pack

Join It Now...! :
கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TEACHERTN என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்க அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TEACHERTN (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TEACHERTN என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும்.

நாளிதழ் செய்திகள்...!

Guestbook கிழே உள்ள நாளிதழ் செய்திகளை விரிவாக அறிய தலைப்பின் மீது கிளிக் செய்யவும்

"மாணவர்களே...அரசு பள்ளிக்கு வாங்க": பேனர் வைத்து அழைப்பு

சி.பி.எஸ்.இ., 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.1 லட்சம்

பள்ளி ஆசிரியரை, தலைமை ஆசிரியர் எரித்து கொன்ற கொடூரம்

கல்வி உரிமை சட்டம் அமல்படுத்தும் முறை முற்றிலும் தவறானது - கோவா முதல்வர்

பச்சையப்பன் அறக்கட்டளையை அரசே ஏற்க வேண்டுகோள்

"வேலை தேடாதீர்... வேலை தருவோராக மாறுங்கள்..."

"விண்ணப்பித்த அனைவருக்கும் பொறியியல் இடம் கிடைக்கும்"

ஐ.ஏ.எஸ். பதவிக்கான தேர்வில் 40 சதவீதம் பேர் ஆப்சென்ட்

ஜூன் முதல் வாரத்தில் நர்சிங் படிப்புக்கான விண்ணப்பம் விநியோகம்

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தேர்வில் மாற்றம்: மத்திய அரசு முடிவு

கண்ணாடி மற்றும் மண்பாண்ட ஆராய்ச்சி நிறுவனம்

நாட்டுப்புறவியலில் நாட்டமா?

ஏ.ஐ.சி.டி.இ., அதிகாரத்தை மீட்க அவசர சட்டம்

26.05.2013

எம்.பி.பி.எஸ். விண்ணப்பம் சேர்ந்து விட்டதா? இணையதளத்தில் அறிய ஏற்பாடு

தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு ஒற்றைச் சாளர முறை மாணவர் சேர்க்கை

ஜூன் முதல் வாரத்தில் நர்சிங் படிப்புக்கான விண்ணப்பம் விநியோகம்

கடைச்சரக்கல்ல கல்வி : உரத்த சிந்தனை

"தமிழக மதிய உணவுத் திட்டம்: ஐ.நா. பாராட்டு"

மருத்துவம், பொறியியல் படிப்புக்கு ஒரே நாளில் நுழைவு தேர்வு

மாற்றங்களுக்காகக் குழந்தைகள் காத்திருக்கிறார்கள் .-உதயசங்கர்

கல்வி மட்டுமே திருட முடியாத செல்வம்

மே 28, 29ம் தேதிகளில் பட்டதாரி ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு

மதிப்பெண் பட்டியலுக்கு பணம் வசூலித்தால் நடவடிக்கை

சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு

சமூக சேவை: மாணவர்களை பொறுப்புள்ள குடிமகன்களாக்கும்

ஜப்பானில் உதவித்தொகையுடன் படிப்பு

சாலையில் கிடந்த பல்கலை விடைத்தாள்: அதிகாரி விசாரணை

25.05.2013

பிளஸ் 2 மாணவர்கள் கல்வி தகுதியை பள்ளியிலேயே பதிய ஏற்பாடு

தமிழகத்தில் புதிதாய் 17 பொறியியல் கல்லூரிகள்: ஏ.ஐ.சி.டி.இ.

24.05.2013

பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு: அரசுக்கு, கல்வித்துறை அறிக்கை - "தினமலர்"

அரசுப் பள்ளிகளில் தற்காலிக பணிக்கு விண்ணப்பிக்கலாம்

பள்ளி வாகனங்களை பரிசோதிக்க 50 கண்காணிப்பு குழுக்கள்?

பள்ளிகளின் இட பரப்பளவிற்கு ஏற்ப மாணவர் எண்ணிக்கை?

பொறியியல் படிப்பு: 1.89 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம்

சட்டப்படிப்பு: 2,700 விண்ணப்பங்கள் விற்பனை

கால்நடை மருத்துவ படிப்பு: 13 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனை

23.05.2013

ஆசிரியர் தகுதித் தேர்வு: ஜூன் 17 முதல் விண்ணப்பம் வழங்கப் படுகிறது!

2013-ம் ஆண்டிற்கான ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு

உதயமாகும் புதிய படிப்புகள்

ஆசிரியர் பணியிடங்கள் காலி: அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி சாத்தியமா?

சி.டி.இ.டி., (CTET) தேர்வு நேரம் அதிகரிப்பு

அசல் மதிப்பெண் பட்டியலின் நகலை அனுப்ப உத்தரவு

அரசு பள்ளிகளில் பிளஸ் 2 மாணவர் எண்ணிக்கை குறைவு

குரூப்-2 தேர்வில் முறைகேடு: சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை

பயிற்சி பெற்ற ஆசிரியர்களே பாடம் நடத்த வேண்டும்: சுப்ரீம் கோர்ட்

22.05.2013

கால்நடை மருத்துவ படிப்பு: 11 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனை

அரசு துறை தேர்வுகளுக்கு ஹால் டிக்கெட் வெளியீடு

முதுநிலை மருத்துவ படிப்பு: மே 25 முதல் கலந்தாய்வு

நேர மேலாண்மையை கற்றுக்கொடுப்பது எப்படி?

ஊர் புற நூலகங்களை தரம் உயர்த்த நடவடிக்கை: அமைச்சர் தகவல்

ஆவணங்களை மொழி பெயர்க்க ரூ.80 லட்சம்; தமிழ் பல்கலை துணைவேந்தர் தகவல்

21.05.2013

பாடநூல் கழக அலுவலகத்தில் புத்தக விற்பனை விறுவிறுப்பு

பிளஸ் 1 புத்தகத்தில் விழிப்புணர்வு வாசகம்

சட்ட படிப்புக்கு விண்ணப்பம் வினியோகம்: ஜூன் 25க்குள் தரவரிசை பட்டியல்

ஜப்பானில் உதவித்தொகையுடன் கல்வி

20.05.2013

மருத்துவ மாணவர் சேர்க்கையில் வெளிப்படை தன்மை அவசியம்: டாக்டர்கள் சங்கம்

பிளாஸ்டிக் டெக்னாலஜி

தனியார் பள்ளிகளில் கட்டணங்கள் கிடுகிடு: நடவடிக்கை எடுப்பார்களா அதிகாரிகள்

கல்லூரியில் இடம் கிடைப்பது வெற்றியல்ல: ரமேஷ்பிரபா

சென்னை நந்தனம் கல்லூரியில் நீர்வாழ் உயிர் வளர்ப்பியல் படிப்பு

டேட்டா சயின்டிஸ்ட் - ஒரு பன்முக நிபுணர்

இவர், இப்படி..."பிரம்மோஸ்" ஏவுகணையின் தந்தை

பிளஸ் 2 முடித்த 7 லட்சம் பேரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க ஏற்பாடு

சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு கோவையில் மையம் அமையுமா?

வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு!

19.05.2013

9ம் வகுப்பு முப்பருவ கல்வி முறையில் உடற்கல்வி பாடத்திற்கும் முக்கியத்துவம்

வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு!

இக்னோவில் பி.எட்., படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

பள்ளி, உயர்கல்விக்காக ரூ.21 ஆயிரம் கோடியை ஒதுக்கீடு செய்து முதல்வர் சாதனை: ஒ.பன்னீர்செல்வம்

பிளஸ் 2 தேர்வில் சாதித்த குழந்தை தொழிலாளர்கள்

சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு கோவையில் மையம் அமையுமா?

ரிசர்வ் வங்கியில் டெக்னிக்கல் மேலாளர் பணி

இளைஞர்களுக்கு இந்தியன் வங்கியின் வேலைவாய்ப்புப் பயிற்சி

பி.எஸ்.என்.எல். சார்பில் "விடியோ டெலிபோனி' சேவை

வேலைக்கேற்ற தேவை!

பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க மே 20 கடைசி

மே. 21-ல் மருத்துவ உதவியாளர், ஓட்டுநர் பணிக்கான வேலைவாய்ப்பு முகாம்

18.05.2013

தமிழகத்திலுள்ள பொறியியல் கல்லூரிகளின் விவரம்

BE விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு வருகின்ற 19ஆம் தேதி 21 தலைமை தபால் நிலையங்கள் விண்ணப்பங்களை பெறுவதெற்கென்றே திறக்கப்பட்டிருக்கும்

மாணவிக்கு மாற்றுச் சான்றிதழை தர மறுத்த தனியார் பள்ளி, நஷ்டஈடு வழங்க நுகர்வோர் கோர்ட் உத்தரவு

குரூப்-2 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு விரைவில் பணி

அங்கீகாரம் பெறாத 2,000 பள்ளிகளை மூட மாட்டோம்: அதிகாரி தகவல்

மருத்துவ படிப்பு: 31 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனை

கல்லூரிகளில் பெயரளவில் செயல்படும் "மாணவர் சேர்க்கை குழு"

17.05.2013

தனியார் பதிப்பகங்களிடம் இருந்து 9ம் வகுப்பு புத்தகங்கள் வரவேற்பு

முதுநிலை மருத்துவ படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு

விலையில்லா பொருள்கள் வழங்க தனி கழகம்

சிவில் சர்வீசஸ் விடைத்தாள்: ஆன்-லைனில் வெளியிட ஆலோசனை

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை.,யில் பி.எட் விண்ணப்பங்கள் வழங்கல்

பிளஸ் 2க்கு பிறகு என்ன படிக்கலாம்... 3 மையங்களில் மாணவர்களுக்கு ஆலோசனை

நர்சரி பள்ளி சேர்க்கை விவகாரம்: ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து அப்பீல்

வி.ஐ.டி., பல்கலையில் பி.டெக்., கவுன்சிலிங் தொடக்கம்

நமது சமூகத்தில் கல்வியின் ஒவ்வொரு அம்சமும் இயந்திரத்தனமாகவே உள்ளது: அமித் சவுத்ரி

அரசு ஊழியர் விவரம் அடங்கிய மைய தரவுத் தளம் உருவாக்கப்படும்

குரூப்-1 தேர்வில் 1,330 பேர் தேர்வு :டி.என்.பி.எஸ்.சி. தகவல்

பணி நிரவல் திட்டத்தை கைவிடக் கோரி நெல்லையில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

பி.இ. விண்ணப்பத்துடன் மாற்றுச் சான்றிதழை இணைக்கத் தேவையில்லை

பொறியியல் நேரடி இரண்டாமாண்டு விண்ணப்பம் மே 21 முதல் விநியோகம்

இன்ஜினியரிங் கவுன்சிலிங் தேதிகள் அறிவிப்பு

நர்சரி சேர்க்கைக்கு கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் பொருந்தாது

அண்ணாமலை பல்கலையை அரசே ஏற்கும் சட்ட முன்வடிவு நிறைவேற்றம்

மீண்டும் சென்டத்தை நோக்கி சூப்பர் 30

16.05.2013

2013ம் ஆண்டிற்கான டேன்செட் தேர்வு முடிவுகள் வெளியீடு!

6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 20ல் தேர்வு முடிவுகள்: கல்வித்துறை ஏற்பாடு

பிளஸ் 2 மறுகூட்டலுக்கு ஆன்-லைனில் 75 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பம்

எம்பிபிஎஸ்: மே 30-க்குள் மாற்றுச் சான்றிதழ் அளித்தால் போதும்!

ஒருங்கிணைந்த கல்வியியல் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

விரும்பும் படிப்பா, வேலைக்கான படிப்பா? எது தேவை?

பொறியியல் தொழில்நுட்ப கல்லூரியும் வேலை வாய்ப்பும்....

கட்டண நிர்ணயம் குறித்து தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை

18, 19-ல் ரஷிய கல்விக் கண்காட்சி

இடமாறுதல் கவுன்சிலிங் ஆரம்பம்: பள்ளிகளில் மாணவர்கள் அலைக்கழிப்பு

10, பிளஸ் 2 மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு குறித்த முகாம்

கவனத்தை கவரும் கடல்சார் படிப்பு

தேசிய சதுரங்கப்போட்டி காரைக்காலில் துவங்கியது

சி.ஏ., தேர்வு 24ம் தேதிக்கு தள்ளிவைப்பு

தமிழ் பள்ளிகளுக்கு மலேசியாவில் தடை?

மீன்வள அறிவியல் படிப்பு

இந்தியாவிற்கு குறைந்தது 100 சினிமாப் பள்ளிகள் தேவை: சுபாஷ் காய்

பி.இ., விண்ணப்ப விற்பனை 2.26 லட்சமாக உயர்ந்தது

10ம் வகுப்பு பாட புத்தகம்: இந்திய வரைபடத்தில் இல்லை அருணாச்சல்

15.05.2013

அரசு தொடக்க பள்ளிகளில் 20 மாணவர்கள் சேர்ந்தால் போதும் ஆங்கில வழி கல்வி தொடங்கலாம்

பகுதி நேர கணினி ஆசிரியர் பணியிடத்திற்கு பதிவுமூப்பு பரிந்துரை

தமிழ்நாடு பாடநூல் கழகம் பெயர் தமிழ்நாடு கல்வியியல் கழகம் என்று பெயர் மாற்றம்

முதல் பட்டதாரி சான்றிதழ் பெறுவதற்கு தாலுகா அலுவலகங்களில் மக்கள் கூட்டம்

கல்லூரிகளில் விண்ணப்பங்கள் விற்பனை விறுவிறு; ஆங்கிலம், பிகாம்., பாடங்களுக்கு மவுசு

சான்றிதழ்கள் பெற மாணவர்கள் திண்டாட்டம்

பல்வேறு துறைகளில் வலம்வரும் புள்ளியியல் நிபுணர்

சிறந்த தமிழ் மென்பொருள் உருவாக்குபவருக்கு விருது: முதல்வர்

14.05.2013

ஆசிரியர் பயிற்சி விண்ணப்பம்: அடுத்த வாரம் முதல் வழங்கல்

பிளஸ்–2 முடிக்காமல் பட்டப்படிப்பை படித்ததாக குற்றச்சாட்டு: தலைமை ஆசிரியரின் பதவி உயர்வை திரும்பப் பெற்ற அதிகாரியின் நடவடிக்கை ரத்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளில் திருக்குறளுக்கு முக்கியத்துவம்

ஐடிஐ மாணவர்களுக்கு பல்வேறு சலுகைகள் : முதல்வர்

மாணவர்கள் மொபைல் போனை பள்ளிக்கு எடுத்து வருவதால், இன்றைய ஆசிரியர்கள், பெரும் சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது:

13.05.2013

நாளை முதல் பிளஸ் 2 புத்தகங்கள் விநியோகம்

ஆங்கில வழி கல்வி ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுமா?

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சரிவு

போட்டி போட்டு வசூலிக்கும் டி.ஆர்.பி.,யும், தேர்வுத் துறையும்...

13 லட்சம் மாணவர்களுக்கு 70 உடற்கல்வி ஆசிரியர்கள்:நியமன அறிவிப்பு இல்லை

"இன்ஜினியரிங் கல்லூரிகளில் தேவையற்ற படிப்பு இருக்காது"

கூடுதல் எம்.பி.பி.எஸ்., இடங்கள்: கலந்தாய்விற்கு முன் அறிவிக்கப்படுமா?



12.05.2013

அரசு கல்லூரிகளில் கூடுதல் எம்.பி.பி.எஸ்., இடங்கள்

பிளஸ் 2 தனித்தேர்வு: மாற்றுத்திறன் மாணவி 1,159 மதிப்பெண் எடுத்து அசத்தல்

கணிதமேதை ராமானுஜம் வாழ்க்கை திரைப் படமாகிறது

சட்ட பல்கலையில் புதிய படிப்பு: மே 20ல் விண்ணப்பம்

11.05.2013

ஐந்தாம் வகுப்பு வரை ஆங்கில வழி கல்வி கூடாது: இந்திய கம்யூ., வலியுறுத்தல்

நாமக்கல் மாவட்ட தனியார் பள்ளிகளில் விதிமீறல்: எம்.எல்.ஏ., ஆவேசம்

முன்னேற்றத்தின் முதுகெலும்பு: இன்று தேசிய தொழில்நுட்ப தினம்

10.05.2013

நாமக்கல் மாவட்டத்தின் சாதனை பின்னணி என்ன? - Dinamalar Exclusive

பாரத ஸ்டேட் வங்கி கிளைகளில் 1,500 Probationary Officers பணிகள்

தமிழகத்தில் இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகம்: முதல்வர் அறிவிப்பு

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் பி.எட். படிப்பில் 1000 இடங்களுக்கு சேர்க்கை

புதுச்சேரியில் +2 தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு

அதிக கட்டணம்: பள்ளி அங்கீகாரம் ரத்து

பி.இ.: தேர்வு முடிவுக்கு காத்திருக்காமல் சிபிஎஸ்இ மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்

பி.இ. கட்-ஆப் மதிப்பெண் குறையும்: எம்.பி.பி.எஸ். கட்-ஆஃப் அதிகரிக்கும்

முதல் தலைமுறை பி.ஏ. பி.எல்., பட்டதாரி மாணவர்களுக்கும் கல்வி கட்டணச் சலுகை: ஜெயலலிதா அறிவிப்பு

பிளஸ் 2 தேர்வு: முக்கிய பாடங்களில் 90% மாணவர்கள் தேர்ச்சி

பொறியியல் விண்ணப்ப தேதியை நீட்டிக்க முடியாது: உயர்கல்வி அமைச்சர்

எஸ்.சி.,- எஸ்.டி., மாணவர்களுக்கு ஸ்மார்ட் கிளாஸ்

முதல் தலைமுறை மாணவர்களுக்குச் சலுகை

09.05.2013

மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களின் விவரம்

பன்னிரண்டாம் வகுப்பு மறுகூட்டல் விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள்

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் - முதல் மதிப்பெண் 1189!

தன்னம்பிக்கை இருந்ததால் சாதிக்க முடிந்தது: முதல் மாணவர் அபினேஷ்

பாட வாரியாக முதலிடம் பெற்றவர்களின் விவரம்

+2 மதிப்பெண் சான்றிதழ்கள் 27.05.2013 அன்று வழங்கப்படும் : அரசு தேர்வுகள் துறை அறிவிப்பு

பிளஸ் 2 தேர்வின் ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் 88.1%

எந்த மதிப்பெண்ணுக்கு எந்த கல்லூரி கிடைக்கும்?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: மாவட்ட வாரியாக தேர்ச்சி விபரம்

200க்கு 200 மதிப்பெண்கள் எத்தனை பேர்?

மொழிப் பாடவாரியாக முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் யார்?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: 2012 - 2013 ஓர் ஓப்பீடு

ஒட்டுமொத்த அளவில் முதல் மாணவி காவ்யா - மதிப்பெண் 1192

08.05.2013

அடுத்த கல்வியாண்டு புத்தகங்கள்: பள்ளி வாரியாக அனுப்பும் பணி தீவிரம்

பணி நிரந்தரம் செய்யக்கோரி சிறப்பு ஆசிரியர்கள் பேரணி

மெட்ரிக் பள்ளிகளில் ஏழை குழந்தை சேர்க்கை: விண்ணப்பிக்க நாளை கெடு

மனக் கட்டுப்பாடே வெற்றிக்கு அடிப்படை!

வேலை வாய்ப்பு அலுவலகம் மாற்றுத்திறனாளிகளால் முற்றுகை

தென் மாவட்டங்களில் வேலை வாய்ப்பை உருவாக்க ஒன்பது தொழில் பூங்கா: முதல்வர் அறிவிப்பு

டெல்லி பல்கலையில் புதிய படிப்புகள்

கால்நடை மருத்துவப் படிப்புக்கு மே 13 முதல் விண்ணப்பம் விநியோகம்

ஒருங்கிணைந்த எம்.எஸ்சி உயிரியல் அறிவியல் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

ஊழியர் பற்றாக்குறை: முதன்மை கல்வி அலுவலகத்தில் கூடுதல் பணிச்சுமை- Dinamalar

அரசு திரைப்பட நிறுவனத்தில் அனிமேஷன் டிப்ளமோ

ஓவிய கலையில் விருப்பமா? காத்திருக்கிறது அரசு கவின் கலை கல்லூரி

மே 24ல் சென்னை பல்கலை தொலைநிலை கல்வி தேர்வு

07.05.2013

படிப்பை தேர்ந்தெடுப்பதில் குழப்பமா?

மாவட்ட ஆட்சியர் உத்தரவால் பணிந்த பள்ளி நிர்வாகம்

ஜேஇஇ-மெயின் தேர்வு முடிவுகள் வெளியீடு

விஐடிஇஇஇ கலந்தாய்வு தேதி வெளியீடு

பி.காம்., படிப்பிற்கு கடும் போட்டி

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை எதிரொலி: அதிகாரிகளுக்கு மக்கள் கோரிக்கை

பாலிடெக்னிக் கல்லூரிகளில் விண்ணப்ப வினியோகம் துவக்கம்

ஆங்கில வழிக் கல்வி மாணவர் சேர்க்கை குறைவை தடுக்க யுக்தி

19 ஆயிரம் மாணவருக்கு இலவச லேப்டாப் வழங்கல்

கல்வித்துறை ஆய்வக உதவியாளர்கள் கோரிக்கை

06.05.2013

3 லட்சம் ஆசிரியர்கள் பற்றாக்குறை - தேசிய ஆசிரியர் கல்வி கழகம்

"உண்மைத் தன்மை" சான்றுக்கு காத்திருக்கும் 1500 ஆசிரியர்கள், 6 ஆண்டுகளாக இழுத்தடிப்பு

எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்பு: 9ம் தேதி முதல் விண்ணப்பம்

சட்டப் படிப்புகளுக்கு மே 15ம் தேதி முதல் விண்ணப்பம்

மாணவியருக்கு விளையாட்டு: சவுதி அரேபிய அரசு அனுமதி

454 மாணவருக்கு ராஜ்ய புரஸ்கார் விருது

05.05.2013

தலைமை ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறை ரத்து

9ம் வகுப்பில் தொடர் மதிப்பீட்டு முறை; அமல்படுத்துவதற்கான ஏற்பாடு தீவிரம்

ஆசிரியர் தகுதித் தேர்வு: தேர்ச்சி பெற 2015 வரை ஐகோர்ட் கெடு

25% இடஒதுக்கீடு சேர்க்கை: தனியார் பள்ளிகள் "கப்சிப்"

04.05.2013

பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இன்று வினியோகம்

பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்துவதில் இழுபறி: இடைநிலை ஆசிரியர்கள் ஏமாற்றம்

தமிழகத்தில் பொருளாதார கணக்கெடுப்பு 15ம் தேதி ஆரம்பம் பட்டதாரிகள், மாணவர்கள், ஆசிரியர்களுக்கு அழைப்பு

சிவில் சர்வீசஸ் தேர்வு: கோவை மாணவர்கள் 5 பேர் வெற்றி

"விருப்பத்துடன் படித்ததால் ஐ.ஏ.எஸ்.,தேர்வில் சாதிக்க முடிந்தது"

யு.பி.எஸ்.சி., தேர்வு: தமிழக அளவில் சென்னை மருத்துவர் முதலிடம்


03.05.2013

"ஆதிதிராவிடர் ஒதுக்கீட்டில் சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி மாணவர்கள் சேர்க்கை"

8 பொதுத் துறை நிறுவன ஊழியர்களுக்கு 7 மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை

டி.என்.பி.எஸ்.சி. இலவச பயிற்சி: முன்பதிவு செய்தவர்களுக்கு அழைப்பு

மதுரையில் ராணுவ பணிக்கு ஆட்கள் தேர்வு முகாம்

எம்.எஸ்.சி., நர்சிங் படிப்புக்கு 8ம் தேதி கலந்தாய்வு

மாணவர்களே... உங்களின் மூளை பன்முகத் திறன் வாய்ந்தது!

02.05.2013

6 முதல் எஸ்.எஸ்.எல்.ஸி., வரை ஜாமின்ட்ரி பாக்ஸ்: கல்வித்துறை தீவிரம்

தனியார் பள்ளிகளால் ஏற்பட்டுள்ள போட்டியை சமாளிக்க, ஆங்கில வழிக் கல்வியை அதிகரிக்க தமிழக அரசு அதிரடி முடிவு

மின்னணு பயிற்சி முகாம்: மாணவர்களுக்கு அழைப்பு

ஆசிரியர் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்தவர் கைது

தமிழ் படிக்கும் மாணவர்கள் தகுதியை மேம்படுத்திக் கொள்ளவேண்டும்

ஐ.டி.ஐ., படித்தவர்களுக்கு போக்குவரத்து கழகத்தில் பணி

58 தனியார் பள்ளிகளுக்கு உள்ளூர் திட்ட குழுமம் நோட்டீஸ்

பத்தாம் வகுப்பில் வெற்றி: எம்.எல்.ஏ., சாதனை

01.05.2013

அரசு அலுவலகங்களில் அக்னாலெட்ஜ்மெண்ட் வாங்கும் வழி முறைகள்

குரூப்-1 தேர்வு வயது வரம்பு உயருமா?

அரசுக் கல்லூரிகளில் பயின்ற செவிலியர்களுக்கு மட்டுமே அரசு மருத்துவமனைகளில் பணி: உயர் நீதிமன்றம் தீர்ப்பு

பள்ளி திறந்த முதல் வாரத்திலேயே புத்தக பை, காலணி வழங்க உத்தரவு

30.04.2013

குடிநீர், கழிப்பறை வசதி செய்யாத தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து

நர்சரி பள்ளிகள் அங்கீகாரம் பெற அறிவுறுத்தல்

பட்டதாரிகள் தொழில் தொடங்க முன்வரவேண்டும்: மத்திய அமைச்சர் பேச்சு

கேட்-2013 தேர்வு தேதி அறிவிப்பு

ஆசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு: சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கோரி வழக்கு

51 ஆயிரம் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க நடவடிக்கை

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக தேர்வு முடிவு இன்று (30.04.2013) வெளியிடப்படுகிறது

பெண்ணுக்கு 57 வயதில் கிடைத்தது அரசுப் பணி

29.04.2013

கல்வி வளர்ச்சிக்காக செலவிடப்படும் நிதி; நாட்டின் வளர்ச்சிக்கான முதலீடு

அந்நிய முதலீட்டால் இந்திய கலாச்சாரம், பண்பாடு, தொழிலுக்கு ஏற்ற கல்வி அமையாது

தொழிற்பயிற்சி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ்

மாணவர்களுக்கு ஆரோக்கிய உணவு பயிற்சி

மாணவர்களிடையே வாசிக்கும் பழக்கம் குறைந்து வருகிறது

குஜராத்தில் கல்விப் புரட்சி

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்துங்கள்: ஆசிரியர்களுக்கு அமைச்சர் வேண்டுகோள்

பகுதி நேர மேலாண்மை முதுகலை பட்டய படிப்பு ; விண்ணப்பங்களை வரவேற்கும் திருச்சி ஐ.ஐ.எம்

குரூப் 4 மூலம் வி.ஏ.ஓ.,க்கள் தேர்வு: கருத்தரங்கில் வலியுறுத்தல்

சுற்றுச்சூழல் பொறியியல்: எம்.இ., பட்டத்திற்கு இணையாக எம்.டெக்.,

பொறியியல் சேர்க்கை மதிப்பெண் விவகாரம்: எஸ்.சி., - எஸ்.டி., மாணவர்கள் நிலை கேள்விக்குறி

28.04.2013

அரசு பணியாளர்கள் திடீரென பதவியை ராஜினாமா செய்து, அரசியல் கட்சிகளில் சேர்ந்து உடனே தேர்தலில் போட்டியிட விரைவில் தடை

27.04.2013

மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு

சத்துணவுக்கான மானியம் அதிகரிப்பு 69.50 காசிலிருந்து ரூ.1.30 ஆக உயர்வு

கள்ளர் சீரமைப்பு பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கீடு

நெட், செட் தேர்வுகளின் தகுதி மதிப்பெண்கள் - மதுரை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

பிற்பட்டோர், சிறுபான்மையின மாணவர் விடுதிகளுக்கு 178 கோடி ஒதுக்கீடு


26.04.2013

எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியல்: ஜூன் முதல் வாரம் வெளியீடு

பொது கலந்தாய்வு எப்போது? கல்லூரி ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு

அரசு பள்ளிக்கு 9.67 லட்சம் கணித உபகரண பெட்டிகள்: கல்வித்துறை டெண்டர்

குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்ற 597 பேருக்கு ஏப்.,29ல் கவுன்சிலிங்

கோடை கால பயிற்சி முகாம்: அறிவியல் மையம் ஏற்பாடு

மாணவர் விடுதிகளில் ஆங்கில பேச்சு பயிற்சி

25.04.2013

கல்வியாண்டு மத்தியில் ஓய்வுபெறும் ஆசிரியருக்கு பணி நீட்டிப்பு: ஐகோர்ட் உத்தரவு

சிவில் சர்வீஸ் தேர்வு: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

புத்தகத்தைப் பார்த்து தேர்வெழுதும் திட்டம்: சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் அறிமுகமாகிறது

மாணவிகள் விடுதியில் கவுன்சிலிங்: கல்வித்துறை உத்தரவு

பகுதி நேர ஆசிரியர் பணி விண்ணப்பம் வரவேற்பு

செய்தித்தாள் வாசித்தால் சிந்தனை திறன் பெருகும்

24.04.2013

தமிழ் வழியில் பி.எல்., பட்டம் பெற்றவர் சிவில் நீதிபதியாக தேர்வானது செல்லும்: உயர் நீதிமன்றம்

வெளிநாட்டு பல்கலை உதவித்தொகை: தொடர்பு மையம் அமைக்கிறது அரசு

அரசு கல்லூரிகளில் அம்மா உணவகம்: மாணவர்கள் எதிர்பார்ப்பு

முதல் தலைமுறை பட்டதாரிகள் சுய தொழில் துவங்க அழைப்பு

போலீஸ் பல்கலைக்கழகம்: முதல்வர் அறிவிப்பு

23.04.2013

உயர்கல்வி சீரழிவுக்கு நீதிமன்றமும் ஒரு காரணம்: சந்துரு வருத்தம்

ஆசிரியர்களை மாணவர்கள் மறக்கக் கூடாது

பட்டதாரிகள் ஏமாற்றம்: வேலைவாய்ப்பு அலுவலர் முற்றுகை

மே 5 முதல் எம்.பி.பி.எஸ். விண்ணப்பம்

பொறியியல் கலந்தாய்வு: மே 4 முதல் விண்ணப்பம்

அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை: வரும் கல்வியாண்டில் நிரப்பப்படுமா?

"மாத்தி யோசிங்க, விரைவில் சேருங்க": அரசு பள்ளியின் அழைப்பு

வாசிப்பு, நேசிப்பு, யோசிப்பு, சுவாசிப்பு: உலக புத்தக தினம்


22.04.2013

பணி நியமனம் அறிவிப்பு முதல்வர் வெளியிடுவார் நர்சரி ஆசிரியர் நம்பிக்கை

வேலைக்கு தகுதியான பட்டதாரிகள் 30 சதவீதம் மட்டுமே: துணைவேந்தர் வேதனை

புதிய ஓய்வூதியத் திட்டம்: நாடாளுமன்றத்தில் விவாதிக்காதது ஏன்?

இ.பி.எப்., வட்டி 8.5 சதவீதம்; நிதி அமைச்சகம் முடிவு: இந்த வாரம் தெரியும்

கல்விக்குத் தேவை சமுதாயத் தணிக்கை

பகுதி நேர ஆசிரியர் பதவிக்கு முதல் விண்ணப்பம் வினியோகம்

பகுதிநேர ஆசிரியர்களை சோதிக்கும் மே மாதம்: அரசு கருணை காட்டுமா?

மொபைல் போனில் பாடங்கள் படிக்கும் வசதி விரைவில் அறிமுகம்

உயர் கல்விக்கு கடந்த ஆண்டை விட அதிக நிதி ஒதுக்கீடு: அமைச்சர் சம்பத்

21.03.2013

டி.இ.டி., தேர்வில் மதிப்பெண் சலுகை: எஸ்.சி., எஸ்.டி., மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கும் வழங்க கோரிக்கை

ஆசிரியர் தகுதித் தேர்வு இந்த ஆண்டு நடக்குமா? ஏகப்பட்ட வழக்குகளால் டிஆர்பி திணறல் - தினகரன் நாளிதழ் செய்தி

மாநகராட்சி பள்ளிகளில் புது "சாப்ட்வேர்": கல்வித்தரத்தை பெற்றோர் அறிய வாய்ப்பு

உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப கோரிக்கை

"சிவில் சர்வீஸ் தேர்வு எழுத விவசாய படிப்பு நல்ல தேர்வு"

மருத்துவப் படிப்புக்கு இணையான படிப்புகள்: வழிகாட்டுகிறார் ரமேஷ் பிரபா

பயோ டெக்னாலஜியில் 25 படிப்புகள்: வல்லுனர்கள் விளக்கம்

விரும்பிய பாடங்களை தேர்வு செய்தால் சாதிக்கலாம்: வழிகாட்டியில் அறிவுரை

உண்மை, அர்ப்பணிப்பு, கடும் உழைப்பு: ஐ.ஏ.எஸ்., ஆக இதுவே வாய்ப்பாடு

20.04.2013

பள்ளிக் கல்வித்துறை சம்பந்தமான அனைத்து செய்தியை கொண்டு, "கற்க கசடற" என்னும் பருவ இதழ் வெளியிடவும் நூலகங்களுக்கு, அரசு உத்தரவிடப்பட்டு உள்ளது.

ஆசிரியர் பயிற்சி: தனித் தேர்வர்களுக்கு ஆன்-லைனில் விண்ணப்பம்

டி.என்.பி.எஸ்.சி., தேர்வு பாட திட்டம்: தமிழில் வெளியிட நடவடிக்கை

விடைத்தாள்கள் சேதமடைந்த விவகாரம்: தபால் ஊழியர்கள் இடைநீக்கம்

19.04.2013

20 மாநகராட்சி பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி: புதிதாக 10 மழலையர் பள்ளி

குரூப்-2 உள்ளிட்ட 6 தேர்வுகளுக்கான பாடத்திட்டங்கள் மாற்றம்: டி.என்.பி.எஸ்.சி

ஜூலை 1ம் தேதி முதல் பி.எப் கணக்கை ஆன்லைனில் மாற்றலாம்

பள்ளி கல்வித்துறையில் உளவியல் வல்லுனர் பணி

மாணவர் சேர்க்கைக்கு தகுதி நிர்ணயம்: ஏ.ஐ.சி.டி.இ., உத்தரவை உறுதி செய்தது ஐகோர்ட்

வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள்: இணையதளத்தில் தகவல் வெளியிட உத்தரவு

18.04.2013

அரசு பாலிடெக்னிக்குகளில் 579 புதிய ஆசிரியர் பணியிடங்கள்

"கதை சொல்லி" அமைப்பு: நூலகத்துறை புதிய முயற்சி

பிளஸ் 2 இயற்பியல் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட தனியார் பள்ளி ஆசிரியர்களை நாமக்கல் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.

3 இடங்களில் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை., அமைக்கப்படும்

பழங்கால நாணயங்களை சேகரிக்கும் மாணவர்களுக்கு மதிப்பெண்

பள்ளி மாணவர்களுக்கு கோடைகால பயிற்சி முகாம்

விதிகளை அமல்படுத்தாத தனியார் பள்ளிகளை மூட பஞ்சாப் அரசு உத்தரவு

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறையில் மீண்டும் மாற்றம்

வேலை தேடுவோர் கவனத்திற்கு...

பட்டதாரிகளுக்கு யூனியன் வங்கியில் அதிகாரி பணி

காற்று இல்லாமலே காற்றாலையை இயக்கி மின்சாரம்: வாலிபர் சாதனை

பொறியியல் படிப்பு - விடைகாண வேண்டிய கேள்விகள்

17.04.2013

அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஞாயிறன்று விடுமுறை

ஒழுங்கு நடவடிக்கை இருந்தாலும் அரசு ஊழியர் ஓய்வு பெறலாம்

வேளாண் பல்கலை மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஜூலை 1ல் துவக்கம்

பாரதிதாசன் பல்கலை படிப்பு: அரசு கல்வித் தகுதிக்கு ஏற்பு

வி.ஏ.ஓ., கலந்தாய்வு: 50 சதவீதம் பேர் வரவில்லை

அண்ணாமலை பல்கலையில் 2 அதிகாரிகள் பொறுப்பேற்பு

பாழடைந்த பள்ளிகளுக்கு புதிய கட்டடம் உறுதித்தன்மை ஆய்வு செய்ய உத்தரவு

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி முடிவு

விடைத்தாள்கள் மாயமாவதை தடுக்க எட்டாம் வகுப்பு தனித்தேர்வில் புதிய நடைமுறை

முடியும் என்ற சிந்தனையே தோல்வியை தோற்கடிக்கும்

ஒரு கோடி மாணவர்களுக்கு இலவச பாடப் புத்தகங்கள், சீருடை

உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு மையத்தில் சேர விண்ணப்பம்

16.04.2013

அறிவுசார் பூங்கா திட்டத்தை தரமணிக்கு மாற்ற ஆலோசனை: பள்ளி கல்வித் துறை முடிவு

டி.இ.டி., தேர்வு அறிவிப்பு: மாத இறுதிக்குள் வெளியீடு

பொதுத் தேர்வு முடிவுகள் அரசு இணையதளங்களில் மட்டுமே

கணிதத்தில் கடினமான வினாக்கள்: எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு 10 மதிப்பெண்கள் போனஸ்

பிகாம்., பிபிஏ., படிப்பில் தமிழ் பாடத்தை சேர்க்க கல்வி சார் நிலைக்குழு உறுப்பினர்கள் எதிர்ப்பு

அண்ணாமலைப் பல்கலை., இனி அரசுப் பல்கலை

ASER [Annual Status Of Education Report] 2012] வருடாந்தர கல்விநிலை ஆய்வறிக்கை – தமிழ்நாடு நிலவரம் – சென்னை, மியூஸிக் அகாதெமியில் 8.02.2013 அன்று நடைபெற்ற கூட்டத்தில் பெறப்பட்ட தகவல்கள்

பிசியோதெரபி மாணவர் சேர்க்கை: தடை செய்ய கோரிக்கை

முதன்மைக் கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்ட சிறப்பாசிரியர்கள்

விடைத்தாள் திருத்தும் மையங்களில் அடிப்படை வசதிகள் மேம்படுமா?

15.04.2013

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே இரண்டாவது வாரத்தில் வெளியிட வாய்ப்பு

பள்ளி மாணவர்கள் வாகனம் ஓட்டுவது அதிகரிப்பு: காவல்துறை நடவடிக்கை தேவை

ரயில் விபத்துகளிலிருந்து தப்பிக்க சிவப்பு சீருடை அணியும் மாணவர்கள்

"தொடர்ந்து படித்தால் புதிய சிந்தனை உருவாகும்"

"சேமிப்பதைவிட செலவழிப்பதையே இளைஞர்கள் விரும்புகிறார்கள்"

ஏன் குழந்தைகள் விளையாடுகிறார்கள்?

ஆளுமைத் திறனை வளர்க்கும் நூல்கள்: தமிழ் பல்கலை துணைவேந்தர்

அரசுக் கட்டுப்பாட்டில் அண்ணாமலைப் பல்கலை: மசோதா தாக்கல்

பெரியகுளம் பள்ளிகளில் தேங்கும் விடைத்தாள்கள்: கல்வி மாவட்ட அலுவலக பணியாளர், தலைமையாசிரியர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகம் நிர்வாகிகள் முன்னிலையில், விடைத்தாள்களை விற்பனை செய்ய ஆலோசனை

ஆசிரியர் கல்வி பாடத்திட்டத்தில் விரைவில் மாற்றம்: துணைவேந்தர்

பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி மும்முரம்

பள்ளி மாணவர்கள் வாகனம் ஓட்டுவது அதிகரிப்பு: காவல்துறை நடவடிக்கை தேவை

அனைத்து மேல்நிலை பள்ளிகளிலும் தொழிற்கல்வி பிரிவு கட்டாயம்

14.04.2013

டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளில் மீண்டும் தமிழில் 100 கேள்வி: அடுத்த வாரம் அறிவிப்பு?

மலைவாழ் மக்கள் கல்வி பெற "இக்னோ" புதிய திட்டம்

வீட்டில் மட்டுமின்றி கிராமத்திலும் மாற்றம் கொண்டு வந்த பள்ளிச் சிறுவன்

காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் 20 ஆயிரம் : ஆசிரியர் தகுதி தேர்வு நடப்பது எப்போது?

13.04.2013

10ம் வகுப்பு சமூக அறிவியல் மிக எளிமை: பலர் சதமடிக்க வாய்ப்பு

பொறியியல் மாணவருக்கு கல்விக்கடன்: ஐகோர்ட் உத்தரவு

இனி ஆன்லைனில் ஆர்.டி.ஐ.,க்கு மனு

பள்ளி அளவில் நடை பெறும் போட்டிதேர்வுகளும் விவரங்களும்.

ரத்தத்தில் குளித்த சுதந்திர தாகம் : ஜாலியன்வாலா பாக் படுகொலை நினைவு தினம்

அடுத்த மாதத்தில் நடமாடும் அருங்காட்சியகம் செயல்படும்

உணவுக்காக தவிக்கும் இயலா குழந்தைகள் : நிதி ஒதுக்கீடு இன்றி அரங்கேறும் பரிதாபம் -DINAMALAR

12.04.2013

சி.பி.எஸ்.இ., மேம்பாட்டுத் தேர்வு நடைமுறைகளில் மாற்றம்

பி.எட். கல்லூரிகளுக்கு கட்டணம் எவ்வளவு?

பள்ளி கல்வியில் புதிய திட்டங்கள்: அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை

முதுகலை தாவரவியல் ஆசிரியர் தேர்வுப் பட்டியல் வெளியீடு

தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக உயருமா?

ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க சத்துணவு பணியாளர் கோரிக்கை

தவணையல்ல, உரிமை!

How to Unlock Data Card-Internet Modems to use any network sim ?

தொலைநிலை கல்வியின் குரல்வளை நசுக்கப்படுகிறதா? கல்வி கவுன்சிலின் உத்தரவுக்கு எதிர்ப்பு

சரியும் மாணவர் சேர்க்கை; தமிழகத்தில் கல்லூரிகள் விற்பனை அமோகம்: கோவை மண்டலம் டாப்

தனியார் கல்லூரி ஆசிரியர்களுக்கு வங்கி மூலம் ஊதியம் வழங்க உத்தரவு

11.04.2013

தேர்வு பணியின் போது ஆசிரியர்களுக்கு ஈட்டிய விடுப்பு மட்டுமே அனுமதி - பள்ளிக்கல்வி இயக்குனர்

ஓராண்டில் பெறும் பட்டம்: தனி நீதிபதி தீர்ப்புக்கு இடைக்காலத் தடை

ஓராண்டு கூடுதல் டிகிரிக்கு அங்கீகாரம் மறுத்த தனி நீதிபதியின் உத்தரவுக்கு, "உயர்நீதிமன்ற பெஞ்ச்' தடை விதித்தற்கான காரணங்கள்

மூவர் குழு அறிக்கையை வெளியிட மே 4 ல் அடுத்த கட்ட போராட்டம்: அரசு ஊழியர்கள் சங்கம் முடிவு

ஜனவரி 2013 முதல் 8 சதவீத அகவிலைப்படி உடனடியாக வழங்க மத்திய அரசுக்கு கோரிக்கை

நாளையுடன் முடிகிறது 10ம் வகுப்பு பொதுத்தேர்வு

விடைத்தாள் திருத்த ஆசிரியர் இல்லை: வேறு மையத்திற்கு மாற்றம்

10.04.2013

அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியை தொடங்கும் திட்டத்தைத் தமிழக‌ அரசு கைவிட வேண்டும்

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி இந்த வாரத்துடன் நிறைவு

மத்திய அரசுக்கு இணையான ஊதியம் இன்று ஆசிரியர்கள் கோரிக்கை மாநாடு

மே மாதம் பள்ளிக்கு வர ஆசிரியர்களுக்கு உத்தரவு: மாணவர் சேர்க்கையை அதிகரிக்க முயற்சி

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் சட்ட பாடம் அறிமுகப்படுத்த திட்டம்

09.04.2013

அரசு ஆரம்பப் பள்ளிகளை சீர்திருத்த வேண்டும்: தனியார் பள்ளி கூட்டமைப்பு கோரிக்கை!

8, 10ம் வகுப்பு தனித்தேர்வர்கள் கவனத்திற்கு...

சட்ட கல்லூரிகள் 15ல் திறப்பு : தேர்வு இரு வாரம் தள்ளி வைப்பு

அல்ஜீப்ராவை விளையாட்டு முறையிலும் கற்கலாம்!

17 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு காசோலை மூலம் ஊதியம்

செஞ்சி மாணவர்களுக்கு மறுதேர்வு கிடையாது: தேர்வுத்துறை

ஒளிவுமறைவற்ற இடமாறுதல் கவுன்சிலிங் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் வலியுறுத்தல்

அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியம் கணக்கிடுவதில் பாரபட்சம் கூடாது உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

ஆங்கிலம் இரண்டாம் தாளில் MATCH THE FOLLOWING தொகுதியில் அச்சுப்பிழை ஏற்பட்ட கேள்விக்கு முழு மதிப்பெண் வழங்கப்படும்

08.04.2013

அறிவியல் பாடத்தில் எளிதான கேள்விகள் : அதிக மாணவர்கள் 100 மார்க் பெறுவார்கள்

அறிவியல் தேர்வும் தப்பவில்லை : ஒரு மதிப்பெண் விடையில் பாதி, "மிஸ்சிங்'

நாளை முதல் பாஸ்போர்ட்டில் மாற்றம்

அனைத்து மாணவர்களுக்கும் ஆறு மதிப்பெண்கள் : பிளஸ் 2 கணித விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் குழப்பம்

ஆசிரியர் தகுதித் தேர்வில் சலுகைகள் : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

மேலும் 4 அரசுக் கல்லூரிகள்: சட்டசபையில் முதல்வர் அறிவி்ப்பு

வகுப்பறை போர்க்களமாக மாறாதிருக்க ஆசிரியர்களின் அறிவுரைகள் அவசியம்: துணைவேந்தர் பேச்சு

"நூலகங்களில் புதிதாக ஒரு லட்சம் உறுப்பினர்களை சேர்க்க அமைச்சர் வலியுறுத்தல்

டி.என்.பி.எஸ்.சி., ஆன்-லைன் தேர்வு: கூடுதலாக தேர்வர்கள் பங்கேற்றதால் காலதாமதம்

எஸ்.எஸ்.எல்.சி., விடைத்தாள்களுக்கு ரயில்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

"சராசரி மதிப்பெண் பெறுவோரே சாதனையாளர் ஆகின்றனர்"

07.04.2013

10ம் வகுப்பு கணித தேர்வு கடினமாக இருந்தது ஏன்?

புதுகைக்கு நாளை உள்ளூர் விடுமுறை

உடலே உன்னை ஆராதிக்கிறேன்: இன்று (07.04.2013) உலக சுகாதார தினம்

200 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்: அண்ணா பல்கலை அதிரடி

அரசு பள்ளியில் "செஸ்' விளையாட்டு : தயார் நிலையில் சதுரங்க பலகைகள்

நீங்க லேப்டாப் வாங்க போரீங்களா – சில டிப்ஸ்........!!

பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள், இம்மாதம், 22ம் தேதியில் இருந்து வழங்கப்பட உள்ளன - அண்ணா பல்கலை

ஆன்லைனில் "அப்ஜெக்டிவ் டைப்' தேர்வு : டி.என்.பி.எஸ்.சி., செயலர் தகவல்

தொடக்க கல்வி அதிகாரியிடம் கூடுதல் பணி ஒப்படைப்பு

மாயமான 10ஆம் வகுப்பு விடைத்தாள்கள்: பாதித்த மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்த ஆலோசனை

தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு சேர்க்கை நடக்குமா?

11 பி.எட்., கல்லூரிகளுக்கு அனுமதி வழங்க மறுப்பு

பழங்குடியினருக்கு கல்வி அளிக்கும் கல்லூரி மாணவர்கள்

"குரூப் - 4" சான்று சரிபார்ப்பு

06.04.2013

சிறப்பு விளையாட்டு விடுதி மாணவர்கள் சேர்க்கை

விடைத்தாள் சேதமான விவகாரம்: அஞ்சல்துறை விஜிலன்ஸ் ஆய்வு

கணிதத்தில் "நூற்றுக்கு நூறு" சிரமம்: மாணவர்கள், ஆசிரியர்கள் கருத்து

"இணையதள தகவல்களை நம்பி வெளிநாட்டில் படிக்கச் செல்லாதீர்"

விடைத்தாள் அனுப்பும் போது பறக்கும் படை உடனிருக்க வேண்டும்

05.04.2013

திறந்தநிலை பல்கலையில் படித்தவர்களுக்கும் வேலை கிடைக்குமா?

10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி 15ம் தேதி துவக்கம்

கலை அறிவியல் கல்லூரிகளில் புதிதாக 398 பாடப்பிரிவுகள்

பிளஸ் 2 வணிகவியல் விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு குழப்பம்

தொலைநிலை கல்வி தேர்வு முடிவுகள் வெளியீடு

தனியார் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி கிடைக்குமா?

மடிக்கணினிகள் வழங்க தாமதம் ஏன்?: முதல்வர் ஜெ., விளக்கம்

04.04.2013

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை: பி.எட்.,படிப்புக்கு விண்ணப்பங்கள் விநியோகம்

பள்ளி குழந்தைகளுக்கு லட்டு, அல்வா: தமிழக அரசு அறிவிப்பு

10ம் வகுப்பு விடைத்தாள் மாயமான விவகாரம்: மறுதேர்வு கிடையாது

அமெரிக்காவில் ஒரு லட்சம் இந்திய மாணவர்கள் படிக்கின்றனர்: அமெரிக்க தூதரக அதிகாரி

03.04.2013

அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு ஆங்கில வழிக்கல்வித் திட்டம்?

மாவட்டம்தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள்: தமிழக அரசு அறிவிப்பு

ஒரே நேரத்தில் இரண்டு பட்டப்படிப்புகள்; ஆசிரியை பணி வழங்க மறுத்தது சரி: உயர் நீதிமன்றம்

அகவிலைப்படி உயர்வு சார்பான முடிவு, நிதி அமைச்சரின் வெளிநாட்டு பயணத்தால் நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எட்டப்படவில்லை.

கல்லூரிகள் இன்று திறப்பு

கல்விக்கடனுக்கான அனுமதி கடிதம் தராமல் இழுத்தடிப்பு: அலைய வைக்கும் வங்கி அலுவலர்கள்

பத்தாம் வகுப்பு ஆங்கிலம் இரண்டாம் தாள் பலர் "சென்டம்' பெற அதிக வாய்ப்பு :மாணவர்கள், ஆசிரியர் மகிழ்ச்சி

மன உளைச்சல் இல்லாத தேர்வு முறை தான் தீர்வு

விடைத்தாள் கட்டுகளை பார்சல் லாரியில் அனுப்பும் திட்டத்திற்கு மாற தேர்வுத்துறை ஆலோசனை

ஒரு மார்க் வினாவில் அச்சுப்பிழை எஸ்.எஸ்.எல்.சி., தேர்வர்கள் வருத்தம்

குரூப் 4ல் தேர்வானோர் கல்வித்துறை பணியில் சேர ஆர்வம்

02.04.2013

மத்திய அரசு ஊழியர்களுக்கு 80 சதவீதமாக அகவிலைப்படி உயர்வு : மத்திய அரசு

ஆசிரியர் தகுதி தேர்வுக்கு இலவச பயிற்சி: குவியும் ஆசிரியர்கள்

மடிக்கணினி வழங்குவதற்கு லஞ்சம்: தலைமை ஆசிரியர் இடை நீக்கம்

பிளஸ் 2 இயற்பியல் தேர்வு: 62வது வினாவுக்கு முழு மதிபெண்

ஆசிரியர் தகுதி தேர்வுக்கு இலவச பயிற்சி: குவியும் ஆசிரியர்கள்

அரசு ஊழியர்கள் பணிப்பதிவேடுகளை மின்னணு குறிப்புகளாக மாற்ற உத்தரவு

அரசு பொறியியல் கல்லூரி அமைக்க வேண்டும்

பிளஸ் 2 மாணவர்களுக்கு இலவச கணினி, ஆங்கில பயிற்சி

ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையம் கூடுதல் நேரம் திறக்க வேண்டும்: மாணவர்கள் எதிர்பார்ப்பு

"விடைத்தாள் சேதத்துக்கு ரயில்வே பொறுப்பில்லை": பி.ஆர்.ஓ., விளக்கம்

குழந்தைகளின் இன்னொரு பெற்றோர்: உலக குழந்தைகள் புத்தக தினம்

ஆங்கிலம் முதல் தாள் தேர்வு மிக எளிமை: மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி

ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகளுக்கு தனி குடிநீர் திட்டம்

சம்பாதிப்பதோடு நாட்டுப்பற்றும் வேண்டும்: மாணவ இயக்குனர் பயிற்சி முகாமில் தகவல்

01.04.2013

தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகள் ஏப்ரல் 3ம் தேதி திறப்பு

5 வருட ஒருங்கிணைந்த படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

பிள்ளைகளுக்கு ஆங்கிலம் கற்று கொடுங்கள்: சசி தரூர் "அட்வைஸ்"

பள்ளிகளில் அடிப்படை வசதி அரசு காலக்கெடு இன்று முடிவு : 1000 பள்ளிகள் கதி என்ன?

போதிய வசதிகள் செய்து தரவில்லை பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி புறக்கணிப்பு: ஆசிரியர்கள் எச்சரிக்கை

சி.ஏ., - சி.டபிள்யூ.ஏ., - சி.எஸ்., பட்டங்கள்: டில்லி மாணவி சாதனை

ஏ.ஐ.சி.டி.இ., அனுமதி பெறாமல் செயல்படும் 312 கல்வி நிறுவனங்கள்

10ம் வகுப்பு விடைத்தாள் நாசம்: ரயில்வே மீது வழக்கு

மேட் நுழைவுத்தேர்வு ஆன்லைனில் விண்ணப்பிக்க ஏப்.,16 கடைசி

அடிப்படை வசதிகள் இல்லாத அரசு உதவி பெறும் பள்ளிகள்

கல்விக்கு நிதி சேகரிக்க செருப்புகளுக்கு பாலிஷ் போடும் பேராசிரியர்

31.03.2013

நாளை(01.04.2013) சட்டசபை கூட்டம் : மானிய கோரிக்கைகள் மீது விவாதம் ஆரம்பம் ,10ம் தேதி பள்ளி கல்வித்துறை மானிய கோரிக்கை

விடைத்தாள் சேதம்: மறுதேர்வு கிடையாது, தமிழ் முதற் தாளில் பெறும் மதிப்பெண்கள், இரண்டாம் தாளுக்கு வழங்கப்பட உள்ளது என தேர்வுத்துறை அறிவிப்பு

தொகுப்பூதிய காலம் பணிக்காலமாக கணக்கிடப்படுமா?

அனைத்து வசதிகளையும் கொண்ட அதிசய கிராமம் கங்கதேவி பள்ளி

குரூப் 4ல் தேர்வான 210 சர்வேயர்கள் ஓட்டம்: நிலஅளவை பயிற்சியில் அதிகாரிகள் அதிர்ச்சி

இளநிலை உதவியாளர்களுக்கு பதவி உயர்வு

விடுதி மாணவர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி

கலை அறிவியல் கல்லூரிகளில் இலவச கல்வி: சென்னை பல்கலை அறிவிப்பு

உண்டு உறைவிட பள்ளி மாணவர்களை வேறு பள்ளிக்கு மாற்ற உத்தரவு

30.03.2013

மாணவர்களுக்கு மறுதேர்வு கிடையாது

ரயில் தண்டவாளத்தில் விடைத்தாள்கள் - கல்வி அதிகாரிகள் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை

கற்பதைக் கற்கண்டாய் மாற்றிய ஓர் அரசுப் பள்ளி - ஜி. ராமகிருஷ்ணன்

ஏப்.1ம் தேதி முதல் பிபிஎப், மூத்த குடிமக்கள் சேமிப்புக்கு வட்டி குறைப்பு

கல்லூரிகளை உடனே திறக்க மாணவர்கள் கூட்டமைப்பு வேண்டுகோள்

வினாத்தாள் கண்காணிப்பு குழுவில் மாணவர்கள்

"விடைத்தாள் சேதமான விவகாரத்தில் தேர்வுத்துறை மீது தவறில்லை"

ரயில் பாதையில் 10ம் வகுப்பு விடைத்தாள் சிதறி கிடந்த அவலம்

29.03.2013

தகுதி தேர்வை காரணமாக கொண்டு பட்டதாரி ஆசிரியரை வெளியேற்ற தடை

43,666 காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை: அமைச்சர் கே.பி. முனுசாமி

2 லட்சம் பேருக்கு அரசு வேலை: புள்ளி விபரங்களுடன் அரசு தகவல்

எம்.எஸ்சி., - எம்.பில்., படிப்பில் சேர இணையத்தில் விண்ணப்பம்

கல்வி உரிமை சட்டத்தை நிறைவேற்ற மார்ச் 31 வரை கெடு

சிவில் சர்வீஸ் தேர்வில் மாற்றம்: வாபஸ் பெற்றது யு.பி.எஸ்.சி.,

28.03.2013

10-ம் வகுப்பு தமிழ் 2-ம் தாள் தேர்வு வினா எண்.38 எழுத முயற்சித்திருப்பின் அவ்வினாவிற்குரிய முழுமதிப்பெண் 5 வழங்க உத்தரவு

10ம் வகுப்பு வினாத்தாளில் "பார் கோடு'

தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும் : டி.என்.பி.எஸ்.சி.க்கு தமிழக அரசு கடிதம்

சென்னை பல்கலைக்கழக தொலைநிலை கல்வி நிறுவனங்களின், இளங்கலை தேர்வுக்கு, வரும் 9ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

"வெண்புள்ளி உள்ள மாணவர்களை புறக்கணிக்கக் கூடாது"

27.03.2013

அரசு ஊழியர்களின் சம்பள பிரச்சனை - எங்களுக்கு நம்பிக்கை இருக்கு - அரசு ஊழியர்கள்

தொடக்கக்கல்வி பட்டயத் தேர்வர்கள் மார்ச் 30க்குள் சான்றிதழ்களை பெறலாம்

பிளஸ் 2 கணிதம், இயற்பியல் தேர்வுகளுக்கு போனஸ் மதிப்பெண்?

தனியார் பள்ளிகளின் இட பிரச்னையை ஆய்வு செய்ய வல்லுநர் குழு

சி.ஏ., படித்தால் வளமான எதிர்காலம்: வழிகாட்டி நிகழ்ச்சியில் விளக்கம்

"கால்நடை, வேளாண் அறிவியல் படிப்புகளுக்கு காத்திருக்கு வேலை"

எதிர்காலத்திற்கு ஏற்ற உயர் கல்வியை தேர்வு செய்வது எப்படி?

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறையவில்லை

ஊதிய மாற்றம்: மூவர் குழு அறிக்கையை அமல்படுத்தக் கோரிக்கை

26.03.2013

இடம் மாறும் கல்வி அலுவலகங்கள்?

யு.ஜி.சி. - நெட் தேர்வு முடிவுகள் அறிவிப்பு

பள்ளிகளில் பொதுத்தேர்வு எதிரொலி: பேரணி, கருத்தரங்குக்கு தடை வருமா?

அடிப்படை வசதிகள் இல்லாததால் தனியார் பள்ளி மூடல்

10ம் வகுப்பு பொதுத்தேர்வு: 10.68 லட்சம் பேர் எழுதுகின்றனர்

25.03.2013

கல்வி உரிமைச்சட்டத்தை அமல் படுத்திட மாநில அரசுகளுக்கு மேலும் கால அவகாசம் அளிக்கப்பட மாட்டாது என்று மத்திய மனிதவள மேம் பாட்டுத்துறை அமைச்சர் எம்.எம். பல்லம் ராஜூ தெரிவித்தார்.

கல்லூரி, பாடப்பிரிவு மட்டுமல்ல, திறனும் மிக முக்கியம்!

தேர்வுப் பணி ஆசிரியர்கள் மாற்றுப் பணியில் கவனம் செலுத்தக்கூடாது

மீட்கப்பட்ட குழந்தை தொழிலாளர்களுக்கு ஆதார் அட்டை

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு யோகா பயிற்சி

திருத்தம் இல்லாத திருத்தம் ஆண்டு: அமைச்சர் வைகைச் செல்வன்

படைப்பிலக்கியங்கள் பெருக பள்ளி கல்லூரிகள் ஆர்வம் காட்டவேண்டும்

இலவச தொழிற் பயிற்சி

தரம் உயர்த்தி ஓராண்டாகியும் பயன் அடையாத பள்ளி

ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வேண்டும்: மக்கள் வலியுறுத்தல்

விடைத்தாள் நகல் பெறும் வசதி: 10ம் வகுப்பு மாணவர்கள் எதிர்பார்ப்பு

பள்ளிகளில் ஜெராக்ஸ் இயந்திரங்களுக்கு சீல்: கல்வித்துறை நடவடிக்கை

அமலுக்கு வராத அரசாணை: பழங்குடியின மாணவர்கள் துயரம்

கலை, அறிவியல் கல்லூரிகள் திறப்பு எப்போது? மாணவர்கள் குழப்பம்

சென்னை மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ்., இடங்கள் அதிகரிக்கப்படுமா?

பிளஸ் 2 விடைத்தாள் மையங்களில் போராட முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் முடிவு

24.03.2013

கல்வி கற்கும் உரிமை சட்டத்தை நிறைவேற்ற குழு: மத்திய மந்திரி தகவல்

பள்ளிகளில் 2வது ‘ஷிப்ட்’ அரசு பரிசீலனை

பள்ளி கல்வி துறையில் 100 பேருக்கு பதவி உயர்வு

4,000 பணியிடங்களை நிரப்ப டி.என்.பி.எஸ்.சி., மும்முரம்

தொடக்க கல்வி துறையில் அலகு விட்டு அலகு மாறுதல் இந்த வருடம் நடக்குமா? ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு.

கல்லூரிகள் 25ம் தேதி திறப்பு: உயர் கல்வித்துறை அறிவிப்பு

கல்வி, வேலைவாய்ப்பு அளிக்க தனி இணையதள வசதி: யு.ஜி.சி.

தேர்வுத்துறை நடவடிக்கையால் முதுகலை ஆசிரியர்கள் குழப்பம்

23.03.2013

ஜூனியர் ஆசிரியர்களுக்கு சொந்த மாவட்டம்; சீனியர்களுக்கு வெளியூரா?

சென்னை பல்கலை தொலைதூர கல்வி முடிவுகள் 25ல் வெளியீடு

மாணவர்கள் தங்கள் பிறந்த நாளில் மரக்கன்று நடுங்கள்

பகுதிநேர பி.இ.,-பி.டெக்., படிப்பு ஏப்ரல் 1 முதல் விண்ணப்பம்

அசுர வேகத்தில் செல்லும் பள்ளி வாகனங்கள்: கிடப்பில் போடப்பட்ட தமிழக அரசின் உத்தரவு

பிளஸ் 2 உயிரியல் தேர்வு வினாத்தாளில் எழுத்துப்பிழை

22.03.2013

முதன்மை தேர்வில் பிராந்திய மொழிகளுக்கு அனுமதி : யூ.பி.எஸ்.சி., அறிவிப்பு

அரசு ஊழியர், ஆசிரியர் சம்பளத்துக்கு பட்ஜெட்டில் 42% செலவு

"அரசு துறை தேர்வுகளில் இனி தேர்ச்சி சதவீதம் அதிகரிக்கும்"

தமிழக பட்ஜெட் - கல்வித்துறைக்கான ஒதுக்கீடுகள் என்னென்ன?

நுழைவுத்தேர்வுகளுக்கு உதவும் ஆன்லைன் தேர்வுகள்!

21.03.2013

இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம் வெற்றி

புதிய வரிகள் ஏதும் இல்லை, அரசு அலுவலகங்களில் சூரிய ஒளி மின்சக்தி, 6 லட்சம் லேப்டாப் வழங்க நடவடிக்கை , 8 கலை அறிவியல் கல்லூரிகள், பழங்குடியினருக்கு சைக்கிள்

தமிழக அரசு பட்ஜெட் 2013-14: பள்ளி கல்வித்துறை வளர்ச்சிக்காக ரூ.16,965.30 கோடி நிதி ஒதுக்கீடு

எம்.பில் பகுதி நேர படிப்பு

கோடை விடுமுறைக்குப் பின் வரும் கல்வியாண்டில் மீண்டும் 03.06.2013 அன்று பள்ளிகள் திறக்க உத்தரவு.

அரசு பள்ளிகளில் ஆசிரியர்களின் வேலை பளுவை குறைக்க CCE செயல்திறன் பகுப்பு மென்பொருள் தமிழக அரசால் முதற்கட்டமாக 64 பள்ளிகளில் அறிமுகம்

சத்துணவில் விதவிதமான உணவு விநியோகம்: மாணவர்கள் உற்சாகம்

பகுதி நேர கணினி ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளிக்க கோரிக்கை

ஊரக திறனாய்வுத் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் மதிப்பெண் குறைந்தால் உதவி தொகை நிறுத்தப்படும்

பகுதி நேர கணினி ஆசிரியர்கள் அரசு துறை தேர்வுகளை எழுதலாமா?

மார்ச் 21ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்வதை அடுத்து பள்ளிக் கல்வித் துறை சார்ந்த அனைத்து அலுவலர்கள் அலுவலக தலைமையகத்தில் இருக்க உத்தரவு

குரூப்-1 தேர்வு வயது வரம்பை 45 ஆக உயர்த்த கோரிக்கை

தமிழ் மொழித்தாள் தேர்வு: 10 ஆயிரம் பேர் பங்கேற்பு

20.03.2013

10ம் வகுப்பு கணித பாட வினாத்தாள் மாற்றம்: பள்ளிகளுக்கு சுற்றறிக்கை

தேர்வு எழுதும் மாணவர்கள்; பெயர் பட்டியலில் திருத்தம்

சீனப் பள்ளிகளில் காந்தி பாடம்!

TNPTF கோரிக்கை மாநாடு 10.04.2013 அன்று சென்னையில் நடைபெறுகிறது

புதுவை, காரைக்கால் பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாள் விடுமுறை

தேர்வில் முறைகேடாக பார்த்து எழுதிய மாணவர்களின் பெற்றோர் அதிரடி கைது

கல்வித்துறையில் விரைவில் 500 இளநிலை உதவியாளர் நியமனம்

பள்ளி திறக்கும் நாளில் மாணவர்களுக்கு விலையில்லா பொருட்கள்

"போட்டி தேர்வுகளில் தமிழ் மொழியை புறக்கணிக்கவில்லை"- முன்னாள் தலைவர்

ஏழாவது ஊதிய குழுவை உடனே அமைக்க வேண்டும் என NMC (National Mazdoor Conference) பாரத பிரதமரை இன்று கேட்டுக்கொண்டுள்ளது

10ம் வகுப்பு தேர்வு: இன்று ஹால் டிக்கெட் விநியோகம்

வேதியியல் வினாத்தாள் எளிது: சென்டம் அதிகரிக்கும்

ராணுவ கல்லூரியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

மத்தியஅரசு ஊழியர்களுக்கு 7வது ஊதிய குழு அமைக்க வேண்டும் -அஜய் மகேன்

இதுவரை தனியாக நடத்தப்பட்டு வந்த மாவட்ட கல்வி அதிகாரி (டி.இ.ஓ.) தேர்வு மட்டும் குரூப்–1 தேர்வுடன் சேர்க்கப்பட்டு உள்ளது

தனித்தேர்வர்களுக்கு 22.03.2013 மற்றும் 23.03.2013 இல் செய்முறை தேர்வு

பொறியியல் கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை






















































அதிகரிக்கும் ஆசிரியைகள்!...

இந்தியாவில், 64 லட்சம் பள்ளி ஆசிரியர்கள் உள்ளனர். இதில் 29 லட்சம் பேர்  ஆசிரியைகள்.

டி.இ.டி.: 1,716 பேருக்கு மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு

ஜூலையில் நடந்த டி.இ.டி., தேர்வில், முதல் தாளில் தேர்ச்சி பெற்ற, 1,716 பேர், புதிய விதிமுறைகளின்படி தேர்வு செய்ய இருப்பதால், அவர்களுக்கு, இம்மாதம், 31ம் தேதி, மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.

தமிழில் தடுமாறும் அரசு பள்ளி மாணவர்கள்

  ஒன்பதாம் வகுப்பில், முழுமையாக தமிழ் வாசிக்க, எழுத தெரியாத மாணவர்களை கண்டறியும் பணி நடந்து வருகிறது.

டி.இ.டி. மறுதேர்வு முடிவு ஓரிரு நாளில் வெளியீடு

   டி.இ.டி. மறுதேர்வு முடிவுகள் தயாரிக்கும் பணி 95 சதவீதம் முடிவடைந்துள்ளது. எனவே தேர்வு முடிவுகள் நாளையோ, திங்கட்கிழமையோ வெளியாகலாம் என டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அரசு ஊழியருக்கு "லேப்டாப்' : பி.எஸ்.என்.எல்., சலுகை

பி.எஸ்.என்.எல்., மற்றும் அரசு ஊழியர்களுக்கு, 10 முதல் 12.5 சதவீத தள்ளுபடியில் "லேப்டாப்' வழங்கப்பட்டு வருகிறது.

2.1 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்ப ரயில்வே நடவடிக்கை

   மத்திய அரசுக்கு சொந்தமான ரயில்வே துறையில் பாதுகாப்பு தொடர்பான பிரிவுகளில் 90 ஆயிரம் பணியிடங்கள் உட்பட 2.1 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக ரயில்‌வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சுற்றுச்சூழல் மன்றங்கள் துவங்க பள்ளிகளுக்கு நிதி

மதுரை மாவட்டத்தில் சுற்றுச்சூழல் மன்றங்கள் துவங்க, 59 பள்ளிகளுக்கு ரூ.1.47 லட்சம் வழங்கப்பட்டது.

எஸ்.எஸ்.ஏ., தொகுப்பூதிய ஊழியர் கோரிக்கை நிராகரிப்பு

  அனைவருக்கும் கல்வி திட்ட இயக்ககத்தில், பணியாற்றி வரும், 5,000 தொகுப்பூதிய ஊழியர்களின், பணி வரன்முறை கோரிக்கையை நிறைவேற்ற முடியாது' என, இயக்ககம் கைவிரித்து விட்டது.நாடு முழுவதும், 14 வயதிற்கு உட்பட்ட அனைத்து மாணவ, மாணவியருக்கும் கல்வி அளிக்கும் நோக்கில் எஸ்.எஸ்.ஏ., திட்டம், 2002ல் துவக்கப்பட்டது.

மாவட்ட கல்வி அலுவலர்: 55 பணியிடங்கள் காலி-dinamalar

தமிழகத்தில் காலியாக உள்ள 55 மாவட்ட கல்வி அலுவலர்கள் (டி.இ.ஒ.,) பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
பள்ளி கல்வி துறையில், மாவட்ட கல்வி அலுவலர்களின் பணிகள் முக்கியம். முப்பருவ கல்வி முறையில் முழுமையான தொடர் கல்வி மதிப்பீடு, மாணவர்களுக்கான 14 வகை விலையில்லா பொருட்கள் வழங்குவது, பள்ளி ஆண்டாய்வு, கல்வி தரம் ஆய்வு, பொது தேர்வுகள், தனியார் பள்ளிகளுக்கான ஆசிரியர் பணி நியமனங்கள் மற்றும் சம்பளம் வழங்கலுக்கான ஒப்புதல் போன்ற பணிகளில் டி.இ.ஓ.,க்களின் பங்கு குறிப்பிடத்தக்கது.

அரசுப் பள்ளி மாணவர் ஜப்பான் சுற்றுலாவுக்கு தேர்வு

கிராமப்புற பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் மாணவர், கல்வித்துறை சார்பில் ஜப்பானுக்கு சுற்றுலா செல்ல தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

முதுகலை ஆசிரியர் தேர்வு: நவம்பர் 10க்குள் புதிய பட்டியல்

   உயர் நீதிமன்ற உத்தரவுப்படி ஏற்கனவே வெளியிட்ட, 2,895 முதுகலை ஆசிரியர் தேர்வுப் பட்டியலை ரத்து செய்து, டி.ஆர்.பி., நடவடிக்கை எடுத்துள்ளது. புதிய பட்டியலை தயாரிக்க வரும் 30, 31ம் தேதிகளில், மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பை டி.ஆர்.பி. நடத்துகிறது.

நவம்பர் 4ல் குரூப்-2 மறுதேர்வு: டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

தமிழகத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற குரூப்-2 தேர்வுக்கான வினாத்தாள் முன்பாகவே வெளியானதால், அந்தத் தேர்வை டி.என்.பி.எஸ். ரத்து செய்த நிலையில், அதற்கான மறுதேர்வு நவம்பர் 4ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, திருச்சி, ஊட்டி, குன்னூர் பள்ளிகளுக்கு நாளை (22.10.20120 விடுமுறை

கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, உள்ளிட்ட பகுதிகளுக்கு நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் கடலேரா மாவட்டங்களில் க‌ன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டம் , ஊட்டி, குன்னூர் கோத்தகிரி, குந்தா ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதி மறுதேர்வு ஆட்சேபங்களை சமர்ப்பிக்கலாம்

விடைகள் தொடர்பான ஆட்சேபங்களை trb.tn@nic.in என்ற இ-மெயில் முகவரியிலும் அனுப்பலாம். 

ஆசிரியர் தகுதி மறுதேர்வு முதல் தாள் மற்றும் இரண்டாம் தாளுக்கான சரியான விடைகள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டன. இந்த விடைகளில் ஏதேனும் ஆட்சேபம் இருந்தால் அதற்குரிய ஆவணங்களுடன் எழுத்துப்பூர்வமாக ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் சமர்ப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 26) மாலை 5.30 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விடைகள் தொடர்பான ஆட்சேபங்களை தேர்வர்கள் சமர்ப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. சிறுபான்மை மொழிப்பாடங்களுக்கான சரியான விடைகள் மேற்கண்ட இணையதளத்தில் திங்கள்கிழமை (அக்டோபர் 22) வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வுப் பட்டியல் ஓரிரு நாளில் வெளியிடப்படும் - ஆசிரியர் தேர்வு வாரியம்

   முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியல் நாளை வெளியீடு:  மாநிலம் முழுவதும் 2,895  முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர் பணியிடங்களுக்காக கடந்த மே மாதம் தேர்வு நடத்தப்பட்டது.

"ஆதிதிராவிடர் பள்ளி விடுதிகள் மோசம்"

  "தமிழகத்தில் உள்ள ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின பள்ளி விடுதிகள், மிக மோசமான, பாதுகாப்பற்ற நிலையில் உள்ளன" என தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர், சாந்தா சின்கா கூறினார்.

224 தலைமை ஆசிரியர்கள் நியமனம்

  அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு, ஆன்-லைன் வழியாக, மாநிலம் முழுவதும் நேற்று நடந்தது. பட்டதாரி ஆசிரியர், 224 பேர், தலைமை ஆசிரியராக பதவி உயர்வு செய்யப்பட்டனர்.

மாநகராட்சி பள்ளிகளில் சாக்பீஸ், கரும்பலகைக்கு குட்பை

   மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள் மத்தியில் கம்ப்யூட்டர் அறிவை மேம்படுத்தும் நோக்கத்துடன், அனைத்துப் பள்ளிகளிலும் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்புகளை துவக்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

பி.எட்., முடித்த 50 ஆயிரம் பேர் சான்றிதழ் இன்றி தவிப்பு

  கடந்த, 2010- 11ம் ஆண்டில், பி.எட்., முடித்த, 50 ஆயிரம் பேர், சான்றிதழ் கிடைக்காமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

கிராம நிர்வாக அதிகாரிகளுக்கு நியமன உத்தரவு வழங்க தடை

கிராம நிர்வாக அதிகாரிகள் பணியிடங்களுக்கு, இந்த மாதம், 30ம் தேதி வரை, நியமன உத்தரவுகளை வழங்க, அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

குரூப்-2 நியமன உத்தரவு வழங்க உயர் நீதிமன்றம் தடை

   குரூப்-2 பணிகளுக்கு, கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டவர்களுக்கு, இந்த மாதம், 29ம் தேதி வரை, நியமன உத்தரவுகளை வழங்க, சென்னை உயர் நீதிமன்றம் தடைவிதித்து உள்ளது.

டெங்கு காய்ச்சல் குறித்து தலைமை ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வுப் பயிற்சி

சென்னை மாநகராட்சி சார்பில் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு பயிற்சி நேற்று நடத்தப்பட்டது.

பட்டதாரி ஆசிரியர் விரைவில் நியமனம்

தொடக்க கல்வித் துறைக்கு, ஒதுக்கீடு செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர், விரைவில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். கடந்த, 2008- 09, 2009- 10, 2010- 11 ஆகிய, மூன்று ஆண்டுகளில், நிரப்பப்படாத, 319 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு, கடந்த ஜூனில், டி.ஆர்.பி., சான்றிதழ் சரிபார்ப்பை நடத்தியது. அதன்பின், இறுதி தேர்வுப் பட்டியலையும் வெளியிட்டது.

கல்வித்துறையில் தகவல் மேலாண்மை: டிசம்பரில் ஆன்லைன் முறை

தமிழகத்தில் பள்ளி கல்வி துறையில், அனைத்து பள்ளிகளின் நிலை குறித்த தகவல்கள், பதிவு செய்யப்பட்டு வருகிறது. டிசம்பர் முதல் இந்த தகவல்களை, ஆன்லைனில் பெறலாம்.

"ஆசிரியர்களுக்கு சம்பளம் தர முடியாவிட்டால் பள்ளிகளை மூடுங்கள்"

"துப்புரவு தொழிலாளர்களை விட, ஆசிரியர்களுக்கு குறைவான சம்பளம் வழங்கப்படுகிறது; நியாயமான சம்பளம் வழங்க முடியாவிட்டால், பள்ளிகளை மூடிவிடலாம்" என, கேரள அரசுக்கு, உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பண்டிகை முன்பணம் ரூ.2000லிருந்து ரூ.5000/- ஆக உயருமா ?

   இடைநிலை ஆசிரியர்களுக்கான தர ஊதியம் 4,200 ஆக உயர்வு , தன் பங்கேற்பு ஓய்வூதியம் (CPS) இரத்து போன்றே பண்டிகை முன்பணம் உயர்வு அறிவிப்பும்  அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற அறிவிப்புகளை ஓப்பிடுகையில் பண்டிகை முன்பணம் ரூ. 2000/- இருந்து ரூ.5000/- உயர்த்தி வழங்க சாத்திய கூறுகள் அதிகம் இருந்தாலும்,

தேர்ச்சி விகிதம் அதிகரிக்க மாணவர்களை தத்தெடுக்க உத்தரவு

அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க, 10 ,12ம் வகுப்பில் தலா பத்து மாணவர்களை தத்தெடுத்து, தினமும் அவர்களை கண்காணிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களாக 143 பேர் பதவி உயர்வு

  பள்ளிக் கல்வித்துறை, நேற்று நடத்திய பதவி உயர்வு கலந்தாய்வில், 143 பேர், அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக, பதவி உயர்வு செய்யப்பட்டனர்.

10 நாட்களில் டி.இ.டி தேர்வு கீ-ஆன்சர் வெளியீடு

    ஆசிரியர் தகுதி மறுதேர்வின், "கீ-ஆன்சர்" 10 நாட்களில் வெளியிடப்படுகிறது. அக்டோபர் 14ல் நடந்த, டி.இ.டி., மறு தேர்வில், 4.75 லட்சம் பேர் பங்கேற்றனர்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றுள்ள 2,246 பேருக்கு முதலில் பணி நியமனம்- தினமணி செய்தி

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றுள்ள 2,246 பேருக்கு முதலில் பணி நியமனம் வழங்கப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

ஜூனில் அடுத்த ஆசிரியர் தகுதித் தேர்வு

அடுத்த ஆசிரியர் தகுதித் தேர்வு வரும் ஜூனில் நடத்தப்படும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு - 1.40 லட்சம் பேர் தேர்வில் பங்கேற்கவில்லை

  தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய, ஆசிரியர் தகுதித் தேர்விற்கு, 6.16 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், நேற்றைய தேர்வில், 23 சதவீதம் பேர் பங்கேற்கவில்லை.

நவம்பர் இறுதியில் ஆசிரியர் தகுதி மறுதேர்வு முடிவுகள்

ஆசிரியர் தகுதி மறுதேர்வு முடிவுகள் வரும் நவம்பர் இறுதியில் வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆசிரியர் தகுதி மறுதேர்வு: எளிமையாக இருந்தது வினாத்தாள்!

   ஆசிரியர் தகுதி மறுதேர்வை தமிழகம் முழுவதும் 1,094 தேர்வு மையங்களில் 6 லட்சத்துக்கும் அதிகமானோர் ஞாயிற்றுக்கிழமை எழுதினர். விண்ணப்பித்தவர்களில் மொத்தம் 11.8 சதவீதம் பேர் தேர்வு எழுதவில்லை.

இன்றைய TN-TET தேர்வு உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்

  இன்று நடைபெற்ற தேர்வில் கேள்விகள் பழைய தேர்வைப் போன்றே கடினமாக இருந்தது என்றும், இதற்கு 3 மணி நேர கால அளவு தேவையற்றது 2 அல்லது 2.30 மணிநேரம் போதுமானது என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். 1 முதல் 8 வரை கட்டாயக் கல்விச் சட்டம் காரணமாக இத்தேர்வு நடத்தப்பெற்றாலும் பாடப்பகுதிகள் 12ஆம் வகுப்பையும் தாண்டிய கடினப்பகுதியாக இருந்தது என குறிப்பிட்டுள்ளனர்.

டி.இ.டி., தேர்வு: கணிதப்பிரிவு மாணவர்கள் ஏமாற்றம்


இன்று நடந்த டி.இ.டி., தேர்வில் கணித பாடத்தில் கேள்விகள் குறைக்கப்பட்டதும், கடினமாக இருந்ததாலும் தேர்வர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

டெங்கு காய்ச்சல் – வருமுன் காக்க வழிகள் – தடுப்பு முறைகள்

டெங்கு காய்ச்சல் எப்படி ஏற்படுகிறது...?
  டெங்கு காய்ச்சல் டெங்கு 1,2,3,4 என நான்கு வகை வைரஸ்களால் ஏற்படும் காய்ச்சல் ஆகும். ஏடிஸ் எஜிப்டை என்ற வகை கொசுக்களினால் டெங்கு காய்ச்சல் பரவுகிறது. அவை மலேரியாவைப் பரப்பும் கொசுக்களிலிருந்து மாறுபட்டவை. அவை பொதுவாக பகலில் மட்டுமே கடிக்கின்றன. 
 click here for pledge-நாம் இந்த உறுதிமொழியை தினம் மாணவர்களை படிக்கவைத்து விழிப்புணர்வை கொஞ்சம்  ஏற்படுத்தலாமே!...

வேலூர் CEO மாற்றம்!...

வேலூர் மாவட்டத்தின் புதிய முதன்மைக் கல்வி அலுவலராக திரு.செங்கூட்டவன் (திருவண்ணாமலை செய்யாரை சேர்ந்தவர் ) அவர்கள் இன்று காலை 8.30 பதவி ஏற்றார். தற்பொழுது வந்துள்ள திரு.செங்குட்டவன் அவர்கள் பள்ளிக்கல்வித்துறையில் துணை இயக்குநர் பதவியிலிருந்து வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பதவி ஏற்றுள்ளார்.

டி.இ.டி., தகுதித் தேர்வு - வெற்றி ரகசியங்கள்

நாளை டி.இ.டி., மறு தகுதித் தேர்வு நடக்க உள்ளது. இதில் வெற்றி பெற சில ஆலோசனைகள்:

பத்தாம் வகுப்பு நேரடி தனி தேர்வர் விண்ணப்பங்கள்: ஆயிரக்கணக்கில் நிராகரிப்பு

    தமிழகம் முழுவதும், இம்மாதம், 15ம் தேதி முதல், பத்தாம் வகுப்பு தனி தேர்வு துவங்க உள்ள நிலையில், எட்டாம் வகுப்பு முடித்துவிட்டு, நேரடியாக, 10ம் வகுப்பு தனி தேர்வுக்கு விண்ணப்பித்த, ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அறிவியல் செய்முறை பயிற்சியில் பங்கேற்காததால், விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக, தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. 


Today News

டி.என்.பி.எஸ்.சி. அலுவலகம் 15ம் தேதி பாரிமுனைக்கு மாற்றம்

சென்னை, ஆயிரம் விளக்கு, கிரீம்ஸ் சாலையில் இயங்கி வரும் டி.என்.பி.எஸ்.சி., அலுவலகம், 15ம் தேதி முதல், பாரிமுனையில் உள்ள புதிய கட்டடத்தில் இயங்க உள்ளது.

மாற்றுத் திறனாளிகள் உரிமைகளை அறிய இணையதளம்

மாற்றுத் திறனாளிகள், தங்களுக்கான உரிமைகள், சட்டங்கள் போன்றவற்றை அறிந்து கொள்வதற்கு, மாத இதழும், இணையதளமும் வெளிவர இருக்கின்றன. தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில், "ஊனமுற்றோர் உரிமைக்குரல்" மாத இதழ், வெளிவர இருக்கிறது.

அஞ்சல் வழி கற்கும் பாடங்களில் அங்கீகரிக்கப்படுபவவை எவை?: அரசு விளக்கம்

அஞ்சல் வழியாக கற்கும் பாடங்களில் அரசு பணி நியமனத்தின்போது ஏற்றுக் கொள்ளக் கூடிய படிப்புகள் எவை என்பதை தமிழக அரசு அறிவித்துள்ளது.

பள்ளிகளில் புகார்களுக்கு இடம் கொடுக்காதீர்:கல்வித் துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுரை

பள்ளிகளில் புகார்களுக்கு இடம் கொடுக்கக் கூடாது என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதி கூறினார்.
 மதுரை டிவிஎஸ் மெட்ரிக். பள்ளியில் மதுரை உள்ளிட்ட 8 மாவட்டங்களின் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் அவர் பேசியதாவது:

15ல் எஸ்.எஸ்.எல்.சி தனித் தேர்வு: ஹால் டிக்கெட் வினியோகம்

எஸ்.எஸ்.எல்.சி தனித்தேர்வுகள் வரும் 15ம் தேதி ஆரம்பமாகிறது. இதற்காக 3 மாவட்டங்களில் நேற்று (11ம் தேதி) முதல் ஹால் டிக்கெட்கள் வழங்கும் பணிகள் தொடங்கின.

அறிவியல் செய்முறை பயிற்சி: பதிவு செய்ய அக்டோபர் 31 இறுதிநாள்

  அடுத்த ஆண்டு, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை, தனி தேர்வாக எழுத விரும்பும் தேர்வர், அறிவியல் செய்முறை பயிற்சி வகுப்புகளில் பங்கேற்க, இம்மாதம், 15ம் தேதி முதல், 31ம் தேதி வரை பதிவு செய்யலாம் என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

TET- புதிய விதிமுறைகளால் தேர்வர்கள் அதிருப்தி

இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்திற்கு, தமிழக அரசு வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகளால், தேர்வர் மத்தியில், எப்போதும் இல்லாத அளவிற்கு, கடும் போட்டி ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.

இணையதளத்தில் வெளியிட பள்ளிகளின் புள்ளிவிவரம் சேகரிப்பு

தமிழகத்தில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் உள்ள, உள் கட்டமைப்பு வசதிகள், மாணவ, மாணவியர் எண்ணிக்கை, ஆசிரியர் எண்ணிக்கை உள்ளிட்ட முழுமையான விவரங்கள் குறித்து கணக்கெடுப்பு நடந்து வருகிறது. இந்த கணக்கெடுப்பு பணியை, வரும் நவம்பர் இறுதிக்குள் முடிக்க உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம், அரசு பள்ளிகளில் உள்ள உண்மையான நிலவரம் தெரிந்து விடும்.

கேட் தேர்வுகள் தொடக்கம்: ஜனவரி 9ம் தேதி ரிசல்ட்

  ஐஐஎம் போன்ற மேலாண்மை கல்வி நிறுவனங்களில் மாணவர்களை சேர்ப்பதற்காக நடத்தப்படும் கேட் தேர்வு இன்று தொடங்கி வரும் நவம்பர் 6ம் தேதி வரை மொத்தம் 21 நாட்கள் நடக்கிறது. இந்த தேர்வின் முடிவுகள் ஜனவரி 9ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான புதிய மதிப்பெண் மதிப்பெண் பட்டியல் இரண்டு நாட்களுக்குள் வழங்கப்படும் - ஆசிரியர் தேர்வு வாரியம்

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் புதிய விதிமுறைகளின் படி, மாற்றி வழங்கப்படுகிறது. ஏற்கனவே நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 2,448 பேருக்கும் பணி நியமனம், புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளின் படி மாற்றி அமைக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்தது.
புதிய மதிப்பெண் பட்டியல் இரண்டு நாட்களுக்குள் வழங்கப்படும் என்று டி.ஆர்.பி. வட்டாரங்கள் தெரிவித்தன.

முப்பருவக் கல்வி: ஒன்பதாம் வகுப்பிற்கு 3 புத்தகங்கள்

அடுத்த கல்வி ஆண்டில், முப்பருவ கல்வி முறையின் கீழ், ஒன்பதாம் வகுப்பும் வருகிறது. இவ்வகுப்பிற்கு, பருவத்திற்கு, மூன்று புத்தகங்கள் வீதம் வினியோகிக்க, பாட நூல் கழகம் திட்டமிட்டுள்ளது.

14ல் டி.இ.டி. மறுதேர்வு: 6.82 லட்சம் பேர் எழுதுகின்றனர்

ஆசிரியர் தேர்வாணையம் சார்பில் வரும் 14ம் தேதி நடத்தப்பட உள்ள, டி.இ.டி. மறுதேர்வில், 6.82 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். மாநிலம் முழுவதும் ஆயிரத்திற்கும் அதிகமான மையங்களில் தேர்வுகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க புதிய வழிமுறை: தமிழக அரசு

 பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களை நியமிப்பதற்கான புதிய வழிமுறையை பின்பற்ற தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் "வெயிட்டேஜ்' மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும் என்று தமிழக அரசு திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

அரசு பேருந்துகளில் மாணவர்கள் பாதுகாப்பாக செல்ல முடிகிறதா?

  தனியார் பள்ளி மாணவர்களுக்கு, தனி பேருந்துகளை குறிப்பிட்ட வழித் தடங்களில் இயக்க உத்தரவிட வேண்டும் என, தாக்கலான மனுவிற்கு பதிலளிக்க, அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப, மதுரை உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டது.

சிவகாசி தென்மண்டல குழந்தை உரிமைகள் பாதுகாப்பு அறக்கட்டளை நிறுவனர் அருணோதய எர்ஸ்கின் தாக்கல் செய்த மனு: சென்னையில், பள்ளி வேனில் சென்ற, 6 வயது குழந்தை, அதே வேன் ஓட்டை வழியாக விழுந்து பலியானது. இதைத் தொடர்ந்து, பள்ளி வாகனங்களில் பாதுகாப்பு குறித்து, அரசு பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. 

தமிழ்நாடு மோட்டார் வாகன சட்டம், (கல்வி நிறுவன வாகனங்கள் ஒழுங்குமுறைச் சட்ட சிறப்பு விதிகள் 2012) அரசு கொண்டு வர உள்ளது. அரசு அல்லது அரசு உதவி பெறும் பள்ளிகளில் தான், 67 சதவீத மாணவர்கள் படிக்கின்றனர். தமிழக அரசு, 27.2 லட்சம் மாணவர்களுக்கு, இலவச பஸ் பாஸ் வழங்கியுள்ளது. அவர்கள் தினமும் பல இடையூறுகளை சந்தித்து, அரசு பஸ்களில் பயணிக்கின்றனர். 

அரசு பஸ் ஓட்டுனர்கள் உரிய இடங்களில் நிறுத்துவதில்லை. மாணவர்கள் ஓடிச் சென்று, பேறுந்துகளில் ஏற வேண்டியுள்ளது. பேருந்துகளில் கம்பிகள் நீட்டிக் கொண்டும், இருக்கைகள் கிழிந்தும் உள்ளன. தனியார் பள்ளி வாகனங்களுக்கு, கடும் விதிமுறைகளை அரசு வகுக்கிறது. ஆனால், அரசு பஸ்களில் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து கண்டுகொள்வதில்லை. 

மாணவர்களுக்கு, தனி பேருந்துகளை குறிப்பிட்ட வழித்தடங்களில் இயக்க வேண்டும். அனுபவம் வாய்ந்த டிரைவர்கள், கண்டக்டர்களை நியமிக்க வேண்டும்; அவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்க வேண்டும். பாதுகாப்பான பயணத்திற்கு உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு மனு அனுப்பினேன். மனு மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நீதிபதிகள் பி.பி.எஸ்.ஜனார்த்தன ராஜா, எம்.துரைசாமி கொண்ட அமர்வு முன்னிலையில் மனு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வழக்கறிஞர் ஆர்.நாராயணன் ஆஜரானார். தலைமைச் செயலர், போக்குவரத்துத் துறை செயலர், பள்ளிக் கல்வித் துறை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தனியார் பள்ளிகளுக்கு 9% கட்டணம் அதிகரிப்பு

   "தனியார் பள்ளிகளுக்கு, ஆண்டுக்கு, 9 சதவீதம் கட்டணத்தை உயர்த்தி நிர்ணயித்துள்ளோம்" என, கட்டண நிர்ணய குழுத் தலைவர், சிங்காரவேலு கூறினார். அதிக கட்டணம் வசூலித்த பள்ளிகள், ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான, கூடுதல் கட்டணங்களை திருப்பித் தந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
 
சென்னையில், @நற்று அவர் கூறியதாவது: இதுவரை, 1,000 பள்ளிகளுக்கு, கல்வி கட்டணம் நிர்ணயித்துள்ளோம். புதிய கட்டணம் நிர்ணயிக்கக் கோரி, சென்னை ஐகோர்ட்டில், 400 பள்ளிகள் வழக்கு தொடர்ந்தன. இந்தப் பள்ளிகளுக்கு, டிசம்பருக்குள், புதிய கட்டணம் நிர்ணயிக்க, ஐகோர்ட் உத்தரவிட்டது.

முதல் கட்டமாக, 200 பள்ளிகளிடம் விசாரணை நடத்தி, புதிய கட்டணத்தை நிர்ணயித்து விட்டோம். இம்மாத இறுதிக்குள், கட்டண விவரம், அரசு இணையதளத்தில் வெளியிடப்படும். மீதமுள்ள, 200 பள்ளிகளிடம், விசாரணை நடந்து வருகிறது.

நவம்பர் இறுதியிலோ அல்லது டிசம்பரிலோ, அந்தப் பள்ளிகளுக்கான கட்டண விவரம் வெளியிடப்படும். அனைத்துப் பள்ளிகளுக்கும், மூன்று ஆண்டுகளுக்கான கல்வி கட்டணங்களை, தனித்தனியே அட்டவணையிட்டு வழங்குகிறோம்.

விலைவாசி உயர்வு, சம்பளம் அதிகரிப்பு உள்ளிட்ட அம்சங்களை கருத்தில் கொண்டு, ஆண்டுக்கு, 9 சதவீதம் வீதம், கட்டணத்தை உயர்த்தி நிர்ணயித்துள்ளோம். "ஸ்மார்ட் வகுப்புகள்&' நடத்துவதாக கூறி, பல பள்ளிகள் தனியாக கட்டணம் வசூலித்து வந்தன.

தற்போது, அந்த வகுப்புகளுக்கும் சேர்த்தே, கட்டணம் நிர்ணயிக்கிறோம். எனவே, இனி, அதற்கென தனி கட்டணம் வசூலிக்கக் கூடாது. அதிக கட்டணம் வசூலித்த பள்ளிகள், 1 கோடி ரூபாய்க்கும் அதிகமான, கூடுதல் கட்டணங்களை திருப்பித் தந்துள்ளன.

கூடுதல் கட்டணங்களை திருப்பி வழங்கியதற்கான ஆவணங்களை காட்டாவிட்டால், மெட்ரிக் இயக்குனரக அதிகாரிகளிடம் கேட்டு, உறுதி செய்து கொள்கிறோம். இவ்வாறு சிங்காரவேலு கூறினார்.

பத்தாம் வகுப்பு தனி தேர்வு: ஹால் டிக்கெட் வினியோகம்

பத்தாம் வகுப்பு தனித் தேர்வருக்கு, 11 முதல், 13ம் தேதி வரை, "ஹால் டிக்கெட்&' வழங்கப்படும் என, தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், எஸ்.எஸ்.எல்.சி., - ஓ.எஸ்.எல்.சி., மற்றும் ஆங்கிலோ இந்தியன் தனித் தேர்வுகள், அக்டோபர் 15ம் தேதி துவங்கி, 26ம் தேதி வரை நடக்கின்றன. மெட்ரிக் தனித் தேர்வு, அக்டோபர் 15ம் தேதி துவங்கி, 29ம் தேடி வரை நடக்கிறது.

தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு, வரும் 11ம் தேத் முதல் 13ம் தேதி வரை, தேர்வுத் துறை மண்டல துணை இயக்குனர் வெளியிடும் மையங்களில், ஹால் டிக்கெட் வழங்கப்படும். தேர்வர், நேரில் சென்று, ஹால் டிக்கெட்டை பெற வேண்டும். ஹால் டிக்கெட் கிடைக்காதவர், சம்பந்தப்பட்ட துணை இயக்குனரை அணுகலாம். இவ்வாறு, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

நேரடி தொடர்பு கொள்ள பள்ளிகளின் விவரம் சேகரிப்பு

  கல்வி துறையில், பள்ளி, வட்டார மற்றும் மாவட்ட அளவில், மாநில அலுவலர்கள் நேரடியாக தொடர்பு கொள்ளும் வகையில், ஒருங்கிணைக்கப்பட்ட மாவட்ட கல்வி தகவல் படிவத்தில், விவரங்கள் சேகரிக்கும் பணி, மாநிலம் முழுவதும் நடந்து வருகிறது.

  தமிழகத்தில், ஒன்று முதல், 12ம் வகுப்பு வரை, இந்த தகவல் சேகரிக்கப்படுகின்றன. இதன்படி, பள்ளியில் அடிப்படை கட்டமைப்பு, குடிநீர், கழிவறை வசதிகள், ஆசிரியர்கள் கல்வி தகுதி, இனத் தகுதி, மாணவர்களின் இன மற்றும் வகுப்பு வாரி விவரங்கள் உட்பட பல விவரங்களை சேகரித்து, கணினியில் பதிவு செய்ய உள்ளனர்.

  இதன்மூலம், மாநிலத்தில், கடைக்கோடியில் உள்ள பள்ளியின் தலைமை ஆசிரியரிடம், பள்ளி குறித்து, மாநில அலுவலர்கள் நேரிடையாக விவாதிக்கவும், தகவல் சேகரிக்கவும் முடியும். இதற்காக, தனி இணையதளம் துவக்கப்பட உள்ளது. விவரங்களை சேகரிக்கும் பணியில், அனைவருக்கும் கல்வி மற்றும் இடைநிலை கல்வி திட்ட அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.