி: அலுவலர்கள் திணறல்

முதுகலை ஆசிரியர் தேர்வு, டி.இ.டி., தேர்வு, உதவிப் பேராசிரியர் தேர்வு என, பல்வேறு தேர்வுப் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ள டி.ஆர்.பி.,யில், மிக முக்கியமான உறுப்பினர் - செயலர் பணியிடமும், டி.இ.டி., இயக்குனர் பணியிடமும், நிரந்தரமாக நிரப்பப்படாமல், கூடுதல் பொறுப்பு நிலையில், வேறு அலுவலர்களிடம், பணிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 

தனியார் பள்ளிகளுக்கு புதிய கட்டணம் நிர்ணயம்

இரண்டாம் கட்டமாக, 2,000த்திற்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு, மூன்று ஆண்டுகளுக்கான கல்வி கட்டணம், புதிதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சித்த மருத்துவக் கல்லூரியில் விண்ணப்பம் விநியோகம் பணி துவக்கம்

பாளை., சித்த மருத்துவக் கல்லூரியில் சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய முறை மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கும் பணி நேற்று துவங்கியது.

பிளஸ் 2 உடனடித்தேர்வு முடிவு எப்போது?

பிளஸ் 2 உடனடித்தேர்வு முடிவு வெளியாவதில், இந்த ஆண்டு, கால தாமதம் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஆகஸ்ட் முதல் வாரத்தில் தான், முடிவு வெளியாகும் என, கூறப்படுகிறது. இதனால், மாணவர்கள், உயர் கல்வியில் சேர்வதில், சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஒரே நாளில் இரு தேர்வுகள்: அரசுத் துறைகள் திட்டமின்மையால் தேர்வர்கள் பாதிப்பு

வரும் ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி ஒரே நாளில் இரு தேர்வுகள் நடப்பதால் தேர்வர்கள் பாதிப்படைந்துள்ளனர்.

மருத்துவ படிப்பு கலந்தாய்வு தாமதம்: பி.இ., கட்டணம் திரும்ப கிடைக்குமா?

தனியார் பொறியியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்களில், இரண்டாம் கட்ட கலந்தாய்வில், மருத்துவம் பயில இடம் கிடைப்போருக்கு, அவர்கள், பி.இ., மாணவர் சேர்க்கையின் போது செலுத்திய கட்டணம் திரும்பக் கிடைக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

பள்ளிக்கு அதிக மாணவர்களை ஏற்றிச் சென்ற ஆட்டோக்கள் பறிமுதல்

சிதம்பரம் நகரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயக்கப்படுகிறது. இதில் பாதிக்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் ஆவணங்கள் இன்றி இயக்கப்படுகிறது. பள்ளி சவாரி ஓட்டும் ஆட்டோக்களில் மாணவர்கள் அதிக அளவில் அழைத்து செல்வதால் விபத்து ஏற்படுகிறது. நகரில் விதிகள் மீறி இயக்கப்படும் ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு டி.எஸ்.பி., ராஜாராம் உத்தரவிட்டார்.

வேலைவாய்ப்பு தரும் ஹியுமானிட்டிஸ் படிப்புகள்

கலை பாடப்பிரிவு என்பது தமிழ், ஆங்கிலம், வரலாறு, புவியியல், தத்துவவியல் போன்ற பாடங்கள் மட்டுமே என மாணவர்கள் நினைக்கின்றனர்.

ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதத் தேவையில்லை: உயர் நீதிமன்ற தீர்ப்பால் 94 பட்டதாரிகள் நிம்மதி

ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான அறிவிக்கை வெளியாகும் முன்பே பட்டதாரி ஆசிரியர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்தவர்கள் தகுதித் தேர்வு எழுதத் தேவையில்லை என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்தத் தீர்ப்பின் மூலம் வழக்குத் தொடர்ந்த 94 பட்டதாரிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

இரட்டைப் பட்டப்படிப்பு பயனுள்ள ஒன்றா?

இன்டக்ரேட்டட் அல்லது இரட்டைப் பட்டப் படிப்புகள், நேரத்தை மிச்சப்படுத்தி, குறிப்பிட்ட துறைகளில், ஆராய்ச்சித் திறன்களை மேம்படுத்த உதவுகிறது என்பதை இன்றைய மாணவர்கள் பலபேர் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

பொறியியல் கலந்தாய்வில் 60 ஆயிரம் இடங்கள் நிரம்பின

இன்ஜினியரிங் படிப்பு சேர்க்கையில், இதுவரை, 60 ஆயிரம் இடங்கள் நிரம்பியுள்ளன. இன்னும், 21 நாட்களில், மேலும், 50 ஆயிரம் இடங்கள் நிரம்பினாலும், 70 ஆயிரம் இடங்கள் வரை காலியாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

"நிதியுதவி பெறாத தனியார் பள்ளிகளில் கட்டண வசூலில் கட்டுப்பாடு கூடாது"

"அரசிடம் நிதி பெறாமல், நடத்தப்படும் தனியார் பள்ளிகளில், வசூலிக்கப்படும் கட்டண முறையை கட்டுப்படுத்தும் அதிகாரம், அரசுக்கு இல்லை" என மும்பை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 

ஆசிரியர் கல்வி டிப்ளமோ கவுன்சலிங்: தனியார் பள்ளிகளில் சேர ஆளில்லை

ஆசிரியர் கல்வி டிப்ளமோ படிப்புக்கு மிக மிக குறைவாகவே மாணவ, மாணவியர் விண்ணப்பித்துள்ளதால், கவுன்சலிங்குக்கு வருபவர்களுக்கு அரசு நிறுவத்னத்திலேயே வாய்ப்பு கிடைப்பதால், தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் மாணவர்கள் யாரும் சேர முன்வரவில்லை.

நெல்லை பல்கலை.,யில் பி.எட்.,படிப்பிற்கான விண்ணப்பங்கள் வரவேற்பு

நெல்லை பல்கலை., தொலைநெறி தொடர்கல்வி இயக்ககத்தின் மூலம் பி.எட்., படிப்பிற்கான விண்ணப்பங்கள் மாணவ, மாணவிகளிடம் இருந்த வரவேற்கப்படுகின்றன.

நேரத்தை நிர்வகிக்க கற்றுக் கொள்வோம்

ஒரு வேலையை தடையின்றி, குறித்த நேரத்தில் செய்வதற்கு, நேரத்தை நிர்வகிக்க கற்றுக் கொள்ள வேண்டும். கொடுக்கப்பட்ட நேரத்தை எப்படி செலவழிப்பது என்பது பற்றி அறிந்து கொண்டால், பெரும்பாலும் நமக்கு ஏற்படுகின்ற பிரச்சனைகளுக்கு, எளிதில் தீர்வு காணலாம்.

மறுகூட்டல் கட்டண ரசீது சமர்ப்பிக்க வலியுறுத்தல்

"மறுகூட்டலுக்கு விண்ணப்பித்த மாணவர்கள், அதற்கான கட்டணம் செலுத்திய ரசீதை, தேர்வுத் துறைக்கு, உடனடியாக அனுப்ப வேண்டும்" என தேர்வுத்துறை வலியுறுத்தி உள்ளது.

தலை சிறந்த மாணவராக வேண்டுமா?

பள்ளியிலோ, கல்லூரியிலோ தலை சிறந்த மாணவராக இருப்பது பெரிய மந்திர வித்தையல்ல. அர்ப்பணிப்பு உணர்வுடன், சில பயிற்சிகளை மேற்கொண்டாலே போதும், நீங்களும் தலை சிறந்த மாணவர் தான். இதோ அந்த ரகசியங்கள்:

அங்கீகாரமின்றி இயங்கிய பள்ளிக்கு பூட்டு: கல்வித்துறை அதிகாரிகள் அதிரடி

திட்டக்குடியில் அங்கீகாரம் இல்லாமல் இயங்கி வந்த பள்ளியை கல்வித்துறை அதிகாரிகள் மூடினர்.

பி.ஆர்க்., படிப்பில் காலியாக உள்ள இடங்கள் 571

பி.ஆர்க்., படிப்பிற்கான கவுன்சிலிங், ஜுலை 7ம் தேதி நடைபெற்று முடிந்தது. அதன்படி தற்போது, அனைத்து பிரிவுகளிலும் சேர்த்து, மொத்தம் 571 இடங்கள் காலியாக உள்ளன.

எம்.பி.பி.எஸ்., இடங்களை அதிகரிக்க சுகாதார அமைச்சகம் ஒப்புதல்

நாடு முழுவதும் உள்ள, அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவக் கல்லூரிகளில், எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு, 50 இடங்களை அதிகரிக்க, மத்திய சுகாதார அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. 

தரம் உயர்த்தப்பட்ட அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சரிவு

தரம் உயர்த்தப்பட்ட அரசு பள்ளிகளின் பட்டியல், தாமதமாக வெளியிடப்பட்டதால், மாணவர் எண்ணிக்கை குறைந்து உள்ளது.

பேராசிரியர்களுக்கு ஆகஸ்ட் 5ல் இடமாறுதல் கலந்தாய்வு

அரசு கலை அறிவியல் கல்லூரி பேராசிரியர் இடமாறுதலுக்கான பொது கலந்தாய்வு, ஆகஸ்ட் 5ம் தேதி முதல், 8ம் தேதி வரை நடக்கிறது.

சிறப்பு தரும் நிதிச் செய்தியாளர் பணி

2011 முதல் வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் என நிதிச் சேவையோடு தொடர்புடைய அனைத்து நிறுவனங்களும் தங்களது நிதி மேலாண்மை மற்றும் செயல்பாடு குறித்த தகவல்களை பன்னாட்டு நிதிச் செய்தியாக்க வரையறைகளின் படியே தர வேண்டும் என இந்திய சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் இன்ஸ்டிடியூட் நிறுவனம் நடைமுறைப்படுத்தியது. எனவே இத்துறையில் சிறப்பான வாய்ப்புகள் உள்ளன.

அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடங்களை வரன்முறைப்படுத்த புதிய அரசாணை வெளியீடு

தமிழகத்தில், 2007 ஜூலைக்கு முன் அனுமதியின்றி கட்டப்பட்ட கல்வி நிறுவன கட்டடங்களை வரன்முறைப்படுத்திக் கொள்ள, புதிய அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது; இதில், கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் கட்டணத்தில் 50 சதவீத சலுகை அளிக்கப்பட்டுள்ளது.

"பாரம்பரிய மருத்துவம் பள்ளி, கல்லூரிகளில் போதிக்கப்பட வேண்டும்"

"பாரம்பரிய மருத்துவம் பள்ளி, கல்லூரிகளில் போதிக்கப்பட வேண்டும்" என வேளாண் பல்கலையில் நடந்த தேசிய மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

"பட்டபடிப்பு முடித்து உயர் கல்வி பயில்பவர்கள் சதவீதம் குறைவு"

"பட்டப்படிப்பு முடித்து, உயர்கல்விக்குச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் குறைந்து வருகிறது," என, காரைக்குடி அழகப்பா பல்கலை பதிவாளர் மாணிக்கவாசகம் பேசினார்.

செயலற்ற நிலையில் கடல்சார் பல்கலைக்கழகம்; பரிதாப நிலையில் மாணவர்கள்

தகுதியான, நிரந்தரமான ஆசிரியர்கள் இல்லாதது, போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது போன்ற குறைகளை மறைத்து, ஆயிரக்கணக்கான மாணவர்களை, ஆண்டுதோறும் கடல்சார் படிப்புகளில் சேர்த்து, கடல்சார் பல்கலை, மோசடி செய்து வருவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், பல்கலையில் சேரும் மாணவர்களின் கடல்சார் பணி, கனவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பள்ளியில் இடை நின்ற மாணவர்கள் சேர்க்கும் பணி

தாயனூர், அவலூர்பேட்டை பகுதியில் பள்ளியில் இடை நின்ற மாணவர்களை சேர்க்கும் பணி நடந்தது.

ஆங்கில வழிக் கல்வி: மாணவர்களை சேர்க்க பெற்றோர் ஆர்வம்

ரூர் மாவட்டத்தில் ஐம்பது அரசு பள்ளிகளில், ஆங்கில வழி கல்வி துவக்கப்பட்டுள்ள நிலையில், இப்பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க பெற்றோர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தொடர் மற்றும் முழுமையான மதீப்பீடு குறித்து பயிற்சிஅனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், தொடக்க மற்றும் உயர் தொடக்கநிலை பள்ளி ஆசிரியர்களுக்கான, புத்தாக்கப்பயிற்சி முகாம், நாமக்கல் அடுத்த புதுச்சத்திரம் வட்டார வளமையம் மற்றும் தத்தாத்திரிபுரம் ஊராட்சி துவக்கப்பள்ளியில் நடந்தது. முகாமில், செயல்வழிக் கற்றல் அட்டைகளில் உள்ள மாற்றங்கள், படைப்பாற்றல் கல்வி முறை குறித்து விளக்கப்பட்டது. அதபோல், தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறையில் செயல்பாடுகள், தேர்வுகள் எவ்வாறு அமைப்பது பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது. தொடக்க மற்றும் உயர் தொடக்கநிலை ஆசிரியர்கள், 96 பேர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை, அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டது.அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், தொடக்க மற்றும் உயர் தொடக்கநிலை பள்ளி ஆசிரியர்களுக்கான, புத்தாக்கப்பயிற்சி முகாம், நாமக்கல் அடுத்த புதுச்சத்திரம் வட்டார வளமையம் மற்றும் தத்தாத்திரிபுரம் ஊராட்சி துவக்கப்பள்ளியில் நடந்தது. முகாமில், செயல்வழிக் கற்றல் அட்டைகளில் உள்ள மாற்றங்கள், படைப்பாற்றல் கல்வி முறை குறித்து விளக்கப்பட்டது. அதபோல், தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறையில் செயல்பாடுகள், தேர்வுகள் எவ்வாறு அமைப்பது பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது. தொடக்க மற்றும் உயர் தொடக்கநிலை ஆசிரியர்கள், 96 பேர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை, அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டது.

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், தொடக்க மற்றும் உயர் தொடக்கநிலை பள்ளி ஆசிரியர்களுக்கான, புத்தாக்கப்பயிற்சி முகாம், தமிழகம் முழுதும் உள்ள வட்டார வள மையங்களிலும் குறுவள மையங்களிலும் 06.07.2013 அன்று நடைப்பெற்றது.

முகாமில், செயல்வழிக் கற்றல் அட்டைகளில் உள்ள மாற்றங்கள், படைப்பாற்றல் கல்வி முறை குறித்து விளக்கப்பட்டது. அதபோல், தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறையில் செயல்பாடுகள், தேர்வுகள் எவ்வாறு அமைப்பது பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது.
தொடக்க மற்றும் உயர் தொடக்கநிலை ஆசிரியர்கள், 96 பேர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை, அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டது.

மகாராஷ்டிராவில் கல்லூரி, பல்கலையில் கேமரா மொபைலுக்கு தடை?

கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் மாணவ, மாணவியர், கேமரா மொபைல் போன்களை பயன்படுத்துவதற்கு தடைவிதிக்க, மகாராஷ்டிர மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்களின் கருத்துகள் கோரப்பட்டு உள்ளது.

மாணவர்களே நடத்தும் அங்காடி: அரசுப்பள்ளி அசத்தல்

உடுமலை அருகே அரசுப்பள்ளி வளாகத்தில், மாணவர்களே அங்காடி அமைத்து நிர்வாக பணிகளையும் மேற்கொள்வது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

மதுரை புத்தகக் கடைகளில் அதிகாரிகள் சோதனை

மதுரையில் தமிழ்நாடு பாடநூல் புத்தகங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக எழுந்த புகாரின்படி, கடைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். 

தொடக்கக் கல்வி பட்டய படிப்பு சேர்க்கை: நாளை கவுன்சலிங்

"தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு சேர்க்கைக்கான கவுன்சலிங், நாளை (ஜூலை 8), நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளயில் துவங்கி, வரும் 15ம் தேதி வரை நடக்க உள்ளது" என, முதல்வர் (பொறுப்பு) செந்தில்குமார் தெரிவித்தார்.

பொறியியல் பாடங்கள்:மாற்றி அமைத்தது அண்ணா பல்கலை

பொறியியல் படிக்கும் மாணவர்களின், ஆங்கில தொடர்பு திறனை மேம்படுத்தி, வேலை வாய்ப்பு பெறுவதற்கான திறனை அளிக்கும் வகையில், பாடத்திட்டங்களை மாற்றி அமைத்து, அண்ணா பல்கலை நடவடிக்கை எடுத்துள்ளது.

போலி செவிலியர் பயிற்சி நிறுவனங்கள்: கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

நெல்லை மாவட்டத்தில் போலி செவிலியர், பிசியோதெரபி பயிற்சி நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வரும் கல்வி நிறுவனங்களில் செவிலியர், பிசியோதெரபி, ஆய்வக நுட்பனர் ஆகியவற்றிற்கான பட்டம் மற்றும் பட்டய படிப்புகள் கற்றுத் தரப்படுகிறது.

"கிரீன் கார்டு" வாங்குவதற்கான வழிமுறைகள் என்ன?

அமெரிக்காவில் மேற்படிப்பு மற்றும் அமெரிக்கா குறித்த, பல்வேறு சந்தேகங்களைப் போக்கும் வகையில், தினமலர் வாசகர்களுக்கு, ஒவ்வொரு மாதமும், அமெரிக்க துணைத் தூதரக அதிகாரிகள் பதிலளிக்கிறார்கள்.

பட்டதாரி இளைஞர்களுக்கு கடனுதவி: மத்திய அரசுடன் பேச முடிவு

பட்டதாரி இளைஞர்கள், சுயதொழில் துவங்குவதற்கு வழங்க வேண்டிய கடனுதவியை, உடனடியாக வழங்க கோரி, மத்திய அரசுடன், தமிழக அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

பெற்றோரை கவனிக்காத பிள்ளைகளுக்கு தண்டனை: சீன அரசு அறிவிப்பு

வயதான பெற்றோர்களை கவனிக்காத பிள்ளைகளுக்கு, சிறைத் தண்டனை அளிக்கப்படும், என்று சீன அரசு அறிவித்துள்ளது. 

நெய்‌வேலியில் புத்தகக் கண்காட்சி

நெய்வேலியில் புத்தகக் கண்காட்சி ‌நேற்று துவங்கியது.என்.எல்.சி., நிறுவனத்தின் சார்பில் நெய்வேலி வட்டம் 10ல் உள்ள புத்தகக் கண்காட்சி திடலில் 16ம் ஆண்டு கண்காட்சியை நேற்று மாலை சென்னை ஐகோர்ட்  நீதிபதி தனபாலன் தொடங்கி வைத்தார்.

பள்ளி செல்ல முடியாத குழந்தைகளுக்கு "பாதுகாவலர்" நியமன முறை அமல்

போக்குவரத்து மற்றும் சாலை வசதி இல்லாததால், பள்ளிக்கு செல்ல முடியாமல் உள்ள குழந்தைகளுக்கும், கல்வி வழங்கும் நோக்கில், சர்வ சிக்ஷ அபியான் திட்டத்தில், "பாதுகாவலர்" - எஸ்கார்டு நியமன முறையை அமல்படுத்த, அரசு திட்டமிடப்பட்டுள்ளது.

அரசு பள்ளிகளில் பிளஸ் 1 தேர்ச்சி சதவிகிதம் சரிவு

சென்னை மாவட்டத்தில், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், பிளஸ் 1 மாணவர்கள், அதிகளவில் தோல்வி அடைந்துள்ளதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆதிதிராவிட மாணவருக்கு இலவச கல்வி: அரசாணையை அமல்படுத்த புது நடைமுறை

"ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்கள், கல்லூரிகளில் எந்த கட்டணத்தையும் செலுத்த வேண்டாம்" என்ற அரசாணையை அமல்படுத்துவதில், ஆதிதிராவிடர் நலத்துறை, புது நடைமுறையை பின்பற்றுகிறது.

கல்வி முறையில் மாற்றம்: உச்ச நீதிமன்றம் விருப்பம்

"நாட்டில் கல்வியறிவு உயர்ந்துள்ளது; எனினும், நம் கல்வி முறை குறிக்கோளை எட்டவில்லை; எனவே, கல்வி முறையை சீரமைக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

9,900 ஐ.ஐ.டி., இடங்களுக்கு 14 ஆயிரம் பேர் போட்டி

ஐ.ஐ.டி., மற்றும் ஐ.எஸ்.எம்., (தன்பாத்) கல்வி நிறுவனங்களில் உள்ள, 9,900 இடங்களுக்கு, 14 ஆயிரம் பேர் போட்டியிடுகின்றனர். ஐ.ஐ.டி., சென்னையில் மொத்தம், 838 இடங்கள் உள்ளன.

வெளியாகாத இளங்கலை தேர்வு முடிவுகள்: மாணவர்கள் அவதி

இளங்கலை தேர்வு முடிவுகள் வெளிவராத நிலையில், பல கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் முதுகலை படிப்புக்கான மாணவர் சேர்க்கையை, கல்வி நிறுவனங்கள் துவங்கியுள்ளது, மாணவர் மற்றும் கல்வியாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில், 62 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளும், 133 அரசு உதவி பெறும் கல்லூரிகளும், 438 சுயநிதி கல்லூரிகளும் என, 633 கல்லூரிகள் உள்ளன. இவற்றில், 40 சதவீத கல்லூரிகள், தன்னாட்சி பெற்றவை. 

தன்னாட்சி கல்லூரிகளில், கல்லூரி நிர்வாகமே தேர்வுகள் நடத்தி, முடிவுகளை வெளியிடும். பல்கலைக் கட்டுப்பாட்டில் இயங்கும் கல்லூரிகளில், தேர்வுகளை நடத்தி, முடிவுகளை வெளியிடும் பணியை, பல்கலைக் கழகங்கள் செய்கின்றன.

தன்னாட்சி கல்லூரிகளில், இந்தாண்டிற்கான இளங்கலை தேர்வு முடிவுகள் வெளியாகி விட்டன. பல்கலைக் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளில், இளங்கலை தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி, தற்போது தான் நடந்து வருகிறது. 

இந்நிலையில், முதுகலை பட்ட படிப்புக்கான மாணவர் சேர்க்கையை, பல கல்லூரிகள் துவங்கி விட்டன. ஆனால், முதுகலை மாணவர் சேர்க்கை தொடர்பான அரசாணையில், "இளங்கலை தேர்வு முடிவுகள் வெளியான பிறகே, முதுகலை பட்டப் படிப்புக்கான விண்ணப்பம் வினியோகிக்க வேண்டும்" என கூறப்பட்டுள்ளது. 

இந்த நடைமுறைக்கு மாறாக, முதுகலை பட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையைத் துவங்கியுள்ளது, முறைகேடுக்கு வழிவகுக்கும் என, குற்றம் சாட்டப்படுகிறது. இதுகுறித்து, தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் சங்க தலைவர் தமிழ்மணி கூறியதாவது: 


சென்னை, கோவை பாரதியார், திருச்சி பாரதிதாசன் உள்ளிட்ட பல்கலைக் கழகங்களில், முதுகலை படிப்பிற்கான மாணவர் சேர்க்கையை முடித்துவிட்டனர். சென்னையில் உள்ள பல அரசு உதவி பெறும் கல்லூரிகளும், சுயநிதி கல்லூரிகளும், முதுகலை படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. 

மாணவர்களின் முதல், ஐந்து பருவத் தேர்வு மதிப்பெண்ணை கொண்டு, கல்லூரி நிர்வாகம், முதுகலை மாணவர் சேர்க்கை நடத்தி, கல்வி கட்டணத்தையும் வசூலிக்கின்றன. ஒருவேளை, மாணவர், ஆறாவது பருவத் தேர்வில் தோல்வியடைந்தால், மாணவர் சேர்க்கை கதி என்ன என்பது பற்றி, தெளிவான தகவல் இல்லை. 


பல்கலைக்கழகங்களும் இது போன்ற செயல்களில் ஈடுபடுவது வருத்தத்திற்குரியது. இதனால், நல்ல மதிப்பெண் பெறும் மாணவருக்கு, இடம் கிடைக்காத சூழ்நிலை நிலவுகிறது. இவ்வாறு தமிழ்மணி கூறினார்.

இதுகுறித்து, முன்னாள் சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் திருவாசகம் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக் கழகங்களும், ஒரே நேரத்தில், தேர்வுகள் நடத்தி, முடிவுகள் வெளியிட வேண்டும். அப்போது தான், அனைத்து தரப்பு மாணவருக்கும், கல்வி கற்க, சம வாய்ப்பு கிடைக்கும். வெளிநாட்டு சென்று மேல்படிப்பை தொடரும் மாணவருக்கும், சிக்கலின்றி வாய்ப்பு கிடைக்கும். இவ்வாறு, திருவாசகம் கூறினார்.

பள்ளி மேற்படிப்பு பயில்வதில் சிரமம்; நலன் காக்க பார்வையற்ற மாணவர்கள் வேண்டுகோள்

"தஞ்சை சுற்றுவட்டார பார்வையற்றோர் மாணவ, மாணவியர் ப்ளஸ் 1 படிக்க சென்னைக்குச் செல்ல வேண்டிய சூழல் நிலவுகிறது. இதை தவிர்க்க, தஞ்சையிலுள்ள பார்வையற்றோர் உயர்நிலைப்பள்ளியை, மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும்" என, கலெக்டரிடம் பார்வையற்ற மாணவர், பெற்றோர் மனு கொடுத்தனர்.

மாணவர்களை ஊர்வலத்திற்கு பயன்படுத்த எதிர்ப்பு

பள்ளி நேரத்தில், மாணவர்களை கட்டாயப்படுத்தி விழிப்புணர்வு ஊர்வலத்தில் ஈடுபடுத்துவதால், அவர்களின் படிப்பு பாதிக்கப்படுகிறது.

நிதிப் பற்றாக்குறை: முடங்கும் இளைஞர் செஞ்சிலுவை சங்கம்

போதிய நிதி இல்லாததால், கல்லூரிகளில், இளைஞர் செஞ்சிலுவை சங்கம் செயல்படுவதில் பெரும் பின்னடைவு ஏற்பட்டு உள்ளது.

மாணவர்களுக்கு புதிய தேடல் வேண்டும்: பயிற்சி முகாமில் அறிவுரை

"மாணவர்கள் புதிய தேடல்களில் ஈடுபடுவதால் தவறுகளை குறைக்க முடியும்" என பொள்ளாச்சியில் நடந்த திறன் மேம்பாட்டு பயிற்சியில் வாழும் கலை குழும நிர்வாகிகள் பேசினர்.

10ம் வகுப்பு வரலாறு புத்தகத்தால் சர்ச்சை

மும்பையில் 10ம் வகுப்பு பாட புத்தகத்தில் தவறான பகுதிகளை நீக்கி விட்டு நடப்பு ஆண்டுக்கான பாட புத்தகத்தை கல்வித்துறை சமீபத்தில் வழங்கியது. 

போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் மாணவர்கள்

திருப்பூரில் சாலை விபத்துகளை தடுக்கும் வகையில், போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்த மாணவர்களுக்கு பயிற்சியளிக்கப்படுகிது. 

பள்ளி மாணவிகளுக்கு சிறப்பு பஸ்கள் இயக்க கோரிக்கை

திட்டக்குடி பகுதியில் பள்ளி மாணவிகளுக்கு காலை, மாலை வேளைகளில் சிறப்பு பஸ்கள் இயக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேசிய இளைஞர் விருது: விண்ணப்பம் வரவேற்பு

சமூக நலன் மற்றும் தேசிய வளர்ச்சிக்கான பணிகளை சிறப்பாக செய்து வரும் இளைஞர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு தேசிய விருது வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

ஆழ்கடலை ஆராயும் தொல்லியல் வல்லுனர்கள்

உலகளவில் கடல்சார் ஆராய்ச்சிகள் அதிகளவில் தற்போது நடைபெற்று வருகின்றன.

அரசுத் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்

டி.என்.பி.எஸ்.சி மற்றும் ஆசிரியர் தேர்வு வாரிய பணிக் காலியிடங்களுக்கு நெல்லையில் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.

புத்தகங்கள் அனைவருக்கும் கிடைக்காததால் கற்பிப்பதில் சிக்கல்

உடுமலையில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், அனைவருக்கும் புத்தகப்பை வழங்கப்பட்டும், புத்தகங்கள் முழு அளவில் வழங்கப்படவில்லை; புத்தகங்கள் பற்றாக்குறையாக வந்துள்ளதால், மாணவர்களுக்கு பாடங்கள் கற்பிப்பதிலும் சிக்கல் நீடிக்கிறது.

வணிகப்பள்ளிகளில் சேர்வதற்கான சிமேட் தேர்வு அறிவிப்பு

ஆல் இந்தியா கவுன்சில் பார் டெக்னிக்கல் எஜுகேஷன் (ஏ.ஐ.சி.டி.இ.)அமைப்பு "காமன் மேனேஜ்மென்ட் அட்மிஷன் டெஸ்ட்"(சிமேட்) 2014-2015 தேர்விற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் 82 லட்சம் பேர் வேலைக்கு காத்திருப்பு

தமிழகம் முழுவதும், வேலை வாய்ப்பகங்களில் பதிவு செய்துவிட்டு, 82.02 லட்சம் பேர், வேலைக்காக காத்திருப்பதாக, வேலை வாய்ப்பு இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

மாநில நல்லாசிரியர் விருது: இணையத்தில் விண்ணப்பம் வெளியீடு

மாநில நல்லாசிரியர் விருதுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான விண்ணப்பம், முதன்முறையாக பள்ளிக் கல்வித்துறை இணையதளத்தில் இந்தாண்டு வெளியிடப்பட்டுள்ளது.

பள்ளி மாணவரை அலட்சியப்படுத்தும் பேருந்து ஊழியர்கள்: நீதிமன்றத்தில் வழக்கு

இலவச பாஸ் வைத்துள்ள மாணவர்களை, புறக்கணிக்கும் நோக்கில் செயல்படும், அரசு பேருந்து ஊழியர்களுக்கு எதிராக, மதுரை ஐகோர்ட் கிளையில், வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

இந்திராகாந்தி திறந்த நிலை பல்கலைகழகத்தின் மதுரை மண்டலம் மாற்றம்

இந்திராகாந்தி திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் மதுரை மண்டலத்தில் உள்ள தென்மாவட்டங்கள் திருவனந்தபுரத்துடன் இணைக்கப்பட உள்ளதால் தூத்துக்குடி, நெல்லை, குமரி மாணவர்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படும். தொடர்ந்து மதுரை மண்டலத்திலேயே இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

50 சதவீதம் பள்ளிகளில் போக்குவரத்து குழுக்கள் இல்லை

தமிழகத்தில், 50 சதவீதம் பள்ளிகளில் போக்குவரத்து குழுக்கள் அமைக்கப்படாதது குறித்து, போக்குவரத்து துறை கவலை தெரிவித்துள்ளது. விபத்துகளை தடுக்க, இக்குழுக்கள் அமைப்பது அவசியம் என அறிவுறுத்தியுள்ளனர்.

சென்னை பல்கலை., முதுகலை தேர்வு முடிவுகள் வெளியீடு

சென்னை பல்கலைக்கழக முதுகலை படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள், இன்று (3ம் தேதி) வெளியாகிறது. இதுகுறித்து, சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை:

மறுமதிப்பீட்டில் கூடுதல் மதிப்பெண் : அங்கீகாரம் இல்லாததால் மாணவர்கள் தவிப்பு

பிளஸ் 2 தேர்வு மறுகூட்டலில், கூடுதல் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் பெயரை, மாநில தரப் பட்டியலில், பள்ளிக் கல்வித்துறை சேர்க்காததால், அரசின் சலுகைகளைப் பெற முடியாமல், மாணவர்கள் தவிக்கின்றனர்.

கழிப்பறை சுத்தம் செய்ய மாணவர்கள்: புகார் சொன்ன தலைமை ஆசிரியைக்கு மிரட்டல்

அரசு பள்ளி கழிப்பறையை, மாணவர்கள் உதவியடன், சுத்தம் செய்த ஆசிரியர்கள் மீது, புகார் செய்ததால், மிரட்டல் வருவதாகவும், பாதுகாப்பு வழங்குமாறும், தலைமை ஆசிரியை, ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

பாலிடெக்னிக் கல்லூரிகள் 10ம் தேதி திறப்பு

முதலாமாண்டு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு முடிந்து வரும், 10ம் தேதி, பாலிடெக்னிக் கல்லூரிகள் திறக்கப்படுகின்றன.

ஆதிபராசக்தி மருத்துவ கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு தடை

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரியில், எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கைக்கு, இந்திய மருத்துவ கவுன்சில் (எம்.சி.ஐ.,) இரண்டாண்டுகள் தடை விதித்துள்ளது" என, மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

மருத்துவ படிப்பில் 3 இடங்கள் காலியாக வைக்க ஐகோர்ட் உத்தரவு


அரசு பள்ளியில் குண்டுவெடிப்பு: 19 மாணவர்கள் காயம்

ஒடிசாவில், அரசுப் பள்ளியில் குண்டு வெடித்ததில், 19 மாணவர்கள் காயமடைந்தனர். கட்டாக்கின் புறநகர் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில், மாணவர்களின் வருகைப் பதிவேட்டை, நேற்று ஆசிரியை சரிபார்த்துக் கொண்டிருந்த போது, திடீரென குண்டு ஒன்று வெடித்தது.

மருத்துவ படிப்பில் 3 இடங்கள் காலியாக வைக்க ஐகோர்ட் உத்தரவு

மாற்றுத் திறனாளிகளுக்காக, எம்.பி.பி.எஸ்., படிப்பில், மூன்று இடங்களை காலியாக வைத்திருக்க, தமிழக அரசுக்கு, சென்னை ஐகோர்ட் இடைக்கால உத்தரவிட்டுள்ளது.

என் வாழ்வில் ஒளியேற்றுங்கள்: ஓய்வுபெற்ற ஆசிரியர் உருக்கம்

"பேருந்தில் தவறவிட்ட, ஐந்து லட்சம் ரூபாயை எடுத்தவர்கள், அப்பணத்தைத் திருப்பிக் கொடுத்து, என் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும்" என ஓய்வுபெற்ற ஆசிரியர், உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

டேட்டா பேஸ் அட்மினிஸ்டிரேட்டர்: தேவைப்படும் தகுதிகள் மற்றும் திறன்கள்

* கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது மேனேஜ்மென்ட் இன்பர்மேஷன் சிஸ்டம்ஸ் இவற்றில் ஒன்றில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

பள்ளிகளில் இன்டர்நெட் முடக்கம்: கணினி கல்வி கற்பதில் சிக்கல்

அரசு பள்ளிகளில் இன்டர்நெட் வசதி முடக்கி வைக்கப்பட்டுள்ளதால், மாணவர்கள், கணினி கல்வி கற்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

மின்சாரம் தாக்கி மாணவி பலி: தலைமையாசிரியர் கைது

அரசு பள்ளி ஆய்வு கூடத்தில், மின்சாரம் தாக்கி, மாணவி இறந்தது தொடர்பாக, தலைமை ஆசிரியர் உள்பட, இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெட் தேர்வு: தமிழகத்தில் 30 ஆயிரம் பேர் பங்கேற்பு

பல்கலைக்கழக மானிய குழு சார்பில் நடத்தப்படும், கல்லூரி விரிவுரையாளர் தகுதிக்கான, தேசிய தகுதி தேர்வு (நெட்) நாடு முழுவதும் நேற்று நடந்தது. தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய நான்கு மண்டலங்களில், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர்.