pack

Join It Now...! :
கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TEACHERTN என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்க அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TEACHERTN (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TEACHERTN என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும்.

நாளிதழ் செய்திகள்...!

Guestbook கிழே உள்ள நாளிதழ் செய்திகளை விரிவாக அறிய தலைப்பின் மீது கிளிக் செய்யவும்

"மாணவர்களே...அரசு பள்ளிக்கு வாங்க": பேனர் வைத்து அழைப்பு

சி.பி.எஸ்.இ., 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.1 லட்சம்

பள்ளி ஆசிரியரை, தலைமை ஆசிரியர் எரித்து கொன்ற கொடூரம்

கல்வி உரிமை சட்டம் அமல்படுத்தும் முறை முற்றிலும் தவறானது - கோவா முதல்வர்

பச்சையப்பன் அறக்கட்டளையை அரசே ஏற்க வேண்டுகோள்

"வேலை தேடாதீர்... வேலை தருவோராக மாறுங்கள்..."

"விண்ணப்பித்த அனைவருக்கும் பொறியியல் இடம் கிடைக்கும்"

ஐ.ஏ.எஸ். பதவிக்கான தேர்வில் 40 சதவீதம் பேர் ஆப்சென்ட்

ஜூன் முதல் வாரத்தில் நர்சிங் படிப்புக்கான விண்ணப்பம் விநியோகம்

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தேர்வில் மாற்றம்: மத்திய அரசு முடிவு

கண்ணாடி மற்றும் மண்பாண்ட ஆராய்ச்சி நிறுவனம்

நாட்டுப்புறவியலில் நாட்டமா?

ஏ.ஐ.சி.டி.இ., அதிகாரத்தை மீட்க அவசர சட்டம்

26.05.2013

எம்.பி.பி.எஸ். விண்ணப்பம் சேர்ந்து விட்டதா? இணையதளத்தில் அறிய ஏற்பாடு

தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு ஒற்றைச் சாளர முறை மாணவர் சேர்க்கை

ஜூன் முதல் வாரத்தில் நர்சிங் படிப்புக்கான விண்ணப்பம் விநியோகம்

கடைச்சரக்கல்ல கல்வி : உரத்த சிந்தனை

"தமிழக மதிய உணவுத் திட்டம்: ஐ.நா. பாராட்டு"

மருத்துவம், பொறியியல் படிப்புக்கு ஒரே நாளில் நுழைவு தேர்வு

மாற்றங்களுக்காகக் குழந்தைகள் காத்திருக்கிறார்கள் .-உதயசங்கர்

கல்வி மட்டுமே திருட முடியாத செல்வம்

மே 28, 29ம் தேதிகளில் பட்டதாரி ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு

மதிப்பெண் பட்டியலுக்கு பணம் வசூலித்தால் நடவடிக்கை

சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு

சமூக சேவை: மாணவர்களை பொறுப்புள்ள குடிமகன்களாக்கும்

ஜப்பானில் உதவித்தொகையுடன் படிப்பு

சாலையில் கிடந்த பல்கலை விடைத்தாள்: அதிகாரி விசாரணை

25.05.2013

பிளஸ் 2 மாணவர்கள் கல்வி தகுதியை பள்ளியிலேயே பதிய ஏற்பாடு

தமிழகத்தில் புதிதாய் 17 பொறியியல் கல்லூரிகள்: ஏ.ஐ.சி.டி.இ.

24.05.2013

பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு: அரசுக்கு, கல்வித்துறை அறிக்கை - "தினமலர்"

அரசுப் பள்ளிகளில் தற்காலிக பணிக்கு விண்ணப்பிக்கலாம்

பள்ளி வாகனங்களை பரிசோதிக்க 50 கண்காணிப்பு குழுக்கள்?

பள்ளிகளின் இட பரப்பளவிற்கு ஏற்ப மாணவர் எண்ணிக்கை?

பொறியியல் படிப்பு: 1.89 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம்

சட்டப்படிப்பு: 2,700 விண்ணப்பங்கள் விற்பனை

கால்நடை மருத்துவ படிப்பு: 13 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனை

23.05.2013

ஆசிரியர் தகுதித் தேர்வு: ஜூன் 17 முதல் விண்ணப்பம் வழங்கப் படுகிறது!

2013-ம் ஆண்டிற்கான ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு

உதயமாகும் புதிய படிப்புகள்

ஆசிரியர் பணியிடங்கள் காலி: அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி சாத்தியமா?

சி.டி.இ.டி., (CTET) தேர்வு நேரம் அதிகரிப்பு

அசல் மதிப்பெண் பட்டியலின் நகலை அனுப்ப உத்தரவு

அரசு பள்ளிகளில் பிளஸ் 2 மாணவர் எண்ணிக்கை குறைவு

குரூப்-2 தேர்வில் முறைகேடு: சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை

பயிற்சி பெற்ற ஆசிரியர்களே பாடம் நடத்த வேண்டும்: சுப்ரீம் கோர்ட்

22.05.2013

கால்நடை மருத்துவ படிப்பு: 11 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனை

அரசு துறை தேர்வுகளுக்கு ஹால் டிக்கெட் வெளியீடு

முதுநிலை மருத்துவ படிப்பு: மே 25 முதல் கலந்தாய்வு

நேர மேலாண்மையை கற்றுக்கொடுப்பது எப்படி?

ஊர் புற நூலகங்களை தரம் உயர்த்த நடவடிக்கை: அமைச்சர் தகவல்

ஆவணங்களை மொழி பெயர்க்க ரூ.80 லட்சம்; தமிழ் பல்கலை துணைவேந்தர் தகவல்

21.05.2013

பாடநூல் கழக அலுவலகத்தில் புத்தக விற்பனை விறுவிறுப்பு

பிளஸ் 1 புத்தகத்தில் விழிப்புணர்வு வாசகம்

சட்ட படிப்புக்கு விண்ணப்பம் வினியோகம்: ஜூன் 25க்குள் தரவரிசை பட்டியல்

ஜப்பானில் உதவித்தொகையுடன் கல்வி

20.05.2013

மருத்துவ மாணவர் சேர்க்கையில் வெளிப்படை தன்மை அவசியம்: டாக்டர்கள் சங்கம்

பிளாஸ்டிக் டெக்னாலஜி

தனியார் பள்ளிகளில் கட்டணங்கள் கிடுகிடு: நடவடிக்கை எடுப்பார்களா அதிகாரிகள்

கல்லூரியில் இடம் கிடைப்பது வெற்றியல்ல: ரமேஷ்பிரபா

சென்னை நந்தனம் கல்லூரியில் நீர்வாழ் உயிர் வளர்ப்பியல் படிப்பு

டேட்டா சயின்டிஸ்ட் - ஒரு பன்முக நிபுணர்

இவர், இப்படி..."பிரம்மோஸ்" ஏவுகணையின் தந்தை

பிளஸ் 2 முடித்த 7 லட்சம் பேரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க ஏற்பாடு

சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு கோவையில் மையம் அமையுமா?

வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு!

19.05.2013

9ம் வகுப்பு முப்பருவ கல்வி முறையில் உடற்கல்வி பாடத்திற்கும் முக்கியத்துவம்

வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு!

இக்னோவில் பி.எட்., படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

பள்ளி, உயர்கல்விக்காக ரூ.21 ஆயிரம் கோடியை ஒதுக்கீடு செய்து முதல்வர் சாதனை: ஒ.பன்னீர்செல்வம்

பிளஸ் 2 தேர்வில் சாதித்த குழந்தை தொழிலாளர்கள்

சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு கோவையில் மையம் அமையுமா?

ரிசர்வ் வங்கியில் டெக்னிக்கல் மேலாளர் பணி

இளைஞர்களுக்கு இந்தியன் வங்கியின் வேலைவாய்ப்புப் பயிற்சி

பி.எஸ்.என்.எல். சார்பில் "விடியோ டெலிபோனி' சேவை

வேலைக்கேற்ற தேவை!

பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க மே 20 கடைசி

மே. 21-ல் மருத்துவ உதவியாளர், ஓட்டுநர் பணிக்கான வேலைவாய்ப்பு முகாம்

18.05.2013

தமிழகத்திலுள்ள பொறியியல் கல்லூரிகளின் விவரம்

BE விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு வருகின்ற 19ஆம் தேதி 21 தலைமை தபால் நிலையங்கள் விண்ணப்பங்களை பெறுவதெற்கென்றே திறக்கப்பட்டிருக்கும்

மாணவிக்கு மாற்றுச் சான்றிதழை தர மறுத்த தனியார் பள்ளி, நஷ்டஈடு வழங்க நுகர்வோர் கோர்ட் உத்தரவு

குரூப்-2 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு விரைவில் பணி

அங்கீகாரம் பெறாத 2,000 பள்ளிகளை மூட மாட்டோம்: அதிகாரி தகவல்

மருத்துவ படிப்பு: 31 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனை

கல்லூரிகளில் பெயரளவில் செயல்படும் "மாணவர் சேர்க்கை குழு"

17.05.2013

தனியார் பதிப்பகங்களிடம் இருந்து 9ம் வகுப்பு புத்தகங்கள் வரவேற்பு

முதுநிலை மருத்துவ படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு

விலையில்லா பொருள்கள் வழங்க தனி கழகம்

சிவில் சர்வீசஸ் விடைத்தாள்: ஆன்-லைனில் வெளியிட ஆலோசனை

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை.,யில் பி.எட் விண்ணப்பங்கள் வழங்கல்

பிளஸ் 2க்கு பிறகு என்ன படிக்கலாம்... 3 மையங்களில் மாணவர்களுக்கு ஆலோசனை

நர்சரி பள்ளி சேர்க்கை விவகாரம்: ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து அப்பீல்

வி.ஐ.டி., பல்கலையில் பி.டெக்., கவுன்சிலிங் தொடக்கம்

நமது சமூகத்தில் கல்வியின் ஒவ்வொரு அம்சமும் இயந்திரத்தனமாகவே உள்ளது: அமித் சவுத்ரி

அரசு ஊழியர் விவரம் அடங்கிய மைய தரவுத் தளம் உருவாக்கப்படும்

குரூப்-1 தேர்வில் 1,330 பேர் தேர்வு :டி.என்.பி.எஸ்.சி. தகவல்

பணி நிரவல் திட்டத்தை கைவிடக் கோரி நெல்லையில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

பி.இ. விண்ணப்பத்துடன் மாற்றுச் சான்றிதழை இணைக்கத் தேவையில்லை

பொறியியல் நேரடி இரண்டாமாண்டு விண்ணப்பம் மே 21 முதல் விநியோகம்

இன்ஜினியரிங் கவுன்சிலிங் தேதிகள் அறிவிப்பு

நர்சரி சேர்க்கைக்கு கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் பொருந்தாது

அண்ணாமலை பல்கலையை அரசே ஏற்கும் சட்ட முன்வடிவு நிறைவேற்றம்

மீண்டும் சென்டத்தை நோக்கி சூப்பர் 30

16.05.2013

2013ம் ஆண்டிற்கான டேன்செட் தேர்வு முடிவுகள் வெளியீடு!

6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 20ல் தேர்வு முடிவுகள்: கல்வித்துறை ஏற்பாடு

பிளஸ் 2 மறுகூட்டலுக்கு ஆன்-லைனில் 75 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பம்

எம்பிபிஎஸ்: மே 30-க்குள் மாற்றுச் சான்றிதழ் அளித்தால் போதும்!

ஒருங்கிணைந்த கல்வியியல் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

விரும்பும் படிப்பா, வேலைக்கான படிப்பா? எது தேவை?

பொறியியல் தொழில்நுட்ப கல்லூரியும் வேலை வாய்ப்பும்....

கட்டண நிர்ணயம் குறித்து தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை

18, 19-ல் ரஷிய கல்விக் கண்காட்சி

இடமாறுதல் கவுன்சிலிங் ஆரம்பம்: பள்ளிகளில் மாணவர்கள் அலைக்கழிப்பு

10, பிளஸ் 2 மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு குறித்த முகாம்

கவனத்தை கவரும் கடல்சார் படிப்பு

தேசிய சதுரங்கப்போட்டி காரைக்காலில் துவங்கியது

சி.ஏ., தேர்வு 24ம் தேதிக்கு தள்ளிவைப்பு

தமிழ் பள்ளிகளுக்கு மலேசியாவில் தடை?

மீன்வள அறிவியல் படிப்பு

இந்தியாவிற்கு குறைந்தது 100 சினிமாப் பள்ளிகள் தேவை: சுபாஷ் காய்

பி.இ., விண்ணப்ப விற்பனை 2.26 லட்சமாக உயர்ந்தது

10ம் வகுப்பு பாட புத்தகம்: இந்திய வரைபடத்தில் இல்லை அருணாச்சல்

15.05.2013

அரசு தொடக்க பள்ளிகளில் 20 மாணவர்கள் சேர்ந்தால் போதும் ஆங்கில வழி கல்வி தொடங்கலாம்

பகுதி நேர கணினி ஆசிரியர் பணியிடத்திற்கு பதிவுமூப்பு பரிந்துரை

தமிழ்நாடு பாடநூல் கழகம் பெயர் தமிழ்நாடு கல்வியியல் கழகம் என்று பெயர் மாற்றம்

முதல் பட்டதாரி சான்றிதழ் பெறுவதற்கு தாலுகா அலுவலகங்களில் மக்கள் கூட்டம்

கல்லூரிகளில் விண்ணப்பங்கள் விற்பனை விறுவிறு; ஆங்கிலம், பிகாம்., பாடங்களுக்கு மவுசு

சான்றிதழ்கள் பெற மாணவர்கள் திண்டாட்டம்

பல்வேறு துறைகளில் வலம்வரும் புள்ளியியல் நிபுணர்

சிறந்த தமிழ் மென்பொருள் உருவாக்குபவருக்கு விருது: முதல்வர்

14.05.2013

ஆசிரியர் பயிற்சி விண்ணப்பம்: அடுத்த வாரம் முதல் வழங்கல்

பிளஸ்–2 முடிக்காமல் பட்டப்படிப்பை படித்ததாக குற்றச்சாட்டு: தலைமை ஆசிரியரின் பதவி உயர்வை திரும்பப் பெற்ற அதிகாரியின் நடவடிக்கை ரத்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளில் திருக்குறளுக்கு முக்கியத்துவம்

ஐடிஐ மாணவர்களுக்கு பல்வேறு சலுகைகள் : முதல்வர்

மாணவர்கள் மொபைல் போனை பள்ளிக்கு எடுத்து வருவதால், இன்றைய ஆசிரியர்கள், பெரும் சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது:

13.05.2013

நாளை முதல் பிளஸ் 2 புத்தகங்கள் விநியோகம்

ஆங்கில வழி கல்வி ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுமா?

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சரிவு

போட்டி போட்டு வசூலிக்கும் டி.ஆர்.பி.,யும், தேர்வுத் துறையும்...

13 லட்சம் மாணவர்களுக்கு 70 உடற்கல்வி ஆசிரியர்கள்:நியமன அறிவிப்பு இல்லை

"இன்ஜினியரிங் கல்லூரிகளில் தேவையற்ற படிப்பு இருக்காது"

கூடுதல் எம்.பி.பி.எஸ்., இடங்கள்: கலந்தாய்விற்கு முன் அறிவிக்கப்படுமா?



12.05.2013

அரசு கல்லூரிகளில் கூடுதல் எம்.பி.பி.எஸ்., இடங்கள்

பிளஸ் 2 தனித்தேர்வு: மாற்றுத்திறன் மாணவி 1,159 மதிப்பெண் எடுத்து அசத்தல்

கணிதமேதை ராமானுஜம் வாழ்க்கை திரைப் படமாகிறது

சட்ட பல்கலையில் புதிய படிப்பு: மே 20ல் விண்ணப்பம்

11.05.2013

ஐந்தாம் வகுப்பு வரை ஆங்கில வழி கல்வி கூடாது: இந்திய கம்யூ., வலியுறுத்தல்

நாமக்கல் மாவட்ட தனியார் பள்ளிகளில் விதிமீறல்: எம்.எல்.ஏ., ஆவேசம்

முன்னேற்றத்தின் முதுகெலும்பு: இன்று தேசிய தொழில்நுட்ப தினம்

10.05.2013

நாமக்கல் மாவட்டத்தின் சாதனை பின்னணி என்ன? - Dinamalar Exclusive

பாரத ஸ்டேட் வங்கி கிளைகளில் 1,500 Probationary Officers பணிகள்

தமிழகத்தில் இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகம்: முதல்வர் அறிவிப்பு

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் பி.எட். படிப்பில் 1000 இடங்களுக்கு சேர்க்கை

புதுச்சேரியில் +2 தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு

அதிக கட்டணம்: பள்ளி அங்கீகாரம் ரத்து

பி.இ.: தேர்வு முடிவுக்கு காத்திருக்காமல் சிபிஎஸ்இ மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்

பி.இ. கட்-ஆப் மதிப்பெண் குறையும்: எம்.பி.பி.எஸ். கட்-ஆஃப் அதிகரிக்கும்

முதல் தலைமுறை பி.ஏ. பி.எல்., பட்டதாரி மாணவர்களுக்கும் கல்வி கட்டணச் சலுகை: ஜெயலலிதா அறிவிப்பு

பிளஸ் 2 தேர்வு: முக்கிய பாடங்களில் 90% மாணவர்கள் தேர்ச்சி

பொறியியல் விண்ணப்ப தேதியை நீட்டிக்க முடியாது: உயர்கல்வி அமைச்சர்

எஸ்.சி.,- எஸ்.டி., மாணவர்களுக்கு ஸ்மார்ட் கிளாஸ்

முதல் தலைமுறை மாணவர்களுக்குச் சலுகை

09.05.2013

மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களின் விவரம்

பன்னிரண்டாம் வகுப்பு மறுகூட்டல் விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள்

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் - முதல் மதிப்பெண் 1189!

தன்னம்பிக்கை இருந்ததால் சாதிக்க முடிந்தது: முதல் மாணவர் அபினேஷ்

பாட வாரியாக முதலிடம் பெற்றவர்களின் விவரம்

+2 மதிப்பெண் சான்றிதழ்கள் 27.05.2013 அன்று வழங்கப்படும் : அரசு தேர்வுகள் துறை அறிவிப்பு

பிளஸ் 2 தேர்வின் ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் 88.1%

எந்த மதிப்பெண்ணுக்கு எந்த கல்லூரி கிடைக்கும்?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: மாவட்ட வாரியாக தேர்ச்சி விபரம்

200க்கு 200 மதிப்பெண்கள் எத்தனை பேர்?

மொழிப் பாடவாரியாக முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் யார்?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: 2012 - 2013 ஓர் ஓப்பீடு

ஒட்டுமொத்த அளவில் முதல் மாணவி காவ்யா - மதிப்பெண் 1192

08.05.2013

அடுத்த கல்வியாண்டு புத்தகங்கள்: பள்ளி வாரியாக அனுப்பும் பணி தீவிரம்

பணி நிரந்தரம் செய்யக்கோரி சிறப்பு ஆசிரியர்கள் பேரணி

மெட்ரிக் பள்ளிகளில் ஏழை குழந்தை சேர்க்கை: விண்ணப்பிக்க நாளை கெடு

மனக் கட்டுப்பாடே வெற்றிக்கு அடிப்படை!

வேலை வாய்ப்பு அலுவலகம் மாற்றுத்திறனாளிகளால் முற்றுகை

தென் மாவட்டங்களில் வேலை வாய்ப்பை உருவாக்க ஒன்பது தொழில் பூங்கா: முதல்வர் அறிவிப்பு

டெல்லி பல்கலையில் புதிய படிப்புகள்

கால்நடை மருத்துவப் படிப்புக்கு மே 13 முதல் விண்ணப்பம் விநியோகம்

ஒருங்கிணைந்த எம்.எஸ்சி உயிரியல் அறிவியல் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

ஊழியர் பற்றாக்குறை: முதன்மை கல்வி அலுவலகத்தில் கூடுதல் பணிச்சுமை- Dinamalar

அரசு திரைப்பட நிறுவனத்தில் அனிமேஷன் டிப்ளமோ

ஓவிய கலையில் விருப்பமா? காத்திருக்கிறது அரசு கவின் கலை கல்லூரி

மே 24ல் சென்னை பல்கலை தொலைநிலை கல்வி தேர்வு

07.05.2013

படிப்பை தேர்ந்தெடுப்பதில் குழப்பமா?

மாவட்ட ஆட்சியர் உத்தரவால் பணிந்த பள்ளி நிர்வாகம்

ஜேஇஇ-மெயின் தேர்வு முடிவுகள் வெளியீடு

விஐடிஇஇஇ கலந்தாய்வு தேதி வெளியீடு

பி.காம்., படிப்பிற்கு கடும் போட்டி

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை எதிரொலி: அதிகாரிகளுக்கு மக்கள் கோரிக்கை

பாலிடெக்னிக் கல்லூரிகளில் விண்ணப்ப வினியோகம் துவக்கம்

ஆங்கில வழிக் கல்வி மாணவர் சேர்க்கை குறைவை தடுக்க யுக்தி

19 ஆயிரம் மாணவருக்கு இலவச லேப்டாப் வழங்கல்

கல்வித்துறை ஆய்வக உதவியாளர்கள் கோரிக்கை

06.05.2013

3 லட்சம் ஆசிரியர்கள் பற்றாக்குறை - தேசிய ஆசிரியர் கல்வி கழகம்

"உண்மைத் தன்மை" சான்றுக்கு காத்திருக்கும் 1500 ஆசிரியர்கள், 6 ஆண்டுகளாக இழுத்தடிப்பு

எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்பு: 9ம் தேதி முதல் விண்ணப்பம்

சட்டப் படிப்புகளுக்கு மே 15ம் தேதி முதல் விண்ணப்பம்

மாணவியருக்கு விளையாட்டு: சவுதி அரேபிய அரசு அனுமதி

454 மாணவருக்கு ராஜ்ய புரஸ்கார் விருது

05.05.2013

தலைமை ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறை ரத்து

9ம் வகுப்பில் தொடர் மதிப்பீட்டு முறை; அமல்படுத்துவதற்கான ஏற்பாடு தீவிரம்

ஆசிரியர் தகுதித் தேர்வு: தேர்ச்சி பெற 2015 வரை ஐகோர்ட் கெடு

25% இடஒதுக்கீடு சேர்க்கை: தனியார் பள்ளிகள் "கப்சிப்"

04.05.2013

பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இன்று வினியோகம்

பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்துவதில் இழுபறி: இடைநிலை ஆசிரியர்கள் ஏமாற்றம்

தமிழகத்தில் பொருளாதார கணக்கெடுப்பு 15ம் தேதி ஆரம்பம் பட்டதாரிகள், மாணவர்கள், ஆசிரியர்களுக்கு அழைப்பு

சிவில் சர்வீசஸ் தேர்வு: கோவை மாணவர்கள் 5 பேர் வெற்றி

"விருப்பத்துடன் படித்ததால் ஐ.ஏ.எஸ்.,தேர்வில் சாதிக்க முடிந்தது"

யு.பி.எஸ்.சி., தேர்வு: தமிழக அளவில் சென்னை மருத்துவர் முதலிடம்


03.05.2013

"ஆதிதிராவிடர் ஒதுக்கீட்டில் சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி மாணவர்கள் சேர்க்கை"

8 பொதுத் துறை நிறுவன ஊழியர்களுக்கு 7 மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை

டி.என்.பி.எஸ்.சி. இலவச பயிற்சி: முன்பதிவு செய்தவர்களுக்கு அழைப்பு

மதுரையில் ராணுவ பணிக்கு ஆட்கள் தேர்வு முகாம்

எம்.எஸ்.சி., நர்சிங் படிப்புக்கு 8ம் தேதி கலந்தாய்வு

மாணவர்களே... உங்களின் மூளை பன்முகத் திறன் வாய்ந்தது!

02.05.2013

6 முதல் எஸ்.எஸ்.எல்.ஸி., வரை ஜாமின்ட்ரி பாக்ஸ்: கல்வித்துறை தீவிரம்

தனியார் பள்ளிகளால் ஏற்பட்டுள்ள போட்டியை சமாளிக்க, ஆங்கில வழிக் கல்வியை அதிகரிக்க தமிழக அரசு அதிரடி முடிவு

மின்னணு பயிற்சி முகாம்: மாணவர்களுக்கு அழைப்பு

ஆசிரியர் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்தவர் கைது

தமிழ் படிக்கும் மாணவர்கள் தகுதியை மேம்படுத்திக் கொள்ளவேண்டும்

ஐ.டி.ஐ., படித்தவர்களுக்கு போக்குவரத்து கழகத்தில் பணி

58 தனியார் பள்ளிகளுக்கு உள்ளூர் திட்ட குழுமம் நோட்டீஸ்

பத்தாம் வகுப்பில் வெற்றி: எம்.எல்.ஏ., சாதனை

01.05.2013

அரசு அலுவலகங்களில் அக்னாலெட்ஜ்மெண்ட் வாங்கும் வழி முறைகள்

குரூப்-1 தேர்வு வயது வரம்பு உயருமா?

அரசுக் கல்லூரிகளில் பயின்ற செவிலியர்களுக்கு மட்டுமே அரசு மருத்துவமனைகளில் பணி: உயர் நீதிமன்றம் தீர்ப்பு

பள்ளி திறந்த முதல் வாரத்திலேயே புத்தக பை, காலணி வழங்க உத்தரவு

30.04.2013

குடிநீர், கழிப்பறை வசதி செய்யாத தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து

நர்சரி பள்ளிகள் அங்கீகாரம் பெற அறிவுறுத்தல்

பட்டதாரிகள் தொழில் தொடங்க முன்வரவேண்டும்: மத்திய அமைச்சர் பேச்சு

கேட்-2013 தேர்வு தேதி அறிவிப்பு

ஆசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு: சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கோரி வழக்கு

51 ஆயிரம் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க நடவடிக்கை

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக தேர்வு முடிவு இன்று (30.04.2013) வெளியிடப்படுகிறது

பெண்ணுக்கு 57 வயதில் கிடைத்தது அரசுப் பணி

29.04.2013

கல்வி வளர்ச்சிக்காக செலவிடப்படும் நிதி; நாட்டின் வளர்ச்சிக்கான முதலீடு

அந்நிய முதலீட்டால் இந்திய கலாச்சாரம், பண்பாடு, தொழிலுக்கு ஏற்ற கல்வி அமையாது

தொழிற்பயிற்சி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ்

மாணவர்களுக்கு ஆரோக்கிய உணவு பயிற்சி

மாணவர்களிடையே வாசிக்கும் பழக்கம் குறைந்து வருகிறது

குஜராத்தில் கல்விப் புரட்சி

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்துங்கள்: ஆசிரியர்களுக்கு அமைச்சர் வேண்டுகோள்

பகுதி நேர மேலாண்மை முதுகலை பட்டய படிப்பு ; விண்ணப்பங்களை வரவேற்கும் திருச்சி ஐ.ஐ.எம்

குரூப் 4 மூலம் வி.ஏ.ஓ.,க்கள் தேர்வு: கருத்தரங்கில் வலியுறுத்தல்

சுற்றுச்சூழல் பொறியியல்: எம்.இ., பட்டத்திற்கு இணையாக எம்.டெக்.,

பொறியியல் சேர்க்கை மதிப்பெண் விவகாரம்: எஸ்.சி., - எஸ்.டி., மாணவர்கள் நிலை கேள்விக்குறி

28.04.2013

அரசு பணியாளர்கள் திடீரென பதவியை ராஜினாமா செய்து, அரசியல் கட்சிகளில் சேர்ந்து உடனே தேர்தலில் போட்டியிட விரைவில் தடை

27.04.2013

மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு

சத்துணவுக்கான மானியம் அதிகரிப்பு 69.50 காசிலிருந்து ரூ.1.30 ஆக உயர்வு

கள்ளர் சீரமைப்பு பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கீடு

நெட், செட் தேர்வுகளின் தகுதி மதிப்பெண்கள் - மதுரை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

பிற்பட்டோர், சிறுபான்மையின மாணவர் விடுதிகளுக்கு 178 கோடி ஒதுக்கீடு


26.04.2013

எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியல்: ஜூன் முதல் வாரம் வெளியீடு

பொது கலந்தாய்வு எப்போது? கல்லூரி ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு

அரசு பள்ளிக்கு 9.67 லட்சம் கணித உபகரண பெட்டிகள்: கல்வித்துறை டெண்டர்

குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்ற 597 பேருக்கு ஏப்.,29ல் கவுன்சிலிங்

கோடை கால பயிற்சி முகாம்: அறிவியல் மையம் ஏற்பாடு

மாணவர் விடுதிகளில் ஆங்கில பேச்சு பயிற்சி

25.04.2013

கல்வியாண்டு மத்தியில் ஓய்வுபெறும் ஆசிரியருக்கு பணி நீட்டிப்பு: ஐகோர்ட் உத்தரவு

சிவில் சர்வீஸ் தேர்வு: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

புத்தகத்தைப் பார்த்து தேர்வெழுதும் திட்டம்: சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் அறிமுகமாகிறது

மாணவிகள் விடுதியில் கவுன்சிலிங்: கல்வித்துறை உத்தரவு

பகுதி நேர ஆசிரியர் பணி விண்ணப்பம் வரவேற்பு

செய்தித்தாள் வாசித்தால் சிந்தனை திறன் பெருகும்

24.04.2013

தமிழ் வழியில் பி.எல்., பட்டம் பெற்றவர் சிவில் நீதிபதியாக தேர்வானது செல்லும்: உயர் நீதிமன்றம்

வெளிநாட்டு பல்கலை உதவித்தொகை: தொடர்பு மையம் அமைக்கிறது அரசு

அரசு கல்லூரிகளில் அம்மா உணவகம்: மாணவர்கள் எதிர்பார்ப்பு

முதல் தலைமுறை பட்டதாரிகள் சுய தொழில் துவங்க அழைப்பு

போலீஸ் பல்கலைக்கழகம்: முதல்வர் அறிவிப்பு

23.04.2013

உயர்கல்வி சீரழிவுக்கு நீதிமன்றமும் ஒரு காரணம்: சந்துரு வருத்தம்

ஆசிரியர்களை மாணவர்கள் மறக்கக் கூடாது

பட்டதாரிகள் ஏமாற்றம்: வேலைவாய்ப்பு அலுவலர் முற்றுகை

மே 5 முதல் எம்.பி.பி.எஸ். விண்ணப்பம்

பொறியியல் கலந்தாய்வு: மே 4 முதல் விண்ணப்பம்

அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை: வரும் கல்வியாண்டில் நிரப்பப்படுமா?

"மாத்தி யோசிங்க, விரைவில் சேருங்க": அரசு பள்ளியின் அழைப்பு

வாசிப்பு, நேசிப்பு, யோசிப்பு, சுவாசிப்பு: உலக புத்தக தினம்


22.04.2013

பணி நியமனம் அறிவிப்பு முதல்வர் வெளியிடுவார் நர்சரி ஆசிரியர் நம்பிக்கை

வேலைக்கு தகுதியான பட்டதாரிகள் 30 சதவீதம் மட்டுமே: துணைவேந்தர் வேதனை

புதிய ஓய்வூதியத் திட்டம்: நாடாளுமன்றத்தில் விவாதிக்காதது ஏன்?

இ.பி.எப்., வட்டி 8.5 சதவீதம்; நிதி அமைச்சகம் முடிவு: இந்த வாரம் தெரியும்

கல்விக்குத் தேவை சமுதாயத் தணிக்கை

பகுதி நேர ஆசிரியர் பதவிக்கு முதல் விண்ணப்பம் வினியோகம்

பகுதிநேர ஆசிரியர்களை சோதிக்கும் மே மாதம்: அரசு கருணை காட்டுமா?

மொபைல் போனில் பாடங்கள் படிக்கும் வசதி விரைவில் அறிமுகம்

உயர் கல்விக்கு கடந்த ஆண்டை விட அதிக நிதி ஒதுக்கீடு: அமைச்சர் சம்பத்

21.03.2013

டி.இ.டி., தேர்வில் மதிப்பெண் சலுகை: எஸ்.சி., எஸ்.டி., மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கும் வழங்க கோரிக்கை

ஆசிரியர் தகுதித் தேர்வு இந்த ஆண்டு நடக்குமா? ஏகப்பட்ட வழக்குகளால் டிஆர்பி திணறல் - தினகரன் நாளிதழ் செய்தி

மாநகராட்சி பள்ளிகளில் புது "சாப்ட்வேர்": கல்வித்தரத்தை பெற்றோர் அறிய வாய்ப்பு

உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப கோரிக்கை

"சிவில் சர்வீஸ் தேர்வு எழுத விவசாய படிப்பு நல்ல தேர்வு"

மருத்துவப் படிப்புக்கு இணையான படிப்புகள்: வழிகாட்டுகிறார் ரமேஷ் பிரபா

பயோ டெக்னாலஜியில் 25 படிப்புகள்: வல்லுனர்கள் விளக்கம்

விரும்பிய பாடங்களை தேர்வு செய்தால் சாதிக்கலாம்: வழிகாட்டியில் அறிவுரை

உண்மை, அர்ப்பணிப்பு, கடும் உழைப்பு: ஐ.ஏ.எஸ்., ஆக இதுவே வாய்ப்பாடு

20.04.2013

பள்ளிக் கல்வித்துறை சம்பந்தமான அனைத்து செய்தியை கொண்டு, "கற்க கசடற" என்னும் பருவ இதழ் வெளியிடவும் நூலகங்களுக்கு, அரசு உத்தரவிடப்பட்டு உள்ளது.

ஆசிரியர் பயிற்சி: தனித் தேர்வர்களுக்கு ஆன்-லைனில் விண்ணப்பம்

டி.என்.பி.எஸ்.சி., தேர்வு பாட திட்டம்: தமிழில் வெளியிட நடவடிக்கை

விடைத்தாள்கள் சேதமடைந்த விவகாரம்: தபால் ஊழியர்கள் இடைநீக்கம்

19.04.2013

20 மாநகராட்சி பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி: புதிதாக 10 மழலையர் பள்ளி

குரூப்-2 உள்ளிட்ட 6 தேர்வுகளுக்கான பாடத்திட்டங்கள் மாற்றம்: டி.என்.பி.எஸ்.சி

ஜூலை 1ம் தேதி முதல் பி.எப் கணக்கை ஆன்லைனில் மாற்றலாம்

பள்ளி கல்வித்துறையில் உளவியல் வல்லுனர் பணி

மாணவர் சேர்க்கைக்கு தகுதி நிர்ணயம்: ஏ.ஐ.சி.டி.இ., உத்தரவை உறுதி செய்தது ஐகோர்ட்

வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள்: இணையதளத்தில் தகவல் வெளியிட உத்தரவு

18.04.2013

அரசு பாலிடெக்னிக்குகளில் 579 புதிய ஆசிரியர் பணியிடங்கள்

"கதை சொல்லி" அமைப்பு: நூலகத்துறை புதிய முயற்சி

பிளஸ் 2 இயற்பியல் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட தனியார் பள்ளி ஆசிரியர்களை நாமக்கல் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.

3 இடங்களில் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை., அமைக்கப்படும்

பழங்கால நாணயங்களை சேகரிக்கும் மாணவர்களுக்கு மதிப்பெண்

பள்ளி மாணவர்களுக்கு கோடைகால பயிற்சி முகாம்

விதிகளை அமல்படுத்தாத தனியார் பள்ளிகளை மூட பஞ்சாப் அரசு உத்தரவு

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறையில் மீண்டும் மாற்றம்

வேலை தேடுவோர் கவனத்திற்கு...

பட்டதாரிகளுக்கு யூனியன் வங்கியில் அதிகாரி பணி

காற்று இல்லாமலே காற்றாலையை இயக்கி மின்சாரம்: வாலிபர் சாதனை

பொறியியல் படிப்பு - விடைகாண வேண்டிய கேள்விகள்

17.04.2013

அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஞாயிறன்று விடுமுறை

ஒழுங்கு நடவடிக்கை இருந்தாலும் அரசு ஊழியர் ஓய்வு பெறலாம்

வேளாண் பல்கலை மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஜூலை 1ல் துவக்கம்

பாரதிதாசன் பல்கலை படிப்பு: அரசு கல்வித் தகுதிக்கு ஏற்பு

வி.ஏ.ஓ., கலந்தாய்வு: 50 சதவீதம் பேர் வரவில்லை

அண்ணாமலை பல்கலையில் 2 அதிகாரிகள் பொறுப்பேற்பு

பாழடைந்த பள்ளிகளுக்கு புதிய கட்டடம் உறுதித்தன்மை ஆய்வு செய்ய உத்தரவு

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி முடிவு

விடைத்தாள்கள் மாயமாவதை தடுக்க எட்டாம் வகுப்பு தனித்தேர்வில் புதிய நடைமுறை

முடியும் என்ற சிந்தனையே தோல்வியை தோற்கடிக்கும்

ஒரு கோடி மாணவர்களுக்கு இலவச பாடப் புத்தகங்கள், சீருடை

உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு மையத்தில் சேர விண்ணப்பம்

16.04.2013

அறிவுசார் பூங்கா திட்டத்தை தரமணிக்கு மாற்ற ஆலோசனை: பள்ளி கல்வித் துறை முடிவு

டி.இ.டி., தேர்வு அறிவிப்பு: மாத இறுதிக்குள் வெளியீடு

பொதுத் தேர்வு முடிவுகள் அரசு இணையதளங்களில் மட்டுமே

கணிதத்தில் கடினமான வினாக்கள்: எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு 10 மதிப்பெண்கள் போனஸ்

பிகாம்., பிபிஏ., படிப்பில் தமிழ் பாடத்தை சேர்க்க கல்வி சார் நிலைக்குழு உறுப்பினர்கள் எதிர்ப்பு

அண்ணாமலைப் பல்கலை., இனி அரசுப் பல்கலை

ASER [Annual Status Of Education Report] 2012] வருடாந்தர கல்விநிலை ஆய்வறிக்கை – தமிழ்நாடு நிலவரம் – சென்னை, மியூஸிக் அகாதெமியில் 8.02.2013 அன்று நடைபெற்ற கூட்டத்தில் பெறப்பட்ட தகவல்கள்

பிசியோதெரபி மாணவர் சேர்க்கை: தடை செய்ய கோரிக்கை

முதன்மைக் கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்ட சிறப்பாசிரியர்கள்

விடைத்தாள் திருத்தும் மையங்களில் அடிப்படை வசதிகள் மேம்படுமா?

15.04.2013

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே இரண்டாவது வாரத்தில் வெளியிட வாய்ப்பு

பள்ளி மாணவர்கள் வாகனம் ஓட்டுவது அதிகரிப்பு: காவல்துறை நடவடிக்கை தேவை

ரயில் விபத்துகளிலிருந்து தப்பிக்க சிவப்பு சீருடை அணியும் மாணவர்கள்

"தொடர்ந்து படித்தால் புதிய சிந்தனை உருவாகும்"

"சேமிப்பதைவிட செலவழிப்பதையே இளைஞர்கள் விரும்புகிறார்கள்"

ஏன் குழந்தைகள் விளையாடுகிறார்கள்?

ஆளுமைத் திறனை வளர்க்கும் நூல்கள்: தமிழ் பல்கலை துணைவேந்தர்

அரசுக் கட்டுப்பாட்டில் அண்ணாமலைப் பல்கலை: மசோதா தாக்கல்

பெரியகுளம் பள்ளிகளில் தேங்கும் விடைத்தாள்கள்: கல்வி மாவட்ட அலுவலக பணியாளர், தலைமையாசிரியர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகம் நிர்வாகிகள் முன்னிலையில், விடைத்தாள்களை விற்பனை செய்ய ஆலோசனை

ஆசிரியர் கல்வி பாடத்திட்டத்தில் விரைவில் மாற்றம்: துணைவேந்தர்

பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி மும்முரம்

பள்ளி மாணவர்கள் வாகனம் ஓட்டுவது அதிகரிப்பு: காவல்துறை நடவடிக்கை தேவை

அனைத்து மேல்நிலை பள்ளிகளிலும் தொழிற்கல்வி பிரிவு கட்டாயம்

14.04.2013

டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளில் மீண்டும் தமிழில் 100 கேள்வி: அடுத்த வாரம் அறிவிப்பு?

மலைவாழ் மக்கள் கல்வி பெற "இக்னோ" புதிய திட்டம்

வீட்டில் மட்டுமின்றி கிராமத்திலும் மாற்றம் கொண்டு வந்த பள்ளிச் சிறுவன்

காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் 20 ஆயிரம் : ஆசிரியர் தகுதி தேர்வு நடப்பது எப்போது?

13.04.2013

10ம் வகுப்பு சமூக அறிவியல் மிக எளிமை: பலர் சதமடிக்க வாய்ப்பு

பொறியியல் மாணவருக்கு கல்விக்கடன்: ஐகோர்ட் உத்தரவு

இனி ஆன்லைனில் ஆர்.டி.ஐ.,க்கு மனு

பள்ளி அளவில் நடை பெறும் போட்டிதேர்வுகளும் விவரங்களும்.

ரத்தத்தில் குளித்த சுதந்திர தாகம் : ஜாலியன்வாலா பாக் படுகொலை நினைவு தினம்

அடுத்த மாதத்தில் நடமாடும் அருங்காட்சியகம் செயல்படும்

உணவுக்காக தவிக்கும் இயலா குழந்தைகள் : நிதி ஒதுக்கீடு இன்றி அரங்கேறும் பரிதாபம் -DINAMALAR

12.04.2013

சி.பி.எஸ்.இ., மேம்பாட்டுத் தேர்வு நடைமுறைகளில் மாற்றம்

பி.எட். கல்லூரிகளுக்கு கட்டணம் எவ்வளவு?

பள்ளி கல்வியில் புதிய திட்டங்கள்: அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை

முதுகலை தாவரவியல் ஆசிரியர் தேர்வுப் பட்டியல் வெளியீடு

தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக உயருமா?

ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க சத்துணவு பணியாளர் கோரிக்கை

தவணையல்ல, உரிமை!

How to Unlock Data Card-Internet Modems to use any network sim ?

தொலைநிலை கல்வியின் குரல்வளை நசுக்கப்படுகிறதா? கல்வி கவுன்சிலின் உத்தரவுக்கு எதிர்ப்பு

சரியும் மாணவர் சேர்க்கை; தமிழகத்தில் கல்லூரிகள் விற்பனை அமோகம்: கோவை மண்டலம் டாப்

தனியார் கல்லூரி ஆசிரியர்களுக்கு வங்கி மூலம் ஊதியம் வழங்க உத்தரவு

11.04.2013

தேர்வு பணியின் போது ஆசிரியர்களுக்கு ஈட்டிய விடுப்பு மட்டுமே அனுமதி - பள்ளிக்கல்வி இயக்குனர்

ஓராண்டில் பெறும் பட்டம்: தனி நீதிபதி தீர்ப்புக்கு இடைக்காலத் தடை

ஓராண்டு கூடுதல் டிகிரிக்கு அங்கீகாரம் மறுத்த தனி நீதிபதியின் உத்தரவுக்கு, "உயர்நீதிமன்ற பெஞ்ச்' தடை விதித்தற்கான காரணங்கள்

மூவர் குழு அறிக்கையை வெளியிட மே 4 ல் அடுத்த கட்ட போராட்டம்: அரசு ஊழியர்கள் சங்கம் முடிவு

ஜனவரி 2013 முதல் 8 சதவீத அகவிலைப்படி உடனடியாக வழங்க மத்திய அரசுக்கு கோரிக்கை

நாளையுடன் முடிகிறது 10ம் வகுப்பு பொதுத்தேர்வு

விடைத்தாள் திருத்த ஆசிரியர் இல்லை: வேறு மையத்திற்கு மாற்றம்

10.04.2013

அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியை தொடங்கும் திட்டத்தைத் தமிழக‌ அரசு கைவிட வேண்டும்

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி இந்த வாரத்துடன் நிறைவு

மத்திய அரசுக்கு இணையான ஊதியம் இன்று ஆசிரியர்கள் கோரிக்கை மாநாடு

மே மாதம் பள்ளிக்கு வர ஆசிரியர்களுக்கு உத்தரவு: மாணவர் சேர்க்கையை அதிகரிக்க முயற்சி

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் சட்ட பாடம் அறிமுகப்படுத்த திட்டம்

09.04.2013

அரசு ஆரம்பப் பள்ளிகளை சீர்திருத்த வேண்டும்: தனியார் பள்ளி கூட்டமைப்பு கோரிக்கை!

8, 10ம் வகுப்பு தனித்தேர்வர்கள் கவனத்திற்கு...

சட்ட கல்லூரிகள் 15ல் திறப்பு : தேர்வு இரு வாரம் தள்ளி வைப்பு

அல்ஜீப்ராவை விளையாட்டு முறையிலும் கற்கலாம்!

17 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு காசோலை மூலம் ஊதியம்

செஞ்சி மாணவர்களுக்கு மறுதேர்வு கிடையாது: தேர்வுத்துறை

ஒளிவுமறைவற்ற இடமாறுதல் கவுன்சிலிங் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் வலியுறுத்தல்

அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியம் கணக்கிடுவதில் பாரபட்சம் கூடாது உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

ஆங்கிலம் இரண்டாம் தாளில் MATCH THE FOLLOWING தொகுதியில் அச்சுப்பிழை ஏற்பட்ட கேள்விக்கு முழு மதிப்பெண் வழங்கப்படும்

08.04.2013

அறிவியல் பாடத்தில் எளிதான கேள்விகள் : அதிக மாணவர்கள் 100 மார்க் பெறுவார்கள்

அறிவியல் தேர்வும் தப்பவில்லை : ஒரு மதிப்பெண் விடையில் பாதி, "மிஸ்சிங்'

நாளை முதல் பாஸ்போர்ட்டில் மாற்றம்

அனைத்து மாணவர்களுக்கும் ஆறு மதிப்பெண்கள் : பிளஸ் 2 கணித விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் குழப்பம்

ஆசிரியர் தகுதித் தேர்வில் சலுகைகள் : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

மேலும் 4 அரசுக் கல்லூரிகள்: சட்டசபையில் முதல்வர் அறிவி்ப்பு

வகுப்பறை போர்க்களமாக மாறாதிருக்க ஆசிரியர்களின் அறிவுரைகள் அவசியம்: துணைவேந்தர் பேச்சு

"நூலகங்களில் புதிதாக ஒரு லட்சம் உறுப்பினர்களை சேர்க்க அமைச்சர் வலியுறுத்தல்

டி.என்.பி.எஸ்.சி., ஆன்-லைன் தேர்வு: கூடுதலாக தேர்வர்கள் பங்கேற்றதால் காலதாமதம்

எஸ்.எஸ்.எல்.சி., விடைத்தாள்களுக்கு ரயில்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

"சராசரி மதிப்பெண் பெறுவோரே சாதனையாளர் ஆகின்றனர்"

07.04.2013

10ம் வகுப்பு கணித தேர்வு கடினமாக இருந்தது ஏன்?

புதுகைக்கு நாளை உள்ளூர் விடுமுறை

உடலே உன்னை ஆராதிக்கிறேன்: இன்று (07.04.2013) உலக சுகாதார தினம்

200 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்: அண்ணா பல்கலை அதிரடி

அரசு பள்ளியில் "செஸ்' விளையாட்டு : தயார் நிலையில் சதுரங்க பலகைகள்

நீங்க லேப்டாப் வாங்க போரீங்களா – சில டிப்ஸ்........!!

பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள், இம்மாதம், 22ம் தேதியில் இருந்து வழங்கப்பட உள்ளன - அண்ணா பல்கலை

ஆன்லைனில் "அப்ஜெக்டிவ் டைப்' தேர்வு : டி.என்.பி.எஸ்.சி., செயலர் தகவல்

தொடக்க கல்வி அதிகாரியிடம் கூடுதல் பணி ஒப்படைப்பு

மாயமான 10ஆம் வகுப்பு விடைத்தாள்கள்: பாதித்த மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்த ஆலோசனை

தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு சேர்க்கை நடக்குமா?

11 பி.எட்., கல்லூரிகளுக்கு அனுமதி வழங்க மறுப்பு

பழங்குடியினருக்கு கல்வி அளிக்கும் கல்லூரி மாணவர்கள்

"குரூப் - 4" சான்று சரிபார்ப்பு

06.04.2013

சிறப்பு விளையாட்டு விடுதி மாணவர்கள் சேர்க்கை

விடைத்தாள் சேதமான விவகாரம்: அஞ்சல்துறை விஜிலன்ஸ் ஆய்வு

கணிதத்தில் "நூற்றுக்கு நூறு" சிரமம்: மாணவர்கள், ஆசிரியர்கள் கருத்து

"இணையதள தகவல்களை நம்பி வெளிநாட்டில் படிக்கச் செல்லாதீர்"

விடைத்தாள் அனுப்பும் போது பறக்கும் படை உடனிருக்க வேண்டும்

05.04.2013

திறந்தநிலை பல்கலையில் படித்தவர்களுக்கும் வேலை கிடைக்குமா?

10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி 15ம் தேதி துவக்கம்

கலை அறிவியல் கல்லூரிகளில் புதிதாக 398 பாடப்பிரிவுகள்

பிளஸ் 2 வணிகவியல் விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு குழப்பம்

தொலைநிலை கல்வி தேர்வு முடிவுகள் வெளியீடு

தனியார் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி கிடைக்குமா?

மடிக்கணினிகள் வழங்க தாமதம் ஏன்?: முதல்வர் ஜெ., விளக்கம்

04.04.2013

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை: பி.எட்.,படிப்புக்கு விண்ணப்பங்கள் விநியோகம்

பள்ளி குழந்தைகளுக்கு லட்டு, அல்வா: தமிழக அரசு அறிவிப்பு

10ம் வகுப்பு விடைத்தாள் மாயமான விவகாரம்: மறுதேர்வு கிடையாது

அமெரிக்காவில் ஒரு லட்சம் இந்திய மாணவர்கள் படிக்கின்றனர்: அமெரிக்க தூதரக அதிகாரி

03.04.2013

அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு ஆங்கில வழிக்கல்வித் திட்டம்?

மாவட்டம்தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள்: தமிழக அரசு அறிவிப்பு

ஒரே நேரத்தில் இரண்டு பட்டப்படிப்புகள்; ஆசிரியை பணி வழங்க மறுத்தது சரி: உயர் நீதிமன்றம்

அகவிலைப்படி உயர்வு சார்பான முடிவு, நிதி அமைச்சரின் வெளிநாட்டு பயணத்தால் நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எட்டப்படவில்லை.

கல்லூரிகள் இன்று திறப்பு

கல்விக்கடனுக்கான அனுமதி கடிதம் தராமல் இழுத்தடிப்பு: அலைய வைக்கும் வங்கி அலுவலர்கள்

பத்தாம் வகுப்பு ஆங்கிலம் இரண்டாம் தாள் பலர் "சென்டம்' பெற அதிக வாய்ப்பு :மாணவர்கள், ஆசிரியர் மகிழ்ச்சி

மன உளைச்சல் இல்லாத தேர்வு முறை தான் தீர்வு

விடைத்தாள் கட்டுகளை பார்சல் லாரியில் அனுப்பும் திட்டத்திற்கு மாற தேர்வுத்துறை ஆலோசனை

ஒரு மார்க் வினாவில் அச்சுப்பிழை எஸ்.எஸ்.எல்.சி., தேர்வர்கள் வருத்தம்

குரூப் 4ல் தேர்வானோர் கல்வித்துறை பணியில் சேர ஆர்வம்

02.04.2013

மத்திய அரசு ஊழியர்களுக்கு 80 சதவீதமாக அகவிலைப்படி உயர்வு : மத்திய அரசு

ஆசிரியர் தகுதி தேர்வுக்கு இலவச பயிற்சி: குவியும் ஆசிரியர்கள்

மடிக்கணினி வழங்குவதற்கு லஞ்சம்: தலைமை ஆசிரியர் இடை நீக்கம்

பிளஸ் 2 இயற்பியல் தேர்வு: 62வது வினாவுக்கு முழு மதிபெண்

ஆசிரியர் தகுதி தேர்வுக்கு இலவச பயிற்சி: குவியும் ஆசிரியர்கள்

அரசு ஊழியர்கள் பணிப்பதிவேடுகளை மின்னணு குறிப்புகளாக மாற்ற உத்தரவு

அரசு பொறியியல் கல்லூரி அமைக்க வேண்டும்

பிளஸ் 2 மாணவர்களுக்கு இலவச கணினி, ஆங்கில பயிற்சி

ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையம் கூடுதல் நேரம் திறக்க வேண்டும்: மாணவர்கள் எதிர்பார்ப்பு

"விடைத்தாள் சேதத்துக்கு ரயில்வே பொறுப்பில்லை": பி.ஆர்.ஓ., விளக்கம்

குழந்தைகளின் இன்னொரு பெற்றோர்: உலக குழந்தைகள் புத்தக தினம்

ஆங்கிலம் முதல் தாள் தேர்வு மிக எளிமை: மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி

ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகளுக்கு தனி குடிநீர் திட்டம்

சம்பாதிப்பதோடு நாட்டுப்பற்றும் வேண்டும்: மாணவ இயக்குனர் பயிற்சி முகாமில் தகவல்

01.04.2013

தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகள் ஏப்ரல் 3ம் தேதி திறப்பு

5 வருட ஒருங்கிணைந்த படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

பிள்ளைகளுக்கு ஆங்கிலம் கற்று கொடுங்கள்: சசி தரூர் "அட்வைஸ்"

பள்ளிகளில் அடிப்படை வசதி அரசு காலக்கெடு இன்று முடிவு : 1000 பள்ளிகள் கதி என்ன?

போதிய வசதிகள் செய்து தரவில்லை பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி புறக்கணிப்பு: ஆசிரியர்கள் எச்சரிக்கை

சி.ஏ., - சி.டபிள்யூ.ஏ., - சி.எஸ்., பட்டங்கள்: டில்லி மாணவி சாதனை

ஏ.ஐ.சி.டி.இ., அனுமதி பெறாமல் செயல்படும் 312 கல்வி நிறுவனங்கள்

10ம் வகுப்பு விடைத்தாள் நாசம்: ரயில்வே மீது வழக்கு

மேட் நுழைவுத்தேர்வு ஆன்லைனில் விண்ணப்பிக்க ஏப்.,16 கடைசி

அடிப்படை வசதிகள் இல்லாத அரசு உதவி பெறும் பள்ளிகள்

கல்விக்கு நிதி சேகரிக்க செருப்புகளுக்கு பாலிஷ் போடும் பேராசிரியர்

31.03.2013

நாளை(01.04.2013) சட்டசபை கூட்டம் : மானிய கோரிக்கைகள் மீது விவாதம் ஆரம்பம் ,10ம் தேதி பள்ளி கல்வித்துறை மானிய கோரிக்கை

விடைத்தாள் சேதம்: மறுதேர்வு கிடையாது, தமிழ் முதற் தாளில் பெறும் மதிப்பெண்கள், இரண்டாம் தாளுக்கு வழங்கப்பட உள்ளது என தேர்வுத்துறை அறிவிப்பு

தொகுப்பூதிய காலம் பணிக்காலமாக கணக்கிடப்படுமா?

அனைத்து வசதிகளையும் கொண்ட அதிசய கிராமம் கங்கதேவி பள்ளி

குரூப் 4ல் தேர்வான 210 சர்வேயர்கள் ஓட்டம்: நிலஅளவை பயிற்சியில் அதிகாரிகள் அதிர்ச்சி

இளநிலை உதவியாளர்களுக்கு பதவி உயர்வு

விடுதி மாணவர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி

கலை அறிவியல் கல்லூரிகளில் இலவச கல்வி: சென்னை பல்கலை அறிவிப்பு

உண்டு உறைவிட பள்ளி மாணவர்களை வேறு பள்ளிக்கு மாற்ற உத்தரவு

30.03.2013

மாணவர்களுக்கு மறுதேர்வு கிடையாது

ரயில் தண்டவாளத்தில் விடைத்தாள்கள் - கல்வி அதிகாரிகள் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை

கற்பதைக் கற்கண்டாய் மாற்றிய ஓர் அரசுப் பள்ளி - ஜி. ராமகிருஷ்ணன்

ஏப்.1ம் தேதி முதல் பிபிஎப், மூத்த குடிமக்கள் சேமிப்புக்கு வட்டி குறைப்பு

கல்லூரிகளை உடனே திறக்க மாணவர்கள் கூட்டமைப்பு வேண்டுகோள்

வினாத்தாள் கண்காணிப்பு குழுவில் மாணவர்கள்

"விடைத்தாள் சேதமான விவகாரத்தில் தேர்வுத்துறை மீது தவறில்லை"

ரயில் பாதையில் 10ம் வகுப்பு விடைத்தாள் சிதறி கிடந்த அவலம்

29.03.2013

தகுதி தேர்வை காரணமாக கொண்டு பட்டதாரி ஆசிரியரை வெளியேற்ற தடை

43,666 காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை: அமைச்சர் கே.பி. முனுசாமி

2 லட்சம் பேருக்கு அரசு வேலை: புள்ளி விபரங்களுடன் அரசு தகவல்

எம்.எஸ்சி., - எம்.பில்., படிப்பில் சேர இணையத்தில் விண்ணப்பம்

கல்வி உரிமை சட்டத்தை நிறைவேற்ற மார்ச் 31 வரை கெடு

சிவில் சர்வீஸ் தேர்வில் மாற்றம்: வாபஸ் பெற்றது யு.பி.எஸ்.சி.,

28.03.2013

10-ம் வகுப்பு தமிழ் 2-ம் தாள் தேர்வு வினா எண்.38 எழுத முயற்சித்திருப்பின் அவ்வினாவிற்குரிய முழுமதிப்பெண் 5 வழங்க உத்தரவு

10ம் வகுப்பு வினாத்தாளில் "பார் கோடு'

தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும் : டி.என்.பி.எஸ்.சி.க்கு தமிழக அரசு கடிதம்

சென்னை பல்கலைக்கழக தொலைநிலை கல்வி நிறுவனங்களின், இளங்கலை தேர்வுக்கு, வரும் 9ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

"வெண்புள்ளி உள்ள மாணவர்களை புறக்கணிக்கக் கூடாது"

27.03.2013

அரசு ஊழியர்களின் சம்பள பிரச்சனை - எங்களுக்கு நம்பிக்கை இருக்கு - அரசு ஊழியர்கள்

தொடக்கக்கல்வி பட்டயத் தேர்வர்கள் மார்ச் 30க்குள் சான்றிதழ்களை பெறலாம்

பிளஸ் 2 கணிதம், இயற்பியல் தேர்வுகளுக்கு போனஸ் மதிப்பெண்?

தனியார் பள்ளிகளின் இட பிரச்னையை ஆய்வு செய்ய வல்லுநர் குழு

சி.ஏ., படித்தால் வளமான எதிர்காலம்: வழிகாட்டி நிகழ்ச்சியில் விளக்கம்

"கால்நடை, வேளாண் அறிவியல் படிப்புகளுக்கு காத்திருக்கு வேலை"

எதிர்காலத்திற்கு ஏற்ற உயர் கல்வியை தேர்வு செய்வது எப்படி?

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறையவில்லை

ஊதிய மாற்றம்: மூவர் குழு அறிக்கையை அமல்படுத்தக் கோரிக்கை

26.03.2013

இடம் மாறும் கல்வி அலுவலகங்கள்?

யு.ஜி.சி. - நெட் தேர்வு முடிவுகள் அறிவிப்பு

பள்ளிகளில் பொதுத்தேர்வு எதிரொலி: பேரணி, கருத்தரங்குக்கு தடை வருமா?

அடிப்படை வசதிகள் இல்லாததால் தனியார் பள்ளி மூடல்

10ம் வகுப்பு பொதுத்தேர்வு: 10.68 லட்சம் பேர் எழுதுகின்றனர்

25.03.2013

கல்வி உரிமைச்சட்டத்தை அமல் படுத்திட மாநில அரசுகளுக்கு மேலும் கால அவகாசம் அளிக்கப்பட மாட்டாது என்று மத்திய மனிதவள மேம் பாட்டுத்துறை அமைச்சர் எம்.எம். பல்லம் ராஜூ தெரிவித்தார்.

கல்லூரி, பாடப்பிரிவு மட்டுமல்ல, திறனும் மிக முக்கியம்!

தேர்வுப் பணி ஆசிரியர்கள் மாற்றுப் பணியில் கவனம் செலுத்தக்கூடாது

மீட்கப்பட்ட குழந்தை தொழிலாளர்களுக்கு ஆதார் அட்டை

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு யோகா பயிற்சி

திருத்தம் இல்லாத திருத்தம் ஆண்டு: அமைச்சர் வைகைச் செல்வன்

படைப்பிலக்கியங்கள் பெருக பள்ளி கல்லூரிகள் ஆர்வம் காட்டவேண்டும்

இலவச தொழிற் பயிற்சி

தரம் உயர்த்தி ஓராண்டாகியும் பயன் அடையாத பள்ளி

ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வேண்டும்: மக்கள் வலியுறுத்தல்

விடைத்தாள் நகல் பெறும் வசதி: 10ம் வகுப்பு மாணவர்கள் எதிர்பார்ப்பு

பள்ளிகளில் ஜெராக்ஸ் இயந்திரங்களுக்கு சீல்: கல்வித்துறை நடவடிக்கை

அமலுக்கு வராத அரசாணை: பழங்குடியின மாணவர்கள் துயரம்

கலை, அறிவியல் கல்லூரிகள் திறப்பு எப்போது? மாணவர்கள் குழப்பம்

சென்னை மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ்., இடங்கள் அதிகரிக்கப்படுமா?

பிளஸ் 2 விடைத்தாள் மையங்களில் போராட முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் முடிவு

24.03.2013

கல்வி கற்கும் உரிமை சட்டத்தை நிறைவேற்ற குழு: மத்திய மந்திரி தகவல்

பள்ளிகளில் 2வது ‘ஷிப்ட்’ அரசு பரிசீலனை

பள்ளி கல்வி துறையில் 100 பேருக்கு பதவி உயர்வு

4,000 பணியிடங்களை நிரப்ப டி.என்.பி.எஸ்.சி., மும்முரம்

தொடக்க கல்வி துறையில் அலகு விட்டு அலகு மாறுதல் இந்த வருடம் நடக்குமா? ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு.

கல்லூரிகள் 25ம் தேதி திறப்பு: உயர் கல்வித்துறை அறிவிப்பு

கல்வி, வேலைவாய்ப்பு அளிக்க தனி இணையதள வசதி: யு.ஜி.சி.

தேர்வுத்துறை நடவடிக்கையால் முதுகலை ஆசிரியர்கள் குழப்பம்

23.03.2013

ஜூனியர் ஆசிரியர்களுக்கு சொந்த மாவட்டம்; சீனியர்களுக்கு வெளியூரா?

சென்னை பல்கலை தொலைதூர கல்வி முடிவுகள் 25ல் வெளியீடு

மாணவர்கள் தங்கள் பிறந்த நாளில் மரக்கன்று நடுங்கள்

பகுதிநேர பி.இ.,-பி.டெக்., படிப்பு ஏப்ரல் 1 முதல் விண்ணப்பம்

அசுர வேகத்தில் செல்லும் பள்ளி வாகனங்கள்: கிடப்பில் போடப்பட்ட தமிழக அரசின் உத்தரவு

பிளஸ் 2 உயிரியல் தேர்வு வினாத்தாளில் எழுத்துப்பிழை

22.03.2013

முதன்மை தேர்வில் பிராந்திய மொழிகளுக்கு அனுமதி : யூ.பி.எஸ்.சி., அறிவிப்பு

அரசு ஊழியர், ஆசிரியர் சம்பளத்துக்கு பட்ஜெட்டில் 42% செலவு

"அரசு துறை தேர்வுகளில் இனி தேர்ச்சி சதவீதம் அதிகரிக்கும்"

தமிழக பட்ஜெட் - கல்வித்துறைக்கான ஒதுக்கீடுகள் என்னென்ன?

நுழைவுத்தேர்வுகளுக்கு உதவும் ஆன்லைன் தேர்வுகள்!

21.03.2013

இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம் வெற்றி

புதிய வரிகள் ஏதும் இல்லை, அரசு அலுவலகங்களில் சூரிய ஒளி மின்சக்தி, 6 லட்சம் லேப்டாப் வழங்க நடவடிக்கை , 8 கலை அறிவியல் கல்லூரிகள், பழங்குடியினருக்கு சைக்கிள்

தமிழக அரசு பட்ஜெட் 2013-14: பள்ளி கல்வித்துறை வளர்ச்சிக்காக ரூ.16,965.30 கோடி நிதி ஒதுக்கீடு

எம்.பில் பகுதி நேர படிப்பு

கோடை விடுமுறைக்குப் பின் வரும் கல்வியாண்டில் மீண்டும் 03.06.2013 அன்று பள்ளிகள் திறக்க உத்தரவு.

அரசு பள்ளிகளில் ஆசிரியர்களின் வேலை பளுவை குறைக்க CCE செயல்திறன் பகுப்பு மென்பொருள் தமிழக அரசால் முதற்கட்டமாக 64 பள்ளிகளில் அறிமுகம்

சத்துணவில் விதவிதமான உணவு விநியோகம்: மாணவர்கள் உற்சாகம்

பகுதி நேர கணினி ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளிக்க கோரிக்கை

ஊரக திறனாய்வுத் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் மதிப்பெண் குறைந்தால் உதவி தொகை நிறுத்தப்படும்

பகுதி நேர கணினி ஆசிரியர்கள் அரசு துறை தேர்வுகளை எழுதலாமா?

மார்ச் 21ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்வதை அடுத்து பள்ளிக் கல்வித் துறை சார்ந்த அனைத்து அலுவலர்கள் அலுவலக தலைமையகத்தில் இருக்க உத்தரவு

குரூப்-1 தேர்வு வயது வரம்பை 45 ஆக உயர்த்த கோரிக்கை

தமிழ் மொழித்தாள் தேர்வு: 10 ஆயிரம் பேர் பங்கேற்பு

20.03.2013

10ம் வகுப்பு கணித பாட வினாத்தாள் மாற்றம்: பள்ளிகளுக்கு சுற்றறிக்கை

தேர்வு எழுதும் மாணவர்கள்; பெயர் பட்டியலில் திருத்தம்

சீனப் பள்ளிகளில் காந்தி பாடம்!

TNPTF கோரிக்கை மாநாடு 10.04.2013 அன்று சென்னையில் நடைபெறுகிறது

புதுவை, காரைக்கால் பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாள் விடுமுறை

தேர்வில் முறைகேடாக பார்த்து எழுதிய மாணவர்களின் பெற்றோர் அதிரடி கைது

கல்வித்துறையில் விரைவில் 500 இளநிலை உதவியாளர் நியமனம்

பள்ளி திறக்கும் நாளில் மாணவர்களுக்கு விலையில்லா பொருட்கள்

"போட்டி தேர்வுகளில் தமிழ் மொழியை புறக்கணிக்கவில்லை"- முன்னாள் தலைவர்

ஏழாவது ஊதிய குழுவை உடனே அமைக்க வேண்டும் என NMC (National Mazdoor Conference) பாரத பிரதமரை இன்று கேட்டுக்கொண்டுள்ளது

10ம் வகுப்பு தேர்வு: இன்று ஹால் டிக்கெட் விநியோகம்

வேதியியல் வினாத்தாள் எளிது: சென்டம் அதிகரிக்கும்

ராணுவ கல்லூரியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

மத்தியஅரசு ஊழியர்களுக்கு 7வது ஊதிய குழு அமைக்க வேண்டும் -அஜய் மகேன்

இதுவரை தனியாக நடத்தப்பட்டு வந்த மாவட்ட கல்வி அதிகாரி (டி.இ.ஓ.) தேர்வு மட்டும் குரூப்–1 தேர்வுடன் சேர்க்கப்பட்டு உள்ளது

தனித்தேர்வர்களுக்கு 22.03.2013 மற்றும் 23.03.2013 இல் செய்முறை தேர்வு

பொறியியல் கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை






















































அரசு அலுவலகங்களில் அக்னாலெட்ஜ்மெண்ட் வாங்கும் வழி முறைகள்

ஒவ்வொரு அரசு அலுவலகங்களுக்கும் நாம் கடிதம், புகார் கடிதம், போன்ற எந்த வகையான கடிதங்கள் அனுப்பினாலும் அரசு அலுவலர்கள் அக்கடிதங்களை கையாலும் வழிமுறைகளை பார்ப்போம்.

அரசுக் கல்லூரிகளில் பயின்ற செவிலியர்களுக்கு மட்டுமே அரசு மருத்துவமனைகளில் பணி: உயர் நீதிமன்றம் தீர்ப்பு

அரசுக் கல்லூரிகளில் பயின்ற செவிலியர்களை மட்டுமே அரசு மருத்துவமனைகளில் பணியமர்த்த இயலும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பள்ளி திறந்த முதல் வாரத்திலேயே புத்தக பை, காலணி வழங்க உத்தரவு

பள்ளிகள் திறந்த முதல் வாரத்திலேயே மாணவ, மாணவிகளுக்கு புத்தகப் பை மற்றும் காலணி வழங்க வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகளில் இலவச புத்தகங்கள், சீருடை, சைக்கிள், புத்தக பை, காலணி போன்ற பல்வேறு பொருட்கள் வழங்கப்படுகின்றன.

குரூப்-1 தேர்வு வயது வரம்பு உயருமா?

"குரூப்-1 தேர்வை எழுதுவதற்கான, வயது வரம்பை, 35ல் இருந்து, 45ஆக அதிகரிப்பது குறித்து, முதல்வர் பரிசீலனை செய்து, முடிவை அறிவிப்பார்,'' என, அமைச்சர் முனுசாமி கூறினார்.

குடிநீர், கழிப்பறை வசதி செய்யாத தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து

குடிநீர் மற்றும் கழிப்பறை வசதியை, முறையாக செய்யாத தனியார் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என, தமிழக அரசு, உத்தரவிட்டுள்ளது.

நர்சரி பள்ளிகள் அங்கீகாரம் பெற அறிவுறுத்தல்

புதிதாக துவங்கப்படும் மற்றும் புதுப்பிக்க தவறிய நர்சரி பள்ளிகள், மே 30க்குள் அங்கீகாரம் பெறுமாறு, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பட்டதாரிகள் தொழில் தொடங்க முன்வரவேண்டும்: மத்திய அமைச்சர் பேச்சு

"பட்டம் பெற்றவர்கள் தொழில் தொடங்க முன்வர வேண்டும்" என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் பல்லம் ராஜூ பேசினார்.

கேட்-2013 தேர்வு தேதி அறிவிப்பு

இந்த 2013ம் ஆண்டிற்கான கேட் தேர்வு தேதி விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்திய மேலாண்மை கல்வி நிறுவனங்கள் இதை அறிவித்துள்ளன.

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக தேர்வு முடிவு இன்று (30.04.2013) வெளியிடப்படுகிறது

தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் கடந்த ஜனவரி மாதம் நடத்திய இளநிலை, முதுகலை பட்டப்படிப்பு தேர்வுகள், சான்றிதழ் படிப்புகள் தேர்வு ஆகியவற்றின் முடிவு இன்று (செவ்வாய்க்கிழமை) இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.

51 ஆயிரம் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க நடவடிக்கை

பள்ளி படிப்பை, இடையில் நிறுத்திய குழந்தைகள் மற்றும் பள்ளிக்கே செல்லாமல் உள்ள குழந்தைகள், 51 ஆயிரம் பேர் இருப்பது, கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. இவர்களை, வரும் கல்வி ஆண்டில், பள்ளியில் சேர்க்க கல்வித்துறை, நடவடிக்கை எடுத்துள்ளது.

பெண்ணுக்கு 57 வயதில் கிடைத்தது அரசுப் பணி

ஓய்வு பெறும் வயதை எட்ட, இன்னும் ஓராண்டே உள்ள நிலையில், பெண்ணுக்கு, அரசுப் பணி கிடைத்துள்ளது. அவர், சென்னை மாநகராட்சியில், டைபிஸ்ட் பணியில் நேற்று சேர்ந்தார்.சென்னை மாநகராட்சியில், 3,189 பணியிடங்களை நிரப்ப, அரசு அனுமதித்தது. இதன்படி, காலி பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. தட்டச்சர் பணிக்கு,வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம், 35 பேர், தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு, பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி, மாநகராட்சி ரிப்பன் மாளிகையில், நேற்று நடந்தது.

அந்நிய முதலீட்டால் இந்திய கலாச்சாரம், பண்பாடு, தொழிலுக்கு ஏற்ற கல்வி அமையாது

காரைக்குடி அழகப்பா அரசு கலை கல்லூரியில், உயர் கல்வியில் அந்நிய முதலீடு, உள்நாட்டு தனியார் முதலீடு, அரசு கல்லூரிகளின் இன்றைய நிலைப்பாடு குறித்த மாநில கருத்தரங்கம் நடந்தது. 

கல்வி வளர்ச்சிக்காக செலவிடப்படும் நிதி; நாட்டின் வளர்ச்சிக்கான முதலீடு

"கல்வி வளர்ச்சிக்காக செலவிடப்படும் நிதி, நாட்டின் வளர்ச்சிக்கான முதலீடு ஆகும்," என, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர், பல்லம் ராஜூ பேசினார். 

தொழிற்பயிற்சி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ்

மாநகராட்சி தொழிற்பயிற்சி மையத்தில் படிக்கும் மாணவர்களுக்கு, வரும் கல்வியாண்டு முதல், இலவசமாகப் பேருந்து பயண அட்டை வழங்க, மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

மாணவர்களுக்கு ஆரோக்கிய உணவு பயிற்சி

மதுரை விவசாயக் கல்லூரி வளாகத்தில் உள்ள மனையியல் கல்லூரியில், 7 - 12 வயதுள்ள மாணவர்களுக்கு, சத்தான, ஆரோக்கிய உணவுகள் குறித்த பயிற்சி, மே 6,7ல் நடத்தப்படுகிறது. 

மாணவர்களிடையே வாசிக்கும் பழக்கம் குறைந்து வருகிறது

பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியரிடையே புத்தகம் வாசிக்கும் பழக்கம் குறைந்து கொண்டே வருவதாகவும், அதற்கு நூலகத் துறை மூலம் வாசகர் வட்டத்தை ஏற்படுத்தி வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வைகைச்செல்வன் தெரிவித்தார். 

குஜராத்தில் கல்விப் புரட்சி

கல்வி கற்றவர்களின் எண்ணிக்கைதான் ஒரு நாட்டு வளர்ச்சியின் அளவுகோல். கடந்த பத்து ஆண்டுகளில் தொடக்கக் கல்வியிலிருந்து உயர் கல்விவரை குஜராத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களே இதற்குச் சான்று.  

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்துங்கள்: ஆசிரியர்களுக்கு அமைச்சர் வேண்டுகோள்

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க ஆசிரியர்கள் பாடுபட வேண்டும் என்று வருவாய்த்துறை அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

பகுதி நேர மேலாண்மை முதுகலை பட்டய படிப்பு ; விண்ணப்பங்களை வரவேற்கும் திருச்சி ஐ.ஐ.எம்

திருச்சி ஐ.ஐ.எம்., சென்னை மையத்தில், பகுதி நேர மேலாண்மை முதுகலை பட்டய படிப்பிற்கான, மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பொறியியல் சேர்க்கை மதிப்பெண் விவகாரம்: எஸ்.சி., - எஸ்.டி., மாணவர்கள் நிலை கேள்விக்குறி

எஸ்.சி., - எஸ்.டி., பிரிவு மாணவ, மாணவியர், பொறியியல் கல்லூரிகளில் சேர, குறைந்தபட்ச மதிப்பெண் எவ்வளவு என்பது குறித்து, தெளிவான நிலை இல்லாததால், அவர்களின் நிலை, கேள்விக்குறியாக உள்ளது. இந்த விவகாரத்தில், தமிழக அரசிடம் இருந்து, தெளிவான உத்தரவு வராததால், அண்ணா பல்கலையும் குழப்பம் அடைந்துள்ளது.

சுற்றுச்சூழல் பொறியியல்: எம்.இ., பட்டத்திற்கு இணையாக எம்.டெக்.,

அரசு வேலைவாய்ப்புகளில், எம்.டெக்., - சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான பட்டம், எம்.இ., - சுற்றுச்சூழல் பொறியியல் பட்டத்திற்கு இணையாக கருதப்படும் என, தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

குரூப் 4 மூலம் வி.ஏ.ஓ.,க்கள் தேர்வு: கருத்தரங்கில் வலியுறுத்தல்

"வி.ஏ.ஓ., பணிக்கு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும், நேரடி தேர்வை ரத்து செய்து, இளநிலை உதவியாளர் பணி நிலையில், "குரூப் 4” மூலம் தேர்வு செய்ய வேண்டும்” என, கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.

அரசு பணியாளர்கள் திடீரென பதவியை ராஜினாமா செய்து, அரசியல் கட்சிகளில் சேர்ந்து உடனே தேர்தலில் போட்டியிட விரைவில் தடை

அரசு துறைகளில் பணியாற்றுபவர்கள் திடீரென பதவியை ராஜினாமா செய்து, அரசியல் கட்சிகளில் சேர்ந்து உடனே தேர்தலில் போட்டியிட விரைவில் தடை வருகிறது. இதற்காக மத்திய அரசு சட்ட திருத்தம் கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு

எம்.எஸ்.சி., நர்சிங், எம்.பி.டி., ஆகிய, பட்ட மேற்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

கள்ளர் சீரமைப்பு பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கீடு

கள்ளர் சீரமைப்பு பள்ளிகளின் செயல்பாட்டிற்கு, 69.81 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில், பிரமலை கள்ளர் வகுப்பினர் அதிகளவில் வசிக்கின்றனர்.

நெட், செட் தேர்வுகளின் தகுதி மதிப்பெண்கள் - மதுரை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

பல்கலை, கல்லூரிகளில் உதவி பேராசிரியர்கள் நியமனத்திற்கான "நெட்" தேர்வில், யு.ஜி.சி.,முதலில் அறிவித்தபடி குறைந்தபட்ச மதிப்பெண் பெற்றவர்களை தேர்ச்சியடைந்தவர்களாக அறிவித்து, சான்றிதழ்களை வழங்க வேண்டும் என மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

பிற்பட்டோர், சிறுபான்மையின மாணவர் விடுதிகளுக்கு 178 கோடி ஒதுக்கீடு

பிற்பட்டோர், மிகப் பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள், கட்டணமின்றி, விடுதிகளில் தங்கி படிக்க, 178 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.

சத்துணவுக்கான மானியம் அதிகரிப்பு 69.50 காசிலிருந்து ரூ.1.30 ஆக உயர்வு

சத்துணவுக்கான மானியத்தை, தமிழக அரசு 69.50 பைசாவிலிருந்து ரூ.1.30 உயர்த்தியுள்ளது.தமிழகத்தில் துவக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில்,  ஒன்று முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, 54 ஆயிரம் மையங்களில் சத்துணவு வழங்கப்படுகிறது.

மாணவர் விடுதிகளில் ஆங்கில பேச்சு பயிற்சி

தமிழகத்தில், 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள், 160 விடுதிகளில் தங்கி, படிக்கின்றனர். இவர்களில், இளங்கலை முதலாண்டு மற்றும் இரண்டாமாண்டு மாணவர்களின், ஆங்கில பேச்சு திறனை வளர்க்க, ஆங்கில பேச்சு பயிற்சி சிறப்பு வகுப்புகள் நடத்த, தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை முடிவு செய்தது. 

எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியல்: ஜூன் முதல் வாரம் வெளியீடு

"எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில், மாணவர் சேர்க்கைக்கான மதிப்பெண் தர வரிசை பட்டியல், ஜூன் முதல் வாரம் வெளியிடப்படும்" என, மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

கோடை கால பயிற்சி முகாம்: அறிவியல் மையம் ஏற்பாடு

தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தில், கோடை கால பயிற்சி முகாம் துவங்குகிறது. மாணவர்களிடையே, அறிவியல் ஆர்வத்தை வளர்க்க, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம், பயிற்சிகளை நடத்துகிறது. 

பொது கலந்தாய்வு எப்போது? கல்லூரி ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு

"கல்லூரி ஆசிரியர்களுக்கான, இட மாற்ற பொது கலந்தாய்வு தேதியை, உடனே அறிவிக்க வேண்டும்" என, தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

அரசு பள்ளிக்கு 9.67 லட்சம் கணித உபகரண பெட்டிகள்: கல்வித்துறை டெண்டர்

வரும், 2013-14ம் கல்வி ஆண்டில், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், ஆறாம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்காக, 9.67 லட்சம், ஜியாமெட்ரி பெட்டிகளை கொள்முதல் செய்ய, பள்ளி கல்வித் துறை, டெண்டர் வெளியிட்டுள்ளது. 

குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்ற 597 பேருக்கு ஏப்.,29ல் கவுன்சிலிங்

டி.என்.பி.எஸ்.சி., குரூப்- 4 தேர்வில் வெற்றி பெற்ற 597 பேருக்கு, இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு, இம் மாதம் 29ம் தேதி கவுன்சிலிங் நடக்கிறது.

கல்வியாண்டு மத்தியில் ஓய்வுபெறும் ஆசிரியருக்கு பணி நீட்டிப்பு: ஐகோர்ட் உத்தரவு

கல்வியாண்டு மத்தியில் ஓய்வு பெறும் ஆசிரியருக்கு, கல்வி ஆண்டு முடிய பதவி நீட்டிப்பு வழங்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
 

சிவில் சர்வீஸ் தேர்வு: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

சிவில் சர்வீஸ் தேர்வு கொள்கை விவகாரம் தொடர்பாக முதல்வர் ‌ஜெயலலிதா, பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

புத்தகத்தைப் பார்த்து தேர்வெழுதும் திட்டம்: சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் அறிமுகமாகிறது

பாடப் புத்தகங்களைப் பார்த்து, பொதுத்தேர்வை எழுதும், புதிய வகை திட்டம், வரும் கல்வி ஆண்டில், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், அமல்படுத்தப்பட உள்ளது. பொதுத் தேர்வுகள், மாணவர்களிடையே மன அழுத்தத்தை தருவதால், தேர்வு நடைமுறைகளில், படிப்படியாக, பல்வேறு சீர்திருத்தங்களை, மத்திய அரசு அமல்படுத்தி வருகிறது.

மாணவிகள் விடுதியில் கவுன்சிலிங்: கல்வித்துறை உத்தரவு

அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம் (ஆர்.எம்.எஸ்.ஏ.,) மூலம், பள்ளி விடுதி மாணவிகளுக்கு கவுன்சிலிங் நடத்த, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இத்திட்டம் மூலம் அரசு, உதவி பெறும் பள்ளிகளில், பத்தாம் வகுப்பு மாணவிகளுக்கு கல்வித் திறனை வளர்த்தல், இடைநின்றல் தவிர்த்தல், தேர்ச்சி விகிதம் அதிகரித்தல், கூடுதல் வகுப்பறை கட்டுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 

பகுதி நேர ஆசிரியர் பணி விண்ணப்பம் வரவேற்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், அரசு நடுநிலைப்பள்ளி, அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள, 55 பகுதி நேர ஆசிரியர் பணியிடம் நிரப்பபடுகிறது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.

செய்தித்தாள் வாசித்தால் சிந்தனை திறன் பெருகும்

"செய்தித்தாள்களையும் புத்தகங்களையும் தினமும் படித்து வந்தால் சிந்தனை திறன் அதிகரிக்கும். சிந்தனை திறன் அதிகரிப்பால் செயல்திறன் கூடும்," என்று உதவி தொடக்க கல்வி அலுவலர் ரங்கராஜ் கூறினார்.

முதல் தலைமுறை பட்டதாரிகள் சுய தொழில் துவங்க அழைப்பு

முதல் தலைமுறை பட்டதாரிகள், சுய தொழில் துவங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

தமிழ் வழியில் பி.எல்., பட்டம் பெற்றவர் சிவில் நீதிபதியாக தேர்வானது செல்லும்: உயர் நீதிமன்றம்

"தமிழ் வழியில், பி.எல்., படித்த பெண்ணை, சிவில் நீதிபதியாக, தேர்ந்தெடுத்தது செல்லும்" என, சென்னை ஐகோர்ட், உத்தரவிட்டுள்ளது.

வெளிநாட்டு பல்கலை உதவித்தொகை: தொடர்பு மையம் அமைக்கிறது அரசு

வெளிநாட்டு பல்கலைகளில் உள்ள படிப்புகள், அங்கு கிடைக்கும் உதவித்தொகை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட தகவல்களை, மாணவர்கள் அறியும் வகையில், பன்னாட்டு தொடர்பு மையத்தை, தமிழக அரசு அமைக்க உள்ளது.

போலீஸ் பல்கலைக்கழகம்: முதல்வர் அறிவிப்பு

"காவல் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு பல்கலைக் கழகம், சென்னை அருகே அமைக்கப்படும்" என முதல்வர், ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்துள்ளார்.

அரசு கல்லூரிகளில் அம்மா உணவகம்: மாணவர்கள் எதிர்பார்ப்பு

ஏழை மாணவர்கள் அதிகம் படிக்கும் அரசு கல்லூரிகளில், அம்மா உணவகம், திறக்கப்பட வேண்டும் என, மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உயர்கல்வி சீரழிவுக்கு நீதிமன்றமும் ஒரு காரணம்: சந்துரு வருத்தம்

"கல்வியில் மாற்றம் கொண்டு வர, நீதிமன்றம் தான் காரணம் என்றாலும், உயர்கல்வி தரமற்று இருப்பதற்கு நீதிமன்றமும் ஒரு காரணம் என்பது வருத்தமளிக்கிறது" என ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு கூறினார்.

ஆசிரியர்களை மாணவர்கள் மறக்கக் கூடாது

"மாணவர்கள் எவ்வளவு வளர்ச்சி பெற்றாலும் பாடம் கற்றுத்தந்த ஆசிரியர்களை மறக்க கூடாது," என, தேசிய பசுமை தீர்ப்பாய உறுப்பினர் சொக்கலிங்கம் பேசினார். 

பட்டதாரிகள் ஏமாற்றம்: வேலைவாய்ப்பு அலுவலர் முற்றுகை

சிவகங்கையில், வேலைவாய்ப்பு சந்தை நடத்தி, இளைஞர்களுக்கு வேலை வழங்கப்படும் என அறிவித்த, வேலைவாய்ப்பு அலுவலரை, கண்டித்து, பட்டதாரிகள் முற்றுகையிட்டனர். 

மே 5 முதல் எம்.பி.பி.எஸ். விண்ணப்பம்

தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளின் எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு படிப்பில் மாணவர்களச் சேர்க்க வரும் மே 5 முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாசிப்பு, நேசிப்பு, யோசிப்பு, சுவாசிப்பு: உலக புத்தக தினம்

கதை சொல்லிகள் இல்லாமல் போயிருந்தால், கடந்த காலங்கள் தெரியாமல் போயிருக்கும். புத்தகங்கள் இல்லை என்றால், நிகழ்காலம் கூட இறந்த காலமாய் மாறிவிடும். புத்தகங்கள் உயிரற்ற காகித குவியல்கள் அல்ல; உயிர்ப்போடு வாழும் மனித மனங்கள். நம்மோடு எப்போதும் இருக்கும், கேள்வி கேட்காத, விடை விரும்பாத ஆசிரியர்கள்.

பொறியியல் கலந்தாய்வு: மே 4 முதல் விண்ணப்பம்

"நடப்பு கல்வி ஆண்டில், பொறியியல் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள், மே, 4ம் தேதி முதல், தமிழகம் முழுவதும், 59 மையங்களில் வழங்கப்படும்" என, அண்ணா பல்கலை துணைவேந்தர் காளிராஜ், தெரிவித்தார். இந்த ஆண்டு, அரசு ஒதுக்கீட்டின் கீழ், 2 லட்சம் இடங்கள் இருப்பதாகவும், அவர் குறிப்பிட்டார்.

புதிதாக பாலிடெக்னிக் துவங்க அரசுக்கு எண்ணமில்லை

"பாலிடெக்னிக் கல்லூரிகளில், மாணவர் சேர்க்கை குறைந்து வருவதால், புதிய பாலிடெக்னிக் கல்லூரிகள் திறக்க, அரசு உத்தேசிக்கவில்லை" என உயர்கல்வித் துறை அமைச்சர், பழனியப்பன் கூறினார். 

அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை: வரும் கல்வியாண்டில் நிரப்பப்படுமா?

அரசு பள்ளிகளில், ஆசிரியர்கள் பற்றாக்குறையாக உள்ளதால், பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதம் சரியும் அபாயம் உள்ளது. வரும் கல்வியாண்டிலாவது இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என மாணவர்களும், பெற்றோரும் எதிர்பார்க்கின்றனர்.

"மாத்தி யோசிங்க, விரைவில் சேருங்க": அரசு பள்ளியின் அழைப்பு

ஆங்கில வழி கல்வி துவக்கத்தை அறிவிக்கும் பொருட்டு, திருப்புவனம் அருகே, அரசு பள்ளியில், கனிவான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வேலைக்கு தகுதியான பட்டதாரிகள் 30 சதவீதம் மட்டுமே: துணைவேந்தர் வேதனை

காரைக்குடி அழகப்பா பல்கலை கழக இணைப்பு கல்லூரிகளின், முதல்வர்களுக்கான "தகவல் தொழில் நுட்பம் சார்ந்த கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சியில் புதுமை" என்ற தலைப்பில், கருத்துப் பட்டறை, பல்கலைக்கழகத்தில் நடந்தது. 

பணி நியமனம் அறிவிப்பு முதல்வர் வெளியிடுவார் நர்சரி ஆசிரியர் நம்பிக்கை

"தமிழக சட்டசபையில் மே 10ம் தேதி நடைபெறவுள்ள கல்வித்துறை மானியக் கோரிக்கையின் போது பணிநியமனம் குறித்த அறிவிப்பை முதல்வர் ஜெயலலிதா வெளியிடுவார்,'' என நர்ஸரி பள்ளி ஆசிரியர் பயிற்சி முடித்துள்ள ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இ.பி.எப்., வட்டி 8.5 சதவீதம்; நிதி அமைச்சகம் முடிவு: இந்த வாரம் தெரியும்

தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி திட்ட சந்தாதாரர்களுக்கு, 8.5 சதவீதம் வட்டி வழங்க, மத்திய நிதி அமைச்சகம் இந்த வார இறுதியில் அனுமதி வழங்கும் என தெரிகிறது.

புதிய ஓய்வூதியத் திட்டம்: நாடாளுமன்றத்தில் விவாதிக்காதது ஏன்?

புதிய ஓய்வூதியத் திட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் இதுவரை விவாதிக்காதது ஏன் என்று, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (சி.பி.ஐ.) தேசியக் குழு உறுப்பினர் த.ஸ்டாலின் குணசேகரன் கேள்வி எழுப்பினார்.

கல்விக்குத் தேவை சமுதாயத் தணிக்கை

உலகமயப் பொருளாதாரம் இந்தியாவுக்குள் என்று அடியெடுத்து வைத்ததோ அன்றிலிருந்து கல்வி என்பது கட்டுப்பாடற்ற ஒரு பெரு வணிகமாக மாறிவிட்டது. மழலையர் பள்ளிகளில் தொடங்கி தனியார் பல்கலைக் கழகம் வரை இது படு ஜோராக நடந்து வருகிறது.

பகுதி நேர ஆசிரியர் பதவிக்கு முதல் விண்ணப்பம் வினியோகம்

"மாவட்டத்தில், 31 பகுதி நேர ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கு, தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது" என, சி.இ.ஓ., குமார், கூடுதல் சி.இ.ஓ., கோபிதாஸ் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

மொபைல் போனில் பாடங்கள் படிக்கும் வசதி விரைவில் அறிமுகம்

எந்தவொரு இடத்தில் இருந்தும், மாணவர்கள் பாடங்களை படிக்கும் வகையில், முதன்முறையாக, மொபைல் போனில் பாடங்கள் படிக்கும் வசதியை, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தவுள்ளது.

உயர் கல்விக்கு கடந்த ஆண்டை விட அதிக நிதி ஒதுக்கீடு: அமைச்சர் சம்பத்

"விலையில்லா மடிக்கணினி மூலம் உலக விஞ்ஞான அறிவை ஏழை மாணவர்களும் பெற்று, கல்வித்தரத்தில் முன்னுக்கு வர வேண்டும் என்பதே முதல்வரின் குறிக்கோள்" என அமைச்சர் சம்பத் பேசினார்.

பகுதிநேர ஆசிரியர்களை சோதிக்கும் மே மாதம்: அரசு கருணை காட்டுமா?

தமிழகத்தில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு மே மாதத்திற்கான சம்பளம் வழங்க வேண்டும் என்று, பல்வேறு ஆசிரியர்கள் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.

உண்மை, அர்ப்பணிப்பு, கடும் உழைப்பு: ஐ.ஏ.எஸ்., ஆக இதுவே வாய்ப்பாடு

"உண்மை, அர்ப்பணிப்பு மற்றும் கடுமையான உழைப்பு ஆகிய மூன்றும் சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெறும் வாய்ப்பாடு" என, பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் டி.எஸ்.பி., பேசினார். 

விரும்பிய பாடங்களை தேர்வு செய்தால் சாதிக்கலாம்: வழிகாட்டியில் அறிவுரை

திண்டுக்கல்லில் தினமலர் சார்பில் நடந்த "வழிகாட்டி" நிகழ்ச்சியில்
"வேலைக்காக தயாராவது எப்படி" என்ற தலைப்பில், இன்போசிஸ் கம்பெனியின் மனிதவள மேம்பாட்டு பிரிவு தலைவர் சுஜித்குமார் பேசியதாவது: 

பயோ டெக்னாலஜியில் 25 படிப்புகள்: வல்லுனர்கள் விளக்கம்

பிளஸ் 2 படித்த மாணவர்கள் என்ன துறைகளை தேர்வு செய்யலாம், எதிர்காலத்தில் வேலைவாய்ப்புக்களை தேர்வு செய்வது எப்படி என்பது குறித்து, வழிகாட்டி நிகழ்ச்சியின் இரண்டாவது நாளில் கல்வியாளர்கள், வல்லுனர்கள் விளக்கினர். 

மருத்துவப் படிப்புக்கு இணையான படிப்புகள்: வழிகாட்டுகிறார் ரமேஷ் பிரபா

திண்டுக்கல்லில் நடைபெற்ற தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியில், "பிளஸ் 2 தேர்வில் 60 முதல் 80 சதவீதம் மதிப்பெண் பெறுபவர்களின் எதிர்காலம்" குறித்து ரமேஷ்பிரபா பேசியதாவது: 

"சிவில் சர்வீஸ் தேர்வு எழுத விவசாய படிப்பு நல்ல தேர்வு"

பிளஸ் 2 படித்த மாணவர்கள் என்ன துறைகளை தேர்வு செய்யலாம், எதிர்காலத்தில் வேலைவாய்ப்புக்களை தேர்வு செய்வது எப்படி என்பது குறித்து, வழிகாட்டி நிகழ்ச்சியின் இரண்டாவது நாளில் கல்வியாளர்கள், வல்லுனர்கள் விளக்கினர். 

உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப கோரிக்கை

"பள்ளிகளில், உடற்கல்வி ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும்" என, உடற்கல்வி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாநகராட்சி பள்ளிகளில் புது "சாப்ட்வேர்": கல்வித்தரத்தை பெற்றோர் அறிய வாய்ப்பு

கோவை மாநகராட்சி பள்ளிகளை ஒருங்கிணைக்கவும், மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்தவும் பிரத்யேக சாப்ட்வேர் நிறுவப்படுகிறது. இதன்மூலம், மாணவர்களின் கல்வித்தரத்தை வீட்டில் இருக்கும் பெற்றோரும் தெரிந்து கொள்ளலாம்.

பி.எப்., பிடித்தத்தில் படிகள் மத்திய அரசு புதுத்திட்டம்

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இ.பி.எப்.,) பிடித்தத்தில், தொழிலாளர்களுக்கு வழங்கப்படும், பிற படிகளும் சேர்க்கப்பட உள்ளன.

பள்ளிக் கல்வித்துறை சம்பந்தமான அனைத்து செய்தியை கொண்டு, "கற்க கசடற" என்னும் பருவ இதழ் வெளியிடவும் நூலகங்களுக்கு, அரசு உத்தரவிடப்பட்டு உள்ளது.

"கிராம நூலகத் திருவிழா" நடத்தி, பழமை வாய்ந்த புத்தகங்களை சேகரித்து, நூலகங்களில் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆசிரியர் பயிற்சி: தனித் தேர்வர்களுக்கு ஆன்-லைனில் விண்ணப்பம்

தொடக்க கல்வி பட்டயத்தேர்வு எழுதும், தனித் தேர்வர்களுக்கான விண்ணப்பங்களை ஆன்லைனில் பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அரசு சார்பில், மாவட்டம் தோறும் நடத்தப்பட்டு வரும் ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் (டயட்) கடந்த கல்வி ஆண்டுக்கான இறுதி தேர்வு 2012 ஜூன்-ஜூலையில் நடந்தது. தவிர, தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களின் தேர்வும் அப்போதே நடந்தது.

விடைத்தாள்கள் சேதமடைந்த விவகாரம்: தபால் ஊழியர்கள் இடைநீக்கம்

விழுப்புரம் மாவட்டம், சத்தியமங்கலம், கடலூர் மாவட்டம், விருத்தாசலம் பகுதியில் ஏற்பட்ட, விடைத்தாள் குளறுபடிகளுக்கு காரணமான, தபால் ஊழியர்கள், இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

டி.என்.பி.எஸ்.சி., தேர்வு பாட திட்டம்: தமிழில் வெளியிட நடவடிக்கை

டி.என்.பி.எஸ்.சி., போட்டித் தேர்வுக்கான பாடத்திட்டங்கள், விரைவில், தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்பட உள்ளன.

ஜூலை 1ம் தேதி முதல் பி.எப் கணக்கை ஆன்லைனில் மாற்றலாம்

வேறு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ப்பவர்கள், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்கை இனி ஆன்லைனிலேயே மாற்றிக் கொள்ளும் வசதி ஜூலை 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது. 

பள்ளி கல்வித்துறையில் உளவியல் வல்லுனர் பணி

பத்து, "சைக்காலஜிஸ்ட்" பணியிடங்களை நிரப்ப, பள்ளி கல்வித்துறை, விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது. 

மாணவர் சேர்க்கைக்கு தகுதி நிர்ணயம்: ஏ.ஐ.சி.டி.இ., உத்தரவை உறுதி செய்தது ஐகோர்ட்

"பொறியியல் கல்லூரிகளில் சேர, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு, குறைந்தபட்ச தகுதியாக, 40 சதவீத மதிப்பெண் நிர்ணயித்தது செல்லும்" என சென்னை ஐகோர்ட் மீண்டும் உறுதிபடுத்தியுள்ளது. 

வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள்: இணையதளத்தில் தகவல் வெளியிட உத்தரவு

வெளிநாட்டு கல்வி நிறுவனங்களின் அங்கீகாரம் குறித்த தகவல்களை, இணையதளத்தில் வெளியிட வேண்டும் என, தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்திற்கு, கவர்னர் ரோசய்யா அறிவுறுத்தியுள்ளார்.

குரூப்-2 உள்ளிட்ட 6 தேர்வுகளுக்கான பாடத்திட்டங்கள் மாற்றம்: டி.என்.பி.எஸ்.சி

டி.என்.பி.எஸ்.சி., புதிய பாடத்திட்ட விவரங்களை, அதன் தலைவர் நவநீதகிருஷ்ணன், நேற்று வெளியிட்டார். குரூப்-2 முக்கிய தேர்வில், 75 மதிப்பெண்களுக்கு, கட்டுரைப் பகுதி, புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. 

20 மாநகராட்சி பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி: புதிதாக 10 மழலையர் பள்ளி

சென்னை மாநகராட்சியின், 20 பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வியும், புதிதாக, 10 மழலையர் பள்ளிகளும் துவங்கப்படுகின்றன. இதுகுறித்த விவரங்களை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

"கதை சொல்லி" அமைப்பு: நூலகத்துறை புதிய முயற்சி

குழந்தைகளை நல்வழிப்படுத்த, நீதிக் கதைகள் கூறும் தன்னார்வ கதை சொல்லி அமைப்புகளை கிராம நூலகங்களில், ஏற்படுத்த, தமிழக பொது நூலகத்துறை, முயற்சி எடுத்துள்ளது. 

பட்டதாரிகளுக்கு யூனியன் வங்கியில் அதிகாரி பணி

மும்பையை தலைமை இடமாக கொண்டு செயல்படும் மத்திய அரசின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான யூனியன் வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 

காற்று இல்லாமலே காற்றாலையை இயக்கி மின்சாரம்: வாலிபர் சாதனை

காற்று இல்லாமலே, காற்றாலையை இயக்கி மின்சாரம் தயாரித்து செயல் வடிவம் காட்டியுள்ளார், பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள கிராமத்து வாலிபர். 
 

பிளஸ் 2 இயற்பியல் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட தனியார் பள்ளி ஆசிரியர்களை நாமக்கல் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.

ப்ளஸ் 2 இயற்பியல் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட, தனியார் பள்ளி ஆசிரியர்களை, நாமக்கல் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு போலீசார், அடையாளம் கண்டுள்ளனர். 

பழங்கால நாணயங்களை சேகரிக்கும் மாணவர்களுக்கு மதிப்பெண்

கல்வித்துறையில் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு முறையில், கல்வியோடு சேர்த்து மாணவர்களின் ஆளுமை வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில், பல்வேறு தலைப்புகளின் கீழ் மதிப்பீடு செய்யப்படுகிறது. இதில் பழங்கால நாணயங்களை சேகரிக்கும் பழக்கத்தையும் ஊக்குவிக்கும் வகையில், மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது.

பள்ளி மாணவர்களுக்கு கோடைகால பயிற்சி முகாம்

"தஞ்சை மாவட்டத்திலுள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு பல்வேறு விளையாட்டு பிரிவுகளில் பயிற்சி முகாம் வரும் 25ம் தேதி துவங்குகிறது. இதில், ஆர்வமுடையோர் பங்கேற்கலாம்" என, மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

விதிகளை அமல்படுத்தாத தனியார் பள்ளிகளை மூட பஞ்சாப் அரசு உத்தரவு

சுமார் 473 தனியார் பள்ளிகளை மூட பஞ்சாப் அரசு உத்தரவிட்டுள்ளது. 

வேலை தேடுவோர் கவனத்திற்கு...

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் ஏப்., 20ம் தேதி, ராமநாதபுரம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறுகிறது.

3 இடங்களில் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை., அமைக்கப்படும்

"ராமநாதபுரம், பெரம்பலூர், நாகை ஆகிய மூன்று மாவட்டங்களில், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையங்கள், அமைக்கப்படும்" என, தமிழக அரசு அறிவித்துள்ளது.

அரசு பாலிடெக்னிக்குகளில் 579 புதிய ஆசிரியர் பணியிடங்கள்

அரசு பாலிடெக்னிக்குகளில், 579 ஆசிரியர்கள் பணியிடங்களை உருவாக்கி, அரசு உத்தரவிட்டுள்ளது. 

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறையில் மீண்டும் மாற்றம்

டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளுக்கான பாடத்திட்டங்களில் தேர்வாணையம் மீண்டும் மாற்றம் செய்துள்ளது. மாற்றப்பட்ட பாடத்திட்டங்களுள் குரூப் 4 மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பணிகளுக்கான மாற்றம் குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன. 

பொறியியல் படிப்பு - விடைகாண வேண்டிய கேள்விகள்

பள்ளியில் படிக்கும் ஒரு மாணவரை அழைத்து, நீ எதிர்காலத்தில் என்னவாக ஆக விரும்புகிறாய் என்று கேட்டால், ஒன்று டாக்டர் அல்லது இன்ஜினியர் அல்லது ஐ.ஏ.எஸ்., ஆகிய மூன்றில் ஏதேனுமொன்றை சொல்வார். இந்த மூன்றை தாண்டிதான் வேறு அம்சங்களை பெரும்பாலான மாணவர்கள் சிந்திக்கிறார்கள்.

ஒழுங்கு நடவடிக்கை இருந்தாலும் அரசு ஊழியர் ஓய்வு பெறலாம்

ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளான அரசு ஊழியர்கள், ஓய்வு பெறும் வயதை எட்டினால், அவர்கள் மீதான நடவடிக்கை நிலுவையில் இருப்பதை குறிப்பிட்டு, அதற்கான ஒப்புகை படிவத்தில் எழுதி வாங்கிக் கொண்டு ஓய்வு பெற அனுமதிக்கப்படும். இதனை , பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை, மற்ற துறைகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

வேளாண் பல்கலை மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஜூலை 1ல் துவக்கம்

தமிழ்நாடு வேளாண் பல்கலையில் 2013-14 ம் ஆண்டின் மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை முதல் தேதி துவங்குகிறது. இக்கல்வியாண்டில் 10 சதவீதம் இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, பல்கலை துணைவேந்தர் ராமசாமி தெரிவித்தார்.

அண்ணாமலை பல்கலையில் 2 அதிகாரிகள் பொறுப்பேற்பு

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில், அரசு சார்பில் முதன்மை கணக்கு அதிகாரி உட்பட இரண்டு அதிகாரிகள் நேற்று பொறுப்பேற்றனர். 

வி.ஏ.ஓ., கலந்தாய்வு: 50 சதவீதம் பேர் வரவில்லை

வி.ஏ.ஓ., ஐந்தாம் கட்ட கலந்தாய்வுக்கு, 50 சதவீதம் பேர் வரவில்லை. டி.என்.பி.எஸ்.சி., கடந்த ஆண்டு, செப்., 30ம் தேதி, 1,870 வி.ஏ.ஓ., பணியிடங்களை நிரப்ப, போட்டித் தேர்வு நடத்தியது. தேர்வு பெற்றவர்களுக்கு, கடந்த ஜனவரியில், முதல்கட்ட கலந்தாய்வு நடந்தது. இதன்பின், மேலும், மூன்று கலந்தாய்வுகள் நடத்தப்பட்டன.

பாரதிதாசன் பல்கலை படிப்பு: அரசு கல்வித் தகுதிக்கு ஏற்பு

எம்.எஸ்சி., "அப்ளைடு' கணிதம் உள்ளிட்ட, பல பட்டப் படிப்புகள், அரசு வேலைக்கு தகுதியானதாக, தமிழக அரசு அறிவித்துள்ளது.

பாழடைந்த பள்ளிகளுக்கு புதிய கட்டடம் உறுதித்தன்மை ஆய்வு செய்ய உத்தரவு

அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை உயர்த்தும் வகையில், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, அரசு அறிவுறுத்தியுள்ளது. பழைய பள்ளி கட்டடங்களின், உறுதி தன்மையை ஆராயும் பணி விரைவில் துவங்கப்படுகிறது.தமிழகத்தில், நகர்புறங்களை விட கிராமங்களில், அரசு பள்ளிகளின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. 

அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஞாயிறன்று விடுமுறை

அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஞாயிறன்று விடுமுறை அளிக்கப்படும் என சட்டசபையில் இன்று விதி எண் 110ன் கீழ் பேசிய தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். ஓய்வுபெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு சிறப்பு ஓய்வூதியமாக ரூ.1000 வழங்கப்படும் எனவும், ஞாயிற்றுக்கிழமைக்கான உணவு கெட்டுப் போகாமல் சனிக்கிழமையன்றே வழங்கப்படும் எனவும் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி முடிவு

தமிழகம் முழுவதும், இந்தாண்டு பிளஸ் 2 தேர்வை 8.5 லட்சம் பேர் எழுதியுள்ளனர். இவர்களது விடைத்தாள் திருத்தும் பணி, மார்ச் 28 முதல் 55 மையங்களில் துவங்கியது. அறிவியல், கணிதம், கம்ப்யூட்டர் விடைத்தாள்களுக்கு, டம்மி நம்பர் வழங்கப்பட்டு, தனி மையங்களில் திருத்தப்பட்டன. 

விடைத்தாள்கள் மாயமாவதை தடுக்க எட்டாம் வகுப்பு தனித்தேர்வில் புதிய நடைமுறை

பத்தாம் வகுப்பு தேர்வு விடைத்தாள்கள் மாயமான சம்பவத்தைத் தொடர்ந்து, 8ம் வகுப்பு தனித் தேர்வர்களின் விடைத்தாளர்களை, தேர்வு மைய பொறுப்பாளர், விடைத்தாள்கள் திருத்தும் மையத்திற்கு, நேரடியாக கொண்டு வந்து, ஒப்படைக்க வேண்டும் என, அரசு தேர்வுத்துறை, உத்தரவிட்டுள்ளது. 

முடியும் என்ற சிந்தனையே தோல்வியை தோற்கடிக்கும்

"முடியும் என்ற சிந்தனையால், தோல்வியை தோற்கடிக்க முடியும்," என காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணை வேந்தர் சுடலை முத்து கூறினார்.

ஒரு கோடி மாணவர்களுக்கு இலவச பாடப் புத்தகங்கள், சீருடை

வரும் ஜூன் 3ம் தேதி, பள்ளிகள் திறந்ததும், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும், ஒரு கோடி மாணவ, மாணவியர்களுக்கு, இலவச பாடப் புத்தகங்கள், நோட்டுகள் மற்றும் ஒரு, "செட்" சீருடை ஆகியவற்றை வினியோகம் செய்வதற்கான ஏற்பாடுகள், முழு வீச்சில் நடந்து வருகின்றன.

உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு மையத்தில் சேர விண்ணப்பம்

"உலகத்தரம் வாய்ந்த முதல் நிலை விளையாட்டு மையத்தில் சேர மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக," விளையாட்டு அலுவலர் ராமசுப்பிரமணியன் தெரிவித்தார். 

அறிவுசார் பூங்கா திட்டத்தை தரமணிக்கு மாற்ற ஆலோசனை: பள்ளி கல்வித் துறை முடிவு

கல்வித் துறை அலுவலகங்கள் மற்றும் கோட்டூர்புரம் நூலகம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து, "அறிவுசார் பூங்கா" கட்டடத்தை, சென்னை டி.பி.ஐ., வளாகத்தில் கட்டுவதற்கு பதிலாக, தரமணியில் கட்டுவது குறித்து, பள்ளி கல்வி துறை, ஆலோசித்து வருகிறது. டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள பல்வேறு கட்டடங்களை இடித்தால், பழமை வாய்ந்த பல கட்டடங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், இந்த புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிசியோதெரபி மாணவர் சேர்க்கை: தடை செய்ய கோரிக்கை

"பிசியோதெரபிஸ்ட்களுக்கு துறை ரீதியான அங்கீகாரம் வழங்கும் வரை, கல்லூரிகளில், இப்படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்க வேண்டும்" என, தமிழக அரசுக்கு, இயன்முறை மருத்துவர்கள் பெருமன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.

பிகாம்., பிபிஏ., படிப்பில் தமிழ் பாடத்தை சேர்க்க கல்வி சார் நிலைக்குழு உறுப்பினர்கள் எதிர்ப்பு

பி.காம்., பி.பி.ஏ. மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடங்களில் தமிழ் பாடத்தை சேர்க்க கல்வி சார் கூட்டத்தில் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து பரிசீலனை செய்யப்படும் என துணைவேந்தர் குமரகுரு பதிலளித்தார்.

விடைத்தாள் திருத்தும் மையங்களில் அடிப்படை வசதிகள் மேம்படுமா?

பொதுத் தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணிகளின்போது, மையங்களில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
பிளஸ் 2 தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி ஏப்.,18ல் முடிவுறும் நிலையில், பத்தாம் வகுப்பு தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணிகள், மாநிலத்தில், 66 மையங்களில், நேற்று முதல் துவங்கியது.

அண்ணாமலைப் பல்கலை., இனி அரசுப் பல்கலை

சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக்கழகத்தை அரசு ஏற்கும், சட்ட திருத்த மசோதா, சட்டசபையில் நேற்று, அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலம், பல்கலை நிர்வாகத்தை, ஒட்டு மொத்தமாக, அரசு தன் வசம் கொண்டு வருகிறது. இதற்கு ஏற்ப, சட்ட திருத்த மசோதாவில் வழி வகை செய்யப்பட்டுள்ளது.

ASER [Annual Status Of Education Report] 2012] வருடாந்தர கல்விநிலை ஆய்வறிக்கை – தமிழ்நாடு நிலவரம் – சென்னை, மியூஸிக் அகாதெமியில் 8.02.2013 அன்று நடைபெற்ற கூட்டத்தில் பெறப்பட்ட தகவல்கள்


image001
ஆரம்பக் கல்வி என்பது ஒருவருடைய வாழ்க்கையில் நிலைத்த தாக்கம் ஏற்படுத்தக்கூடியது. கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி எட்டாம் வகுப்பு வரை அனைத்துக் குழந்தைகளுக்கும் தரமான கல்வி கிடைக்கச்செய்ய வேண்டி யது அரசின் கடமை என்று வகுத்துரைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், நடைமுறை யில் இது எத்தனையளவு சாத்தியமாகியிருக்கிறது? இலவசக் கல்வி, கட்டாயக் கல்வி மூலம் அடித்தட்டு வர்க்கக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள், குறிப் பாக, கிராமப்புறங்களில் உள்ளவர்களின் கல்வித்தரம் உயர்ந்திருக்கிறதா? இல்லையா?

முதன்மைக் கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்ட சிறப்பாசிரியர்கள்

ஏப்ரல் மாதத்துக்கு முழுமையான ஊதியம் வழங்கக் கோரி முதன்மைக் கல்வி அலுவலகத்தை சிறப்பாசிரியர்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனர் .

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே இரண்டாவது வாரத்தில் வெளியிட வாய்ப்பு

பிளஸ் 2 தேர்வு முடிவுகளை மே 2வது வாரத்தில் வெளியிட தேர்வுத் துறை திட்டமிட்டுள்ளது. இதை கணக்கில் வைத்து விடைத்தாள் திருத்தும் பணிகளை தேர்வுத் துறை துரிதப்படுத்தி உள்ளது. தமிழகம், புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வுகள் கடந்த மாதம் 1-ம் தேதி தொடங்கி 27-ம் தேதி முடிவடைந்தது.

பெரியகுளம் பள்ளிகளில் தேங்கும் விடைத்தாள்கள்: கல்வி மாவட்ட அலுவலக பணியாளர், தலைமையாசிரியர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகம் நிர்வாகிகள் முன்னிலையில், விடைத்தாள்களை விற்பனை செய்ய ஆலோசனை

பள்ளிகளில் சேரும் பழைய விடைத்தாள்களை, எடைக்கு போட்டு வரும் பணத்தை கணக்கில் கொண்டு வர,பெரியகுளம் கல்வி மாவட்ட நிர்வாகம் புதிய நடவடிக்கை எடுத்துள்ளது.

ஆளுமைத் திறனை வளர்க்கும் நூல்கள்: தமிழ் பல்கலை துணைவேந்தர்

"ஒரு மனிதனின் ஆளுமைத் திறனை வளர்க்கும் வல்லமையும், நெறிப்படுத்தும் தன்மையும், உள்ளத்தில் தன்னம்பிக்கை ஊட்டி தளர்ச்சியை போக்கி, உயர்வை தரும் சக்தி நூல்களுக்கு உள்ளது. எனவே நூல்களை வாசிக்கும் பழக்கம் அவசியம்," என தஞ்சை தமிழ் பல்கலை துணைவேந்தர் திருமலை பேசினார்.

அரசுக் கட்டுப்பாட்டில் அண்ணாமலைப் பல்கலை: மசோதா தாக்கல்

அண்ணாமலை பல்கலைக்கழகத்தை  அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வருவது தொடர்பான மசோதா தமிழக சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் இந்த மசோதாவை தாக்கல் செய்தார்.

ஏன் குழந்தைகள் விளையாடுகிறார்கள்?

நீங்கள் குழந்தைகளின் நடவடிக்கைகளை நன்கு கவனித்தாலோ அல்லது, அவர்கள் ஏன் விளையாட்டில் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதைப் பற்றிய அறிக்கைகளைப் படித்தாலோ, உங்களுக்கு ஒரு விஷயம் தெளிவாக தெரியவரும். மகிழ்ச்சியான நடவடிக்கை என்பதுதான் அது.

"சேமிப்பதைவிட செலவழிப்பதையே இளைஞர்கள் விரும்புகிறார்கள்"

டாடா சமூக அறிவியல் கல்வி நிலையம் இளைஞர்களின் மன நிலையை அறிந்து கொள்வதற்காக  "இளம் இந்தியா" என்ற ஆய்வை இளைஞர்களிடையே மேற்கொண்டது.  இந்த ஆய்வில், மும்பை பகுதியைச் சேர்ந்த 250 இளைஞர்களும், டில்லி பகுதியைச் சேர்ந்த இளைஞர்களுமாக மொத்தம் 500 இளைஞர்கள் கலந்துகொண்டனர். 

"தொடர்ந்து படித்தால் புதிய சிந்தனை உருவாகும்"

"தொடர்ந்து படிக்கும்போது தான், புதிய சிந்தனை உருவாகும்," என காரைக்குடி அழகப்பா பல்கலை துணைவேந்தர் சுடலைமுத்து பேசினார்.

ரயில் விபத்துகளிலிருந்து தப்பிக்க சிவப்பு சீருடை அணியும் மாணவர்கள்

ஜார்க்கண்டில், ரயில் தண்டவாளத்தை ஒட்டியுள்ள, மூன்று அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், ரயில் விபத்துகளிலிருந்து தப்பிக்க, தினமும் சிவப்பு சீருடை அணிந்து பள்ளிக்கு செல்கின்றனர். 

பள்ளி மாணவர்கள் வாகனம் ஓட்டுவது அதிகரிப்பு: காவல்துறை நடவடிக்கை தேவை

ஈரோடு நகரில் பள்ளிக்கு டூ வீலரை ஓட்டி வரும் மாணவர்கள் அதிகரித்துள்ளனர். விபத்துக்கள் மூலம் உயிர்பலி ஏற்படும் முன் போலீஸார் நடவடிக்கையுடன், பெற்றோரிடம் இதுபற்றி அறிவுறுத்த வேண்டும்.

பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி மும்முரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் பள்ளி செல்லா மற்றும் மாற்றுத்திறனாளிகள் குறித்த கணக்கெடுப்பு பணி கடந்த, 10ம் தேதி துவங்கி வரும், 27ம் தேதி வரை நடக்கிறது.

அனைத்து மேல்நிலை பள்ளிகளிலும் தொழிற்கல்வி பிரிவு கட்டாயம்

அனைத்து மேல்நிலை பள்ளிகளிலும், வரும் கல்வி ஆண்டு முதல் தொழிற்கல்வி பிரிவு கட்டயாமாக துவக்க வேண்டும், என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆசிரியர் கல்வி பாடத்திட்டத்தில் விரைவில் மாற்றம்: துணைவேந்தர்

"ஆசிரியர் கல்வி பாடத்திட்டத்தில், விரைவில் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளது. இதற்கான கருத்தாய்வுக் கூட்டம் ஏப்ரல் 17ல் துவங்குகிறது" என, தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலை துணைவேந்தர் விஸ்வநாதன் கூறினார்.

டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளில் மீண்டும் தமிழில் 100 கேள்வி: அடுத்த வாரம் அறிவிப்பு?

டி.என்.பி.எஸ்.சி., நடத்தும், குரூப்-2, குரூப்-4, வி.ஏ.ஓ., ஆகிய தேர்வுகளில், மீண்டும் தமிழ் மொழிக்குரிய பாடத்திட்டங்கள், சேர்க்கப்பட்டுள்ளன. குரூப்-4, வி.ஏ.ஓ., தேர்வுகளில் மீண்டும், தமிழில் இருந்து, 100 கேள்விகள் கேட்கப்பட உள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, அடுத்த வாரம் வெளியாகிறது.

மலைவாழ் மக்கள் கல்வி பெற "இக்னோ" புதிய திட்டம்

"மலைவாழ் மக்களிடம், உயர்கல்வியை கொண்டு செல்லும் வகையில், மழைவாழ் பகுதியில், தொலைதூரக் கல்வி உதவியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்" என, இக்னோ சென்னை மண்டல இயக்குனர் அசோக்குமார் கூறினார். 

வீட்டில் மட்டுமின்றி கிராமத்திலும் மாற்றம் கொண்டு வந்த பள்ளிச் சிறுவன்

கிராம மக்களின் சுகாதாரம் கருதி, கழிப்பறைகள் கட்டும் விவகாரத்தில், வீட்டில் மட்டுமின்றி, கிராமத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளான், 13 வயது பள்ளி சிறுவன்.

ரத்தத்தில் குளித்த சுதந்திர தாகம் : ஜாலியன்வாலா பாக் படுகொலை நினைவு தினம்

இந்திய சுதந்திர போராட்டத்தின் ஒரு பகுதியாக, ரத்தத்தில் குளித்த ஒரு நிகழ்வு தான், 1919 ஏப்., 13ல் பஞ்சாபின் அமிர்தசரஸ் நகரில், "ஜாலியன்வாலா பாக்' எனும் திடலில், வெள்ளையர்களால் நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு.

உணவுக்காக தவிக்கும் இயலா குழந்தைகள் : நிதி ஒதுக்கீடு இன்றி அரங்கேறும் பரிதாபம் -DINAMALAR

தமிழகத்தில், எஸ்.எஸ்.ஏ., கட்டுப்பாட்டில் வரும், பகல்நேர பராமரிப்பு மையங்களுக்கு, ஏப்., 1ம் தேதி முதல், நிதி ஒதுக்கீடு செய்யாததால், இயலாக் குழந்தைகள், மூன்று நேர உணவுக்கு வழியின்றி தவிக்கின்றன.

அடுத்த மாதத்தில் நடமாடும் அருங்காட்சியகம் செயல்படும்

அருங்காட்சியகங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்பதற்காக, அமைக்கப்படும் நடமாடும் அருங்காட்சியகம், அடுத்த மாதத்திலிருந்து செயல்படத் துவங்கும் வகையில், ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இனி ஆன்லைனில் ஆர்.டி.ஐ.,க்கு மனு

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல் பெற விரும்புபவர்கள், இனி, ஆன்லைனில் விண்ணப்பிக்கவும், அதற்கான கட்டணத்தை செலுத்தவும் ஒருங்கிணைந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பொறியியல் மாணவருக்கு கல்விக்கடன்: ஐகோர்ட் உத்தரவு

மதுரை புதூரை சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவருக்கு, கல்விக்கடன் வழங்க, இந்தியன் வங்கி கிளை மேலாளர் பரிசீலித்து, தகுந்த உத்தரவு பிறப்பிக்க, ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

10ம் வகுப்பு சமூக அறிவியல் மிக எளிமை: பலர் சதமடிக்க வாய்ப்பு

பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் தேர்வில், அனைத்து வினாக்களும் எளிதாக கேட்கப்பட்டிருந்ததால், சுமாராக படிக்கும் மாணவர்களும், 50 மதிப்பெண்ணிற்கு மேல் பெறலாம். நன்றாக படிக்கும் மாணவர்கள், "சென்டம்" பெற, அதிக வாய்ப்புள்ளது என, மாணவர்கள், ஆசிரியர் தெரிவித்தனர்.

சி.பி.எஸ்.இ., மேம்பாட்டுத் தேர்வு நடைமுறைகளில் மாற்றம்

சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கு இந்த கல்வியாண்டு முதல், ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது. 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள், இம்ப்ரூவ்மென்ட் மற்றும் கம்பார்ட்மென்ட் தேர்வுகளை எழுதும் முயற்சிகளின் எண்ணிக்கையை, வாரியம் குறைக்க முடிவு செய்துள்ளது.

பி.எட். கல்லூரிகளுக்கு கட்டணம் எவ்வளவு?

தனியார் நடத்தும் பி.எட். கல்லூரிகளுக்கு கட்டணம் எவ்வளவு என்பது குறித்து உயர் கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் விளக்கம் அளித்தார்.
சட்டப் பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரத்தின் போது, அரூர் தொகுதி எம்.எல்.ஏ. தில்லிபாபு எழுப்பிய துணைக் கேள்விக்கு அமைச்சர் பழனியப்பன் அளித்த பதில்:

தனியார் கல்லூரி ஆசிரியர்களுக்கு வங்கி மூலம் ஊதியம் வழங்க உத்தரவு

"தனியார் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு, வங்கி மூலம் ஊதியம் செலுத்தப்படும்' என, தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.

ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க சத்துணவு பணியாளர் கோரிக்கை

ஓய்வு பெறும் சத்துணவு பணியாளர்களுக்கு, கடைசி மாத ஊதியத்தில், பாதியை ஓய்வூதியமாக வழங்க வேண்டும் என, தமிழ்நாடு அரசு சத்துணவு பணியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு அரசு சத்துணவு பணியாளர்கள் சங்கம் சார்பில், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடர் முழக்க போராட்டம், சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில், நடந்தது.

தவணையல்ல, உரிமை!

பள்ளி மாணவர்கள் செலுத்த வேண்டிய கட்டணத்தை ஒரு மாதத்துக்கு மேலாக வசூலிக்கக் கூடாது என்று தில்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதாவது, ஒரு பள்ளி மாணவருக்கான கல்விக் கட்டணத்தை அந்தந்த மாதம் 10-ஆம் தேதிக்குள் செலுத்தினால் போதுமானது என்கிறது தீர்ப்பு.

தொலைநிலை கல்வியின் குரல்வளை நசுக்கப்படுகிறதா? கல்வி கவுன்சிலின் உத்தரவுக்கு எதிர்ப்பு

தொலைநிலை கல்வி நிறுவனங்களுக்கு, அதிகார எல்லையை நிர்ணயித்து, தொலைநிலை கல்வி குழு அறிவித்துள்ளதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. வரையறுக்கப்பட்டுள்ள எல்லைக்குள் மட்டுமே, கல்வி மையங்களை அமைக்க வேண்டும். மாநில எல்லையைக் கடந்து, அரசு பல்கலைக் கழகங்கள் சேவையைத் தொடரக் கூடாது என்று, கல்விக் குழு உத்தரவிட்டுள்ளதைத் தொடர்ந்து, தமிழ் வழி கற்றலை, தமிழகத்துக்கு வெளியே உள்ளவர்கள் எப்படி பயன்படுத்த முடியும் என்ற கேள்வியையும் எழுப்புகின்றனர்.

சரியும் மாணவர் சேர்க்கை; தமிழகத்தில் கல்லூரிகள் விற்பனை அமோகம்: கோவை மண்டலம் டாப்

தமிழகம் முழுவதும் ஏராளமான கல்லூரிகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக கோவை மண்டலத்தில் சுமார் 15 கல்லூரிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை இன்ஜினியரிங் கல்லூரிகள் ஆகும். இதனால் கல்லூரி உரிமையாளர்கள் ஆகும் ஆசையில் ஏராளமானோர் தமிழகத்தை நோக்கி படை எடுத்து வருகின்றனர்.

How to Unlock Data Card-Internet Modems to use any network sim ?

நாம் பயன் படுத்தும் இணையச்சேவை வழங்குனர்களின் (Airtel, Reliance ,Docomo, Mts,vodafone) Dongle இதை நாம் வாங்கினால்அவர்களுடைய SIM யை தவிர வேறு எந்த SIM யையும் பாவிக்க இயலாதவாறு தடுத்து வைத்து இருப்பார்கள்.நாம் வேறு ஒரு நிறுவனத்துடைய SIM இனை Dongle இல் போட்டால் Unlock Code கேட்கும்.அதில் சரியான Code இனை நாம் கொடுத்து விட்டால் அந்த Dongle , Unlock செய்யப்பட்டு விடும்.சரி இந்த Unlock Code இனை எப்படி கண்டுபிடிப்பது?

மூவர் குழு அறிக்கையை வெளியிட மே 4 ல் அடுத்த கட்ட போராட்டம்: அரசு ஊழியர்கள் சங்கம் முடிவு

ஊதிய முரண்பாடு தொடர்பான, மூவர் குழு அறிக்கையை அரசுக்கு சமர்ப்பித்தும், அதை வெளியிட தாமதம் செய்வதை கண்டித்து, மே 4 ல் அடுத்த கட்ட போராட்டத்தை தீவிரப்படுத்த, அரசு ஊழியர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.

ஜனவரி 2013 முதல் 8 சதவீத அகவிலைப்படி உடனடியாக வழங்க மத்திய அரசுக்கு கோரிக்கை

ஜனவரி 2013 முதல் 8 சதவீத அகவிலைப்படி உடனடியாக வழங்க கோரி அகில இந்திய இரயில்வே சங்கம் சார்பில் அதன் பொது செயலாளர் திரு.சிவ கோபால் சர்மா மத்திய நிதி அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். 
 

விடைத்தாள் திருத்த ஆசிரியர் இல்லை: வேறு மையத்திற்கு மாற்றம்

சிவகங்கை மையத்தில், பிளஸ் 2 விடைத்தாள்களை திருத்த, ஆசிரியர்கள் போதிய ஆர்வம் காட்டாததால், குறிப்பிட்ட சில பாடத்திற்கான விடைத்தாள்கள், புதுக்கோட்டை மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

நாளையுடன் முடிகிறது 10ம் வகுப்பு பொதுத்தேர்வு

கடந்த மாதம், 27ம் தேதி துவங்கிய, 10ம் வகுப்பு பொது தேர்வு, நாளை, 12ம் தேதி நடக்கும் சமூக அறிவியல் தேர்வுடன் முடிகிறது. 

அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியை தொடங்கும் திட்டத்தைத் தமிழக‌ அரசு கைவிட வேண்டும்

வரும் கல்வியாண்டில் தமிழ்நாட்டில் உள்ள 3500 அரசால் நடத்தப்பட்டு வரும் தொடக்கப்பள்ளியில் ஆங்கிலப் பயிற்று மொழி வகுப்புகள் தொடங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 34871 தொடக்கப்பள்ளிகள் உள்ளன. அவற்றில் 8500 பள்ளிகள் ஆங்கிலப் பயிற்று மொழிப் பள்ளிகளாக உள்ளன.

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி இந்த வாரத்துடன் நிறைவு

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள், இந்த வாரத்துடன் முடிவடைகின்றன. இதையடுத்து, "டேட்டா சென்டரில்" மதிப்பெண்களை தொகுக்கும் பணிகள், மும்முரமாக நடந்து வருகின்றன.

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் சட்ட பாடம் அறிமுகப்படுத்த திட்டம்

மத்திய இடைநிலை கல்வி வாரியமான - சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், இந்த ஆண்டு முதல், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில், விருப்பப் பாடமாக, சட்டப்பாடம் அறிமுகப்படுத்தப்படுகிறது.

சட்ட கல்லூரிகள் 15ல் திறப்பு : தேர்வு இரு வாரம் தள்ளி வைப்பு

ஒரு மாத விடுமுறைக்கு பின், சட்ட கல்லூரிகள், வரும், 15ம் தேதி திறக்கப்படுகின்றன. தேர்வுகள், இரு வாரங்களுக்கு தள்ளி போகிறது.இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக, தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவம், பொறியியல், சட்டம் மற்றும் கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள், மார்ச், 9ம் தேதி, போராட்டங்களை துவங்கினர்.

அரசு ஆரம்பப் பள்ளிகளை சீர்திருத்த வேண்டும்: தனியார் பள்ளி கூட்டமைப்பு கோரிக்கை!

"அரசு ஆரம்பப்பள்ளியை, பலகோணத்தில் சீர்த்திருத்தம் செய்து, அரசு ஊழியர் மற்றும் அனைத்து குழந்தைகளும் அங்கு படிக்க வழிவகை செய்து, பள்ளியின் தரத்தை உயர்த்த, தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என, நிர்வாகக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அல்ஜீப்ராவை விளையாட்டு முறையிலும் கற்கலாம்!

அல்ஜீப்ரா குறித்து பயமும், கவலையும் கொண்டவர்களுக்கு ஒரு சந்தோஷமான செய்தி. டிராகன் பாக்ஸ் என்ற ஒரு கருவியின் மூலம், அல்ஜீப்ராவை எளிதாக கற்றுக் கொள்ளலாம். இந்த புதிய கண்டுபிடிப்பு, விளையாட்டு அடிப்படையிலான கற்றலுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு காசோலை மூலம் ஊதியம்

சிதம்பரத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு காசோலை மூலம் வங்கியில் பணம் எடுத்து ரொக்கமாக ஊதியம் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

ஆங்கிலம் இரண்டாம் தாளில் MATCH THE FOLLOWING தொகுதியில் அச்சுப்பிழை ஏற்பட்ட கேள்விக்கு முழு மதிப்பெண் வழங்கப்படும்

SSLC பொதுத் தேர்வு, ஆங்கிலம் இரண்டாம் தாளில் மேட்ச் தி பாலோயிங் என்பதில் அச்சுப்பிழை ஏற்பட்டு இருந்தது. இந்த கேள்விக்கு முழு மதிப்பெண் வழங்கப்படும் தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் பள்ளி தேர்வில் வினாத்தாள் குளறுபடி குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. 

அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியம் கணக்கிடுவதில் பாரபட்சம் கூடாது உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியம் கணக்கிடுவதில் பாரபட்சம் கூடாது என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பால் ஆயிரக்கணக்கான ஓய்வூதியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஒளிவுமறைவற்ற இடமாறுதல் கவுன்சிலிங் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் வலியுறுத்தல்

தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டில் ஒளிவுமறைவற்ற இடமாறுதல் கவுன்சிலிங்கை நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் சுப்பையா பேசினார்.

செஞ்சி மாணவர்களுக்கு மறுதேர்வு கிடையாது: தேர்வுத்துறை

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில், 10ம் வகுப்பு ஆங்கிலம் முதற்தாள் விடைத்தாள் மாயமான விவகாரத்தில், நீண்ட ஆலோசனைக்குப் பின், "பாதிக்கப்பட்ட, 221 மாணவர்களுக்கு, மறு தேர்வு கிடையாது" என, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா, அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

அனைத்து மாணவர்களுக்கும் ஆறு மதிப்பெண்கள் : பிளஸ் 2 கணித விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் குழப்பம்

பிளஸ் 2 கணித தேர்வில், ஆறு மதிப்பெண் கொண்ட வினா ஒன்றுக்கு, அனைத்து மாணவர்களுக்கும், மதிப்பெண் அளிக்குமாறு, பள்ளிக்கல்வித்துறை விடுத்துள்ள அறிவிப்பால், விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

நாளை முதல் பாஸ்போர்ட்டில் மாற்றம்

பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக, பாஸ்போர்ட்டில், புகைப்படம் ஒட்டுவதிலும், முகவரி இருக்கும் இடத்திலும் மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. மாற்றம் செய்யப்பட்ட பாஸ்போர்ட்டுகள், நாளை முதல் அமலுக்கு வரும் என, சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அறிவியல் பாடத்தில் எளிதான கேள்விகள் : அதிக மாணவர்கள் 100 மார்க் பெறுவார்கள்

பத்தாம் வகுப்பு அறிவியல் பாடத்தில், அனைத்து கேள்விகளும் எளிமையாக இருந்ததால், அதிகம் பேர் 100 மார்க் பெறுவார்கள் என மாணவர்கள், ஆசிரியர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

அறிவியல் தேர்வும் தப்பவில்லை : ஒரு மதிப்பெண் விடையில் பாதி, "மிஸ்சிங்'

தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய தேர்வுகளில் நடந்த பல குளறுபடிகளைத் தொடர்ந்து, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று நடந்த அறிவியல் தேர்விலும், குளறுபடி ஏற்பட்டது. கேள்வித்தாளில், ஒரு மதிப்பெண் பகுதியில், விடையின் பாதி வார்த்தைகள், "மிஸ்சிங்' ஆனதால், இதற்குரிய மதிப்பெண் வழங்கப்படும் என, தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும் 4 அரசுக் கல்லூரிகள்: சட்டசபையில் முதல்வர் அறிவி்ப்பு

தமிழக சட்டசபையில் விதி எண் 110 -ன் கீழ் முதல்வர் ‌ஜெயலலிதா பேசியதாவது, தமிழகத்தில் மேலும் 4 அறிவியல் மற்றும் கலை கல்லூரிகள் துவங்கப்படும். சென்னையில் உலக செஸ் சாம்பியன் ஷிப் தொடர் வரும் நவம்பரில் சென்னையில் நடக்கிறது. இந்த போட்டிக்காக தமிழக அரசு சார்பில் ரூ. 29 கோடி நிதி ஒதுக்கப்படும். 

வகுப்பறை போர்க்களமாக மாறாதிருக்க ஆசிரியர்களின் அறிவுரைகள் அவசியம்: துணைவேந்தர் பேச்சு

வகுப்பறைகள் போர்க்களமாக மாறாமல் இருக்க வேண்டுமெனில், ஆசிரியர்களின் அறிவுரைகள் அவசியம், என பட்டமளிப்பு விழாவில், ஆசிரியர் பல்கலை துணைவேந்தர் விஸ்வநாதன் பேசினார். 

"நூலகங்களில் புதிதாக ஒரு லட்சம் உறுப்பினர்களை சேர்க்க அமைச்சர் வலியுறுத்தல்

"நூலகங்களில், புதிதாக, ஒரு லட்சம் உறுப்பினர்களை சேர்க்க, மாவட்ட நூலக அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என, பள்ளிக்கல்வி அமைச்சர் வைகை செல்வன் வலியுறுத்தினார்.

டி.என்.பி.எஸ்.சி., ஆன்-லைன் தேர்வு: கூடுதலாக தேர்வர்கள் பங்கேற்றதால் காலதாமதம்

உதவி புள்ளியியல் ஆய்வாளர் பணியிடத்துக்கான, டி.என்.பி.எஸ்.சி., ஆன்-லைன் தேர்வில், தேர்வு எழுத அதிகப்படியானோர் வந்ததால், காலதாமதம் ஏற்பட்டது. 

எஸ்.எஸ்.எல்.சி., விடைத்தாள்களுக்கு ரயில்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

ரயில்களில் கொண்டு செல்லப்படும் எஸ்.எஸ்.எல்.சி., விடைத்தாள்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

"சராசரி மதிப்பெண் பெறுவோரே சாதனையாளர் ஆகின்றனர்"

"சராசரி மதிப்பெண் பெறுபவர்களே, சாதனையாளர் பட்டியலில் இடம் பெறுகின்றனர்,'' என, கல்வியாளர் ரமேஷ் பிரபா கூறினார். 

புதுகைக்கு நாளை உள்ளூர் விடுமுறை

புதுகை மாவட்ட கலெக்டர் மனோகரன் தெரிவித்திருப்பதாவது, புதுக்‌கோட்டையில் நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில், பங்குனித் திருவிழாவையொட்டி, முக்கிய நிகழ்ச்சியாக நாளை தேரோட்டம் நடக்கிறது. இதையடுத்து நாளை புதுகை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது.இருப்பினும் அரசு பொதுத்‌தேர்வுகள் திட்டமிட்டபடி நடக்கும். இவ்வாறு வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.

உடலே உன்னை ஆராதிக்கிறேன்: இன்று (07.04.2013) உலக சுகாதார தினம்

உடல் நலம் சரியாக இருந்தால் தான், எந்த வேலையையும் செய்ய முடியும். முன்னோரின் வாழ்க்கையில், அவர்களது உணவே, மருந்தாக இருந்தது. இன்றைய உலகில் எதற்கும் அவசரம். சரியான, சத்தான உணவை பெரும்பாலானோர் எடுத்துக்கொள்வதில்லை. உடல்நலம் பற்றி அக்கறை காட்டுவதே இல்லை. நோய்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இந்நிலையில், சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக உலக சுகாதார அமைப்பால் ஏப்.,7ம் தேதி, உலக சுகாதார தினம் கடைபிடிக்கப்படுகிறது.

10ம் வகுப்பு கணித தேர்வு கடினமாக இருந்தது ஏன்?

தமிழகத்தில், 10ம் வகுப்பு கணித தேர்வு, பெரும்பான்மையான மாணவர்களுக்கு கடினமாக இருந்ததற்கு, புதிய காரணம் கூறப்படுகிறது. கணிதப் பாட, "ப்ளூ பிரின்ட்' அமைப்பில், தமிழக அரசு செய்த மாற்றம், அனைத்து கணித ஆசிரியர்களையும் சென்றடையவில்லை. இதனால், மாணவர்கள் மட்டுமின்றி, ஆசிரியர்களும் குழப்பம் அடைந்தனர்.தமிழகத்தில் நேற்று முன்தினம், 10ம் வகுப்பு கணித தேர்வு நடந்தது. இதில், ப்ளூ பிரின்ட் படி, கேள்விகள் கேட்கப்படவில்லை; தேர்வு கடினமாக அமைந்தது; 15 மதிப்பெண் வரை மாணவர்கள் இழக்க நேரிடும் என, ஆசிரியர்கள் அச்சம் தெரிவித்திருந்தனர். மாணவர்கள் தரப்பிலும், இந்த கருத்து தெரிவிக்கப்பட்டது.

200 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்: அண்ணா பல்கலை அதிரடி

போதிய ஆசிரியர் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத, 200 பொறியியல் கல்லூரிகளிடம் விளக்கம் கேட்டு, அண்ணா பல்கலை, நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

நீங்க லேப்டாப் வாங்க போரீங்களா – சில டிப்ஸ்........!!

Desktop Computer மட்டுமே பயன்படுத்தும் பல பேருக்கு எப்படியாவது ஒரு லேட்ப்டாப் வாங்கிவிடவேண்டும் என்று நீண்ட கால கனவு ஒன்று இருக்கத்தான் செய்யும்.

பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள், இம்மாதம், 22ம் தேதியில் இருந்து வழங்கப்பட உள்ளன - அண்ணா பல்கலை

வரும் கல்வி ஆண்டில், பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள், இம்மாதம், 22ம் தேதியில் இருந்து வழங்கப்பட உள்ளன. இதற்காக, 2.5 லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன. 

ஆன்லைனில் "அப்ஜெக்டிவ் டைப்' தேர்வு : டி.என்.பி.எஸ்.சி., செயலர் தகவல்

"அப்ஜெக்டிவ் டைப்' தேர்வுகளை ஆன்லைனில் நடத்த, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக,'' டி.என்.பி. எஸ்.சி., செயலர் விஜயகுமார் கூறினார். உதவி புள்ளியியல் ஆய்வாளர் தேர்வு "ஆன்லைன்' மூலம் இன்று நடைபெற உள்ளது. இதற்கான தேர்வு மையங்களை ஆய்வு செய்ய, அருப்புக்கோட்டை சவுடாம்பிகா இன்ஜி., கல்லூரி வந்த அவர் கூறியதாவது: உதவி புள்ளியியல் ஆய்வாளர் தேர்வு நாளை (இன்று) 28 மையங்களில், ஆன்லைன் மூலம் நடக்கிறது. 

தொடக்க கல்வி அதிகாரியிடம் கூடுதல் பணி ஒப்படைப்பு

தொடக்க கல்வி இணை இயக்குனர் கருப்புசாமியிடம், தேர்வுத்துறை இணை இயக்குனர் பணி, கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. தேர்வுத்துறை இணை இயக்குனர் ஆரோக்கியசாமி (மேல்நிலை கல்வி), கடந்த மாதம், 31ம் தேதி, ஓய்வு பெற்றார். இதைத் தொடர்ந்து, கருப்புசாமியிடம், தேர்வுத்துறை இணை இயக்குனர் பணி, கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவர், ஏற்கனவே, தேர்வுத்துறையில் பணி புரிந்தவர் என்பதால், இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாயமான 10ஆம் வகுப்பு விடைத்தாள்கள்: பாதித்த மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்த ஆலோசனை

செஞ்சியில் காணாமல் போன பத்தாம் வகுப்பு விடைத்தாள்களால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்துவது குறித்து தமிழக அரசு ஆலோசித்து வருவதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வைகைச்செல்வன் தெரிவித்தார்.

தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு சேர்க்கை நடக்குமா?

இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில், 25 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதில், தமிழக அரசு தீவிரம் காட்டியுள்ள நிலையில்,அரசின் முயற்சிக்கு எதிராக, தனியார் பள்ளிகள் போர்க்கொடி தூக்கி உள்ளன.

11 பி.எட்., கல்லூரிகளுக்கு அனுமதி வழங்க மறுப்பு

தமிழகத்தில், 11 புதிய பி.எட்., கல்லூரிகளுக்கு, அனுமதி வழங்க, என்.சி.டி.இ., மறுப்பு தெரிவித்து உள்ளது. 

பழங்குடியினருக்கு கல்வி அளிக்கும் கல்லூரி மாணவர்கள்

இந்தியாவின் பழங்குடி இனங்களில் ஒன்று குறவர் இனம். குறவர்கள், தங்களது தனித் தன்மையான சில பழக்க வழக்கங்களால், சமுதாய நீரோட்டத்தில் கலந்தும் கலக்காமலும் உள்ளனர். அவர்களது நிலையை மாற்ற, கல்வியால் மட்டுமே முடியும் என்ற நோக்கில், குறவர் குடும்ப குழந்தைகளுக்கு, கல்வி பயிற்சி கொடுத்து வருகிறது.

"குரூப் - 4" சான்று சரிபார்ப்பு

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய செய்திக் குறிப்பு : குரூப்- 4ல், இளநிலை உதவியாளர், நில அளவர், வரைவாளர் பணிக்கு, 2012, ஜூலை7 ல், தேர்வு நடந்தது.

சிறப்பு விளையாட்டு விடுதி மாணவர்கள் சேர்க்கை

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், சென்னை நேரு அரங்கு விடுதியில், கல்லூரி மாணவர்களின் சேர்க்கை நடைபெறுகிறது. 

விடைத்தாள் சேதமான விவகாரம்: அஞ்சல்துறை விஜிலன்ஸ் ஆய்வு

பத்தாம் வகுப்பு விடைத்தாள்கள் சேதமடைந்தது தொடர்பாக, விருத்தாசலம் ரயில் நிலையத்தில், அஞ்சல் துறை விஜிலென்ஸ் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். 

கணிதத்தில் "நூற்றுக்கு நூறு" சிரமம்: மாணவர்கள், ஆசிரியர்கள் கருத்து

"பத்தாம் வகுப்பு கணித தேர்வில், நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுப்பது சிரமம்" என, மாணவர்கள், ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

"இணையதள தகவல்களை நம்பி வெளிநாட்டில் படிக்கச் செல்லாதீர்"

"இணையதள தகவல்களை நம்பி, வெளிநாடுகளில் படிக்க செல்ல கூடாது" என, வெளிநாட்டு படிப்புக்கான மையம் நடத்தும் பால் செல்லக்குமார் கூறினார்.
சென்னையில் நேற்று நடந்த தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியில், "வெளிநாட்டில் மேற்படிப்புக்கான சாதக, பாதகங்கள்" குறித்து அவர் பேசியதாவது: 

விடைத்தாள் அனுப்பும் போது பறக்கும் படை உடனிருக்க வேண்டும்

பத்தாம் வகுப்பு விடைத்தாள்களை தபால் அலுவலகம் மூலம் அனுப்பும் பணியின் போது கல்வி அதிகாரிகளுடன், பறக்கும் படை ஆசிரியர் களும் கடைசி நிமிடம் வரை இருந்து கண்காணிக்க வேண்டும் என்று, மதுரை மாவட்ட தேர்வு பார்வையாளர் சங்கர் (டி.ஆர்.பி., உறுப்பினர் செயலர்) தெரிவித்துள்ளார்.

1 முதல் 8ம் வகுப்பு வரை அரசு பள்ளி மாணவர்களின் கற்றல் திறன் கண்டறிய தேர்வு திறன் குறைந்த மாணவர் களுக்கு கோடை விடுமுறையில் சிறப்பு பயிற்சி

குமரி மாவட்டத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் தற்போதைய கற்றல் நிலையை கண்டறிய திறனறி தேர்வு அனைவருக்கும் கல்வி இயக்கம் வாயிலாக நடத்தப்பட உள்ளது என்று கலெக்டர் நாகராஜன் தெரிவித்துள்ளார்.

"புளூபிரின்ட்"படி கேள்விகள் கேட்கவில்லை: சாதாரண மாணவர்களுக்கு, 15 மதிப்பெண்,"கட்"

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று நடந்த கணித தேர்வில், "புளூபிரின்ட்" (கேள்வித்தாள் அமைப்பு) படி, கேள்விகள் கேட்கவில்லை எனவும், இதனால், சாதாரண மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு, 15 மதிப்பெண்கள் வரை, பாதிப்பு ஏற்படும் எனவும், கணித ஆசிரியர்கள், ஆவேசமாக தெரிவித்தனர்.

எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு, இந்த ஆண்டு, பொதுத் தேர்வு துவங்கியதில் இருந்து, தொடர் குளறுபடிகள் நடந்து வருகின்றன. இதனால், மாணவர்களும், பெற்றோர்களும், அடுத்தடுத்து அதிர்ச்சி அடைந்து வருகின்றனர். 

10ம் வகுப்பு தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு தேர்வுகளிலும், குளறுபடிகள் ஏற்பட்ட நிலையில், நேற்று கணிதத் தேர்வு நடந்தது. இந்த தேர்வாவது, குளறுபடி இல்லாமல் நடக்குமா என, மாணவர்களும், ஆசிரியர்களும் எதிர்பார்த்தனர். ஆனால், இதிலும் குளறுபடி நடந்து, மாணவர்களை, மேலும் கவலை அடையச் செய்துள்ளது. 

எந்தெந்த பாடத்தில் இருந்து, எத்தனை கேள்விகள் கேட்கப்படும், எத்தனை மதிப்பெண்களுக்கான கேள்விகள் கேட்கப்படும் என்பது குறித்து, முன்கூட்டியே அட்டவணை தயாரிக்கப்பட்டு, ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் வழங்கப்படுகின்றன. இதுதான், "புளூபிரின்ட்&' என, அழைக்கப்படுகிறது. 

இதில், உள்ள கேள்விகள் அமைப்பின்படியே, காலாண்டு, அரையாண்டு, மாதிரி தேர்வுகள், பொதுத்தேர்வுகள் என, அனைத்திற்கும் கேள்விகள் கேட்க வேண்டும். பொதுத்தேர்வுக்கு சற்று முன் நடந்த மாதிரித் தேர்வுகளில், கணித பாட தேர்வில், "புளூபிரின்ட்" படியே, கேள்விகள் கேட்கப்பட்டன. 

ஆனால், நேற்று நடந்த மிக முக்கியமான பொதுத் தேர்வில், கேள்வித்தாள் அமைப்பின்படி, பல கேள்விகள் கேட்கப்படவில்லை என்றும், இதனால், "ஆவரேஜ்" மாணவர்களும், கிராமப்புற மாணவர்களும், கடுமையாக பாதிக்கப்படுவர் என்றும், கணித ஆசிரியர்கள் குமுறினர். 15 மதிப்பெண்கள் வரை, அவர்களுக்கு இழப்பு ஏற்படும் என்றும் கூறுகின்றனர்.
கணித ஆசிரியர்கள் சரமாரி கேள்வி: ஐந்து மதிப்பெண் கேள்வி பகுதியில், 45வது கேள்வியும், இரண்டு மதிப்பெண் கேள்வி பகுதியில், 30வது கேள்வியும், கட்டாய கேள்விகள். இரு கேள்விகளை கொடுத்து, ஏதாவது ஒரு கேள்விக்கு, மாணவர்கள், கட்டாயம் விடை அளிக்க வேண்டும்.

இந்த நான்கு கேள்விகளும் (தலா 2 கேள்விகள்), முறையே, 2, 3, 5, 8 ஆகிய பாடங்களில் இருந்து கேட்கப்படும் என, "புளூபிரின்ட்"டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "பிதாகரஸ்" தேற்றம், தொடுகோடு நாண் தேற்றம் ஆகிய பகுதிகளின் கீழ், "நிரூபணம் இன்றி" என, தரப்பட்டுள்ளது.

இந்த பகுதி கேள்விக்கான விடையை எழுதும் போது, சான்று அளிக்க தேவையில்லை. அதன்படி, இந்த பகுதி, இரு மதிப்பெண் கேள்வியில் மட்டுமே கேட்கப்படுகிறது. ஐந்து மதிப்பெண் கேள்வியில், கேட்டது கிடையாது. அதனால், நாங்களும் நடத்தவில்லை. ஆனால், "பிதாகரஸ் தேற்றம் எழுதி நிரூபி" என, ஐந்து மதிப்பெண் பகுதியில், கட்டாய கேள்வியாக கேட்டுள்ளனர். 

"புளூபிரின்ட்"படி, இந்த கேள்வியை கேட்டிருக்க கூடாது. மாணவர்கள், கோர்ட்டுக்குச் சென்றால், தேர்வுத்துறை, பதிலளிக்க வேண்டிய நிலை ஏற்படும். பிதாகரஸ் தேற்றம் பகுதிக்கு, சான்று இருப்பதாகவும், இது, ஐந்து மதிப்பெண் பகுதிகளில் இடம்பெறும் என்றும், கடைசிவரை, தேர்வுத்துறை கூறவில்லை. 

இது, தேர்வுத்துறையின் தவறு. "புளூபிரின்ட்" விதிக்கு மாறாக, கேள்வியை கேட்டுள்ளனர். "புளூபிரின்ட்"படி, "கணங்களும், சார்புகளும்" என்ற பாடத்தில் இருந்து, ஐந்து மதிப்பெண் பகுதியில், இரு கேள்விகள் கேட்க வேண்டும். கணங்கள் பகுதியில், 3 பயிற்சிகளும், சார்புகள் பகுதியில், ஒரு பயிற்சியும் உள்ளன. 

கணங்கள் பகுதி, எளிதானவை. மேலும், அதிக பயிற்சிகள் உள்ள பகுதி. கணங்களில் இருந்து, ஒரு கேள்வியை கூட கேட்காமல், சார்புகள் பகுதியில் இருந்தே, 2 கேள்விகளையும் கேட்டுவிட்டனர்.

இரண்டாவது பாடத்தில் (மெய் எண்களின் தொடர் வரிசைகளும், தொடர்களும்) இருந்து, இரண்டு, ஐந்து மதிப்பெண் கேள்விகள், "புளூபிரின்ட்&'படி கேட்க வேண்டும். ஆனால், ஒரே ஒரு கேள்விதான் (கேள்வி எண்:33) கேட்டுள்ளனர்.

"அல்ஜீப்ரா" பாடத்தில் (மூன்றாவது பாடம்) இருந்து, மூன்று ஐந்து மதிப்பெண் கேள்விகள் கேட்க வேண்டும். ஆனால், இரண்டு தான் கேட்டுள்ளனர். ஒரு கேள்வியை கேட்கவில்லை. "அணிகள்" (நான்காவது பாடம்) பாடத்தில் இருந்து, ஐந்து மதிப்பெண் கேள்வியில், ஒரு கேள்வி கேட்க வேண்டும். 

இதற்கு மாறாக, இரு கேள்விகளை கேட்டுள்ளனர். இதேபோல், "முக்கோணவியல்" (ஏழாவது பாடம்) பாடத்தில் இருந்து, ஒரு ஐந்து மதிப்பெண் கேள்வி கேட்க வேண்டும். இதற்கு மாறாக, இரு கேள்விகளை கேட்டுள்ளனர்.

இப்படி, "புளூபிரின்ட்"டிற்கு மாறாக, பல கேள்விகளை கேட்டதன் மூலம், "ஆவரேஜ்" மாணவர்களுக்கும், கிராமப்புற மாணவர்களுக்கும், 15 மதிப்பெண்கள் வரை இழப்பு ஏற்படும். இவ்வாறு, கணித ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

தேவச்சந்திரன், பிரின்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி, சென்னை புழுதிவாக்கம்: உறவினர்கள் சொன்னது போல தேர்வு கடினமாக இல்லை. எளிதாக இருந்தது. கட்டாயம், 70க்கும் அதிகமாக மதிப்பேன் எடுப்பேன். ஆசிரியர்கள் நடத்திய பல கேள்விகள் வினாத்தாளில், அப்படியே இடம் பெற்றிருந்தன.
கவுதம், பிரின்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி, சென்னை புழுதிவாக்கம்: வினாத்தாள், 10 சதவீதம் கஷ்டமாக இருந்தது. "புளு பிரின்ட்"டில் இருந்தது போல் கேள்விகள் வரவில்லை. புத்தகத்தில் இல்லாமல், சொந்தமாக சில கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. வகுப்பில், சராசரியாக படிக்கும் மாணவர்களுக்கு, கணித தேர்வு கஷ்டமாக இருக்கும்.
மந்த்ரா, எஸ்.எஸ்.கே.வி., மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி, காஞ்சிபுரம்: கணிதத் தேர்வு எளிதாக இருந்தது. இதுவரை வராத வினாக்கள் இம்முறை கேட்கப்பட்டிருந்தது. என்னுடன் படிக்கும் மாணவியரும், வினாத்தாள் எளிதாக இருந்ததாக தெரிவித்தனர்.
நவீன்குமார், பச்சையப்பன் மேல்நிலைப்பள்ளி, காஞ்சிபுரம்: வினாத்தாள் எளிதாக இருந்தது. இரண்டு மதிப்பெண் வினாக்கள் மட்டும் கடினமாக இருந்தது. பத்து வினாக்கள் எழுத வேண்டியதற்கு, எட்டு வினாக்கள் மட்டுமே, என்னால் எழுத முடிந்தது.
சங்கீதா, ஜெய்கோபால் கரோடியா தேசிய மேல்நிலைப் பள்ளி, கிழக்கு தாம்பரம்; அனைத்து கேள்விகளும் ஓரளவிற்கு சுலபமாக இருந்தன. ஆனால், "புளூ பிரின்ட்" வகையில் கேள்விகள் கேட்கப்படவில்லை. 5 மதிப்பெண் கேள்விகள் கடினமாக இருந்தன. 2 மதிப்பெண் கேள்விகள் ஒன்று சுலபமாகவும், ஒன்று கடினமாகவும் இருந்தது. 10 மதிப்பெண் கேள்விகள் அனைத்தும் சுலபமாகவே இருந்தன. பிதாகரஸ் கேட்கப்பட்டது கடினமாக இருந்தது. கணக்கு பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெறுவது கடினம்.
சிவபிரகாசம், ஜெய்கோபால் கரோடியா தேசிய மேல்நிலைப் பள்ளி, கிழக்கு தாம்பரம்: இந்த முறை ஒரு மதிப்பெண் கேள்விகள் அனைத்தும், புத்தகத்தில் இருந்தே கேட்கப்பட்டதால், அனைத்தும் சுலபமாகவே இருந்தன. இரண்டு பாடத்தில் இருந்து, ஒரு வரைப்படம் கேட்கப்பட்டது. கடந்த முறையை காட்டிலும், இந்த முறை கணக்கு தேர்வு சுலபமாகவே இருந்தது. ஐந்து மதிப்பெண் கேள்விகளில், 37வது கேள்வி ஓரளவிற்கு கடினமாக இருந்தது.a

கலை அறிவியல் கல்லூரிகளில் புதிதாக 398 பாடப்பிரிவுகள்

கத்தில், அரசு கலை அறிவியல் கல்லூரிகளில், வரும் கல்வியாண்டு, புதிதாக, 398 பாடப் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. 

பிளஸ் 2 வணிகவியல் விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு குழப்பம்

பிளஸ் 2 வணிகவியல் ஆங்கில வழியில், "பகுதி அ" வில் 10வது வினா: கீழ்க்கண்ட சூழ்நிலைகளுள் எப்போது கடனீட்டுப் பத்திரதாரர்கள் வட்டிபெறும் உரிமை பெற்றுள்ளனர். விடை: (அ) நிறுமம் லாபம் ஈட்டும்பொழுது, (ஆ) பங்குநர்கள் பங்காதாயம் பெறும்பொழுது, (இ) நட்டம் ஏற்படும் ஆண்டு உட்பட எந்த ஆண்டிலும்.

தொலைநிலை கல்வி தேர்வு முடிவுகள் வெளியீடு

சென்னை பல்கலைக்கழக தொலைதூர கல்வியின், தொழில் கல்வி தேர்வு முடிவுகள், இன்று வெளியிடப்படுகின்றன. 

தனியார் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி கிடைக்குமா?

"தனியார் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் என, அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால், வழங்கப்படவில்லை" என, தே.மு.தி.க., - எம்.எல்.ஏ., பார்த்திபன் கூறினார்.

மடிக்கணினிகள் வழங்க தாமதம் ஏன்?: முதல்வர் ஜெ., விளக்கம்

"கணினி உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு, தமிழக அரசு கேட்கும் அளவு, மடிக்கணினிகளை வினியோகம் செய்யும் சக்தி இல்லாததால், மாணவர்களுக்கு மடிக்கணினி, படிப்படியாகச் வினியோகம் செய்யப்படுகிறது" என, முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை: பி.எட்.,படிப்புக்கு விண்ணப்பங்கள் விநியோகம்

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக பி.எட். படிப்பில் உள்ள 1000 இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் ஏப்ரல் 5-ம் தேதி முதல் விநியோகிக்கப்பட உள்ளன.

அரியலூர் பள்ளி குழந்தைகளுக்கு லட்டு, அல்வா: தமிழக அரசு அறிவிப்பு

ஊட்டச்சத்து பற்றாக்குறை அதிகமாக உள்ள அரியலூரில், பள்ளி குழந்தைகளுக்கு, லட்டு, அல்வா, கார வகைகள் வழங்கப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது.சட்டசபையில், சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத் துறை மானியக் கோரிக்கையில், அமைச்சர் வளர்மதி வெளியிட்ட அறிவிப்பு:

அமெரிக்காவில் ஒரு லட்சம் இந்திய மாணவர்கள் படிக்கின்றனர்: அமெரிக்க தூதரக அதிகாரி

அமெரிக்காவில் ஒரு லட்சம் இந்திய மாணவர்கள் தற்போது படித்து வருகின்றனர்" என சென்னை அமெரிக்க தூதரகத்தின் அதிகாரி ஜெனிபர் மெக் இன்டையர் தெரிவித்தார். 

10ம் வகுப்பு விடைத்தாள் மாயமான விவகாரம்: மறுதேர்வு கிடையாது

செஞ்சி அருகே, 10ம் வகுப்பு ஆங்கிலம் முதல்தாள் விடைத்தாள்கள் மாயமான விவகாரத்தில், அஞ்சலக புறநிலை ஊழியர், சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார். மாயமான விடைத் தாள்களுக்கு மறுதேர்வு கிடையாது. 

மாவட்டம்தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள்: தமிழக அரசு அறிவிப்பு

"கிராமப்புற இளைஞர்களின் வேலைவாய்ப்பை அதிகரிக்க, ஒவ்வொரு மாவட்டத்திலும், மூன்று வேலைவாய்ப்பு முகாம்கள், 2013-14ம் ஆண்டில் நடத்தப்படும்" என, தமிழக அரசு அறிவித்துள்ளது.

அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு ஆங்கில வழிக்கல்வித் திட்டம்?

நீலகிரி மாவட்ட அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை அதிகப்படுத்த, ஆங்கில வழிக் கல்வியை போதிக்கும் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது; ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளில் "ஆங்கில வழிக்கல்வி" துவங்கும் திட்டம், அரசின் பரிசீலனையில் உள்ளது.

கல்விக்கடனுக்கான அனுமதி கடிதம் தராமல் இழுத்தடிப்பு: அலைய வைக்கும் வங்கி அலுவலர்கள்

கல்விக் கடனுக்கான விதிமுறைகள் ஒரே மாதிரியாக இருந்தாலும், சில வங்கிகளின் அதிகாரிகள் கடன் அனுமதி கடிதம் தராமல், பெற்றோர், மாணவர்களை தொடர்ந்து அலைய வைக்கின்றனர்,

மன உளைச்சல் இல்லாத தேர்வு முறை தான் தீர்வு

பொதுத்தேர்வுகளில், தொடர் குளறுபடி ஏற்பட்டு வருவது குறித்து, கல்வியாளர் ராஜகோபாலன் கூறியதாவது: தபால் துறை, தற்போது போதிய பணியாளர்கள் இல்லாமல், செயல்திறன் குறைந்து விட்டது. 

பத்தாம் வகுப்பு ஆங்கிலம் இரண்டாம் தாள் பலர் "சென்டம்' பெற அதிக வாய்ப்பு :மாணவர்கள், ஆசிரியர் மகிழ்ச்சி

"பத்தாம் வகுப்பு ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வில், அனைத்து வினாக்களும் எதிர்பார்த்தபடி மிகவும் எளிதாக கேட்கப்பட்டிருந்தன. சராசரி மாணவர்களும், 60 மதிப்பெண்கள் பெறக்கூடும். நன்றாக படிக்கும் பலர் "சென்டம்' பெற வாய்ப்புள்ளது' என, மாணவர்கள், ஆசிரியர் தெரிவித்தனர். 

விடைத்தாள் கட்டுகளை பார்சல் லாரியில் அனுப்பும் திட்டத்திற்கு மாற தேர்வுத்துறை ஆலோசனை

பொதுத் தேர்வு விடைத்தாள் கட்டுகளை கையாள்வதில், தபால்துறை தொடர்ந்து சொதப்பி வருவதால், பார்சல் லாரியில் விடைத்தாள்களை அனுப்பும் திட்டத்திற்கு மாறுவது குறித்து, தேர்வுத்துறை இயக்குனரகம், தீவிர ஆலோசனையில் இறங்கி உள்ளது.

குரூப் 4ல் தேர்வானோர் கல்வித்துறை பணியில் சேர ஆர்வம்

டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 ல் தேர்வானவர்கள் மற்ற துறைகளைவிட, கல்வித்துறை அலுவலக பணியில் சேர ஆர்வம் காட்டுகின்றனர்.சமீபத்தில் நடந்த குரூப் 4 போட்டி தேர்வில், பி.எட்.,ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் ஏராளமானோர் தேர்வு பெற்றனர். 
 

கல்லூரிகள் இன்று திறப்பு

இலங்கை அதிபர் ராஜபக்ஷேவிற்கு எதிராகவும், இலங்கை தமிழர்களை காக்க வலியுறுத்தியும் மாணவர் கூட்டமைப்பினர் மாநிலம் முழுவதிலும் பல்வேறு போராட்டங்கள் நடத்தியதால் காலவரையின்றி மூடப்பட்ட கல்லூரிகள் இன்று முதல் திறக்கப்படுகிறது.

ஒரு மார்க் வினாவில் அச்சுப்பிழை எஸ்.எஸ்.எல்.சி., தேர்வர்கள் வருத்தம்

எஸ்.எஸ்.எல்.ஸி., ஆங்கிலம் இரண்டாம் தாளில், "சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக' என்ற ஒரு மார்க் கேள்வி அச்சுப்பிழை இருந்ததால் தேர்வர்கள் குழப்பமடைந்தனர்.

விடைத்தாள் கட்டுகளை பார்சல் லாரியில் அனுப்பும் திட்டத்திற்கு மாற தேர்வுத்துறை ஆலோசனை

பொதுத் தேர்வு விடைத்தாள் கட்டுகளை கையாள்வதில், தபால்துறை தொடர்ந்து சொதப்பி வருவதால், பார்சல் லாரியில் விடைத்தாள்களை அனுப்பும் திட்டத்திற்கு மாறுவது குறித்து, தேர்வுத்துறை இயக்குனரகம், தீவிர ஆலோசனையில் இறங்கி உள்ளது.

மடிக்கணினி வழங்குவதற்கு லஞ்சம்: தலைமை ஆசிரியர் இடை நீக்கம்

விழுப்புரத்தில் பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்குவதற்கு ரூ.200 வீதம் லஞ்சம் வாங்கியதாக இலவசனாசூர்கோட்டை தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். 

அரசு பொறியியல் கல்லூரி அமைக்க வேண்டும்

பொள்ளாச்சி சப்-டிவிஷன்; கிணத்துக்கடவு, வால்பாறை தாலுகாக்களை உள்ளடக்கியது. உடுமலை திருப்பூர் மாவட்டமாக இருந்தாலும், உடுமலைக்கு நெருங்கிய டவுனாக பொள்ளாச்சி விளங்குகிறது. மருத்துவம், மார்க்கெட், விவசாய விதைகள், மருந்துப்பொருட்கள் வாங்குவது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு பொள்ளாச்சிக்கே பொதுமக்கள் வரவேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ஆசிரியர் தகுதி தேர்வுக்கு இலவச பயிற்சி: குவியும் ஆசிரியர்கள்

திருவள்ளூர் மாவட்டம் அம்மையார்குப்பம் பகுதி மங்கலங்கிழார் பயிற்சி மையத்தில், ஆசிரியர்கள் ஒன்றிணைந்து ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு, இலவச பயிற்சி அளிப்பதால், பயிற்சி பெற வரும் ஆசிரியர்கள் எண்ணிக்கை, நாளுக்கு அதிகரித்து வருகிறது.

பிளஸ் 2 மாணவர்களுக்கு இலவச கணினி, ஆங்கில பயிற்சி

கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலையில், பிளஸ் 2 மாணவர்களுக்கான இலவச கம்ப்யூட்டர் பயிற்சி, ஆங்கில பேச்சுத் திறன் பயிற்சி ஏப்.,8ம் தேதி முதல் வழங்கப்படவுள்ளது.

ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையம் கூடுதல் நேரம் திறக்க வேண்டும்: மாணவர்கள் எதிர்பார்ப்பு

"ஐ.ஏ.எஸ்., போட்டித்தேர்வுக்கான பயிற்சி மையத்தை, காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என, கோரிக்கை எழுந்துள்ளது.

நோய் அல்ல குறைபாடு: இன்று உலக ஆட்டிசம் தினம்

ஆட்டிசம் என்பது, குழந்தையின் மூளையிலுள்ள நரம்பு மண்டலத்தில் ஏற்படும் வளர்ச்சிக் குறைபாடு. இது பற்றி பெரும்பாலான பெற்றோர்கள் கண்டு கொண்டாலும், சரியான நேரத்தில் டாக்டரை அணுகுவதில்லை. இக்குறைபாடு உள்ளவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, ஏப்., 2ம் தேதி உலக ஆட்டிச விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்படுகிறது. 

ஆங்கிலம் முதல் தாள் தேர்வு மிக எளிமை: மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி

பத்தாம் வகுப்பு ஆங்கிலம் முதல்தாள், மிக மிக எளிமையாக இருந்தது. பாடப் புத்தகத்தில் இருந்தே, அனைத்து வினாக்களும் கேட்கப்பட்டதால் மாணவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

பிளஸ் 2 இயற்பியல் தேர்வு: 62வது வினாவுக்கு முழு மதிபெண்

பிளஸ் 2 இயற்பியல் தேர்வில், மாணவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்திய, வினா எண், 62ற்கு, முழு மதிப்பெண் வழங்க அரசு உத்தரவிட்டு உள்ளது.

"விடைத்தாள் சேதத்துக்கு ரயில்வே பொறுப்பில்லை": பி.ஆர்.ஓ., விளக்கம்

"பத்தாம் வகுப்பு விடைத்தாள் பண்டல், ரயிலிலிருந்து விழுந்ததுக்கு ரயில்வே துறை காரணமில்லை" என, திருச்சி கோட்ட ரயில்வே மக்கள் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

குழந்தைகளின் இன்னொரு பெற்றோர்: உலக குழந்தைகள் புத்தக தினம்

குழந்தைகளிடம் புத்தகம் வாசிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தும் விதமாகவும், குழந்தைகளுக்கான புத்தங்கங்கள் எழுத, எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் விதமாகவும் ஏப்., 2ம் தேதி உலக குழந்தைகள் புத்தக தினம் கொண்டாடப்படுகிறது.

ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகளுக்கு தனி குடிநீர் திட்டம்

ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகளுக்கு தனியாக குடிநீர் திட்டம் செயல்படுத்த அரசு முடிவு செய்து நிதி ஒதுக்கியுள்ளது. 

சம்பாதிப்பதோடு நாட்டுப்பற்றும் வேண்டும்: மாணவ இயக்குனர் பயிற்சி முகாமில் தகவல்

மதுரை, அருப்புக்கோட்டை ரோடு, சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லூரியில், "மாணவ இயக்குனர் 13"க்கான, ஐந்து நாட்கள் குறும்பட தயாரிப்பு பயிற்சி முகாம், நேற்று துவங்கியது.