pack

Join It Now...! :
கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TEACHERTN என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்க அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TEACHERTN (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TEACHERTN என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும்.

நாளிதழ் செய்திகள்...!

Guestbook கிழே உள்ள நாளிதழ் செய்திகளை விரிவாக அறிய தலைப்பின் மீது கிளிக் செய்யவும்

"மாணவர்களே...அரசு பள்ளிக்கு வாங்க": பேனர் வைத்து அழைப்பு

சி.பி.எஸ்.இ., 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.1 லட்சம்

பள்ளி ஆசிரியரை, தலைமை ஆசிரியர் எரித்து கொன்ற கொடூரம்

கல்வி உரிமை சட்டம் அமல்படுத்தும் முறை முற்றிலும் தவறானது - கோவா முதல்வர்

பச்சையப்பன் அறக்கட்டளையை அரசே ஏற்க வேண்டுகோள்

"வேலை தேடாதீர்... வேலை தருவோராக மாறுங்கள்..."

"விண்ணப்பித்த அனைவருக்கும் பொறியியல் இடம் கிடைக்கும்"

ஐ.ஏ.எஸ். பதவிக்கான தேர்வில் 40 சதவீதம் பேர் ஆப்சென்ட்

ஜூன் முதல் வாரத்தில் நர்சிங் படிப்புக்கான விண்ணப்பம் விநியோகம்

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தேர்வில் மாற்றம்: மத்திய அரசு முடிவு

கண்ணாடி மற்றும் மண்பாண்ட ஆராய்ச்சி நிறுவனம்

நாட்டுப்புறவியலில் நாட்டமா?

ஏ.ஐ.சி.டி.இ., அதிகாரத்தை மீட்க அவசர சட்டம்

26.05.2013

எம்.பி.பி.எஸ். விண்ணப்பம் சேர்ந்து விட்டதா? இணையதளத்தில் அறிய ஏற்பாடு

தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு ஒற்றைச் சாளர முறை மாணவர் சேர்க்கை

ஜூன் முதல் வாரத்தில் நர்சிங் படிப்புக்கான விண்ணப்பம் விநியோகம்

கடைச்சரக்கல்ல கல்வி : உரத்த சிந்தனை

"தமிழக மதிய உணவுத் திட்டம்: ஐ.நா. பாராட்டு"

மருத்துவம், பொறியியல் படிப்புக்கு ஒரே நாளில் நுழைவு தேர்வு

மாற்றங்களுக்காகக் குழந்தைகள் காத்திருக்கிறார்கள் .-உதயசங்கர்

கல்வி மட்டுமே திருட முடியாத செல்வம்

மே 28, 29ம் தேதிகளில் பட்டதாரி ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு

மதிப்பெண் பட்டியலுக்கு பணம் வசூலித்தால் நடவடிக்கை

சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு

சமூக சேவை: மாணவர்களை பொறுப்புள்ள குடிமகன்களாக்கும்

ஜப்பானில் உதவித்தொகையுடன் படிப்பு

சாலையில் கிடந்த பல்கலை விடைத்தாள்: அதிகாரி விசாரணை

25.05.2013

பிளஸ் 2 மாணவர்கள் கல்வி தகுதியை பள்ளியிலேயே பதிய ஏற்பாடு

தமிழகத்தில் புதிதாய் 17 பொறியியல் கல்லூரிகள்: ஏ.ஐ.சி.டி.இ.

24.05.2013

பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு: அரசுக்கு, கல்வித்துறை அறிக்கை - "தினமலர்"

அரசுப் பள்ளிகளில் தற்காலிக பணிக்கு விண்ணப்பிக்கலாம்

பள்ளி வாகனங்களை பரிசோதிக்க 50 கண்காணிப்பு குழுக்கள்?

பள்ளிகளின் இட பரப்பளவிற்கு ஏற்ப மாணவர் எண்ணிக்கை?

பொறியியல் படிப்பு: 1.89 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம்

சட்டப்படிப்பு: 2,700 விண்ணப்பங்கள் விற்பனை

கால்நடை மருத்துவ படிப்பு: 13 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனை

23.05.2013

ஆசிரியர் தகுதித் தேர்வு: ஜூன் 17 முதல் விண்ணப்பம் வழங்கப் படுகிறது!

2013-ம் ஆண்டிற்கான ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு

உதயமாகும் புதிய படிப்புகள்

ஆசிரியர் பணியிடங்கள் காலி: அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி சாத்தியமா?

சி.டி.இ.டி., (CTET) தேர்வு நேரம் அதிகரிப்பு

அசல் மதிப்பெண் பட்டியலின் நகலை அனுப்ப உத்தரவு

அரசு பள்ளிகளில் பிளஸ் 2 மாணவர் எண்ணிக்கை குறைவு

குரூப்-2 தேர்வில் முறைகேடு: சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை

பயிற்சி பெற்ற ஆசிரியர்களே பாடம் நடத்த வேண்டும்: சுப்ரீம் கோர்ட்

22.05.2013

கால்நடை மருத்துவ படிப்பு: 11 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனை

அரசு துறை தேர்வுகளுக்கு ஹால் டிக்கெட் வெளியீடு

முதுநிலை மருத்துவ படிப்பு: மே 25 முதல் கலந்தாய்வு

நேர மேலாண்மையை கற்றுக்கொடுப்பது எப்படி?

ஊர் புற நூலகங்களை தரம் உயர்த்த நடவடிக்கை: அமைச்சர் தகவல்

ஆவணங்களை மொழி பெயர்க்க ரூ.80 லட்சம்; தமிழ் பல்கலை துணைவேந்தர் தகவல்

21.05.2013

பாடநூல் கழக அலுவலகத்தில் புத்தக விற்பனை விறுவிறுப்பு

பிளஸ் 1 புத்தகத்தில் விழிப்புணர்வு வாசகம்

சட்ட படிப்புக்கு விண்ணப்பம் வினியோகம்: ஜூன் 25க்குள் தரவரிசை பட்டியல்

ஜப்பானில் உதவித்தொகையுடன் கல்வி

20.05.2013

மருத்துவ மாணவர் சேர்க்கையில் வெளிப்படை தன்மை அவசியம்: டாக்டர்கள் சங்கம்

பிளாஸ்டிக் டெக்னாலஜி

தனியார் பள்ளிகளில் கட்டணங்கள் கிடுகிடு: நடவடிக்கை எடுப்பார்களா அதிகாரிகள்

கல்லூரியில் இடம் கிடைப்பது வெற்றியல்ல: ரமேஷ்பிரபா

சென்னை நந்தனம் கல்லூரியில் நீர்வாழ் உயிர் வளர்ப்பியல் படிப்பு

டேட்டா சயின்டிஸ்ட் - ஒரு பன்முக நிபுணர்

இவர், இப்படி..."பிரம்மோஸ்" ஏவுகணையின் தந்தை

பிளஸ் 2 முடித்த 7 லட்சம் பேரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க ஏற்பாடு

சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு கோவையில் மையம் அமையுமா?

வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு!

19.05.2013

9ம் வகுப்பு முப்பருவ கல்வி முறையில் உடற்கல்வி பாடத்திற்கும் முக்கியத்துவம்

வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு!

இக்னோவில் பி.எட்., படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

பள்ளி, உயர்கல்விக்காக ரூ.21 ஆயிரம் கோடியை ஒதுக்கீடு செய்து முதல்வர் சாதனை: ஒ.பன்னீர்செல்வம்

பிளஸ் 2 தேர்வில் சாதித்த குழந்தை தொழிலாளர்கள்

சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு கோவையில் மையம் அமையுமா?

ரிசர்வ் வங்கியில் டெக்னிக்கல் மேலாளர் பணி

இளைஞர்களுக்கு இந்தியன் வங்கியின் வேலைவாய்ப்புப் பயிற்சி

பி.எஸ்.என்.எல். சார்பில் "விடியோ டெலிபோனி' சேவை

வேலைக்கேற்ற தேவை!

பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க மே 20 கடைசி

மே. 21-ல் மருத்துவ உதவியாளர், ஓட்டுநர் பணிக்கான வேலைவாய்ப்பு முகாம்

18.05.2013

தமிழகத்திலுள்ள பொறியியல் கல்லூரிகளின் விவரம்

BE விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு வருகின்ற 19ஆம் தேதி 21 தலைமை தபால் நிலையங்கள் விண்ணப்பங்களை பெறுவதெற்கென்றே திறக்கப்பட்டிருக்கும்

மாணவிக்கு மாற்றுச் சான்றிதழை தர மறுத்த தனியார் பள்ளி, நஷ்டஈடு வழங்க நுகர்வோர் கோர்ட் உத்தரவு

குரூப்-2 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு விரைவில் பணி

அங்கீகாரம் பெறாத 2,000 பள்ளிகளை மூட மாட்டோம்: அதிகாரி தகவல்

மருத்துவ படிப்பு: 31 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனை

கல்லூரிகளில் பெயரளவில் செயல்படும் "மாணவர் சேர்க்கை குழு"

17.05.2013

தனியார் பதிப்பகங்களிடம் இருந்து 9ம் வகுப்பு புத்தகங்கள் வரவேற்பு

முதுநிலை மருத்துவ படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு

விலையில்லா பொருள்கள் வழங்க தனி கழகம்

சிவில் சர்வீசஸ் விடைத்தாள்: ஆன்-லைனில் வெளியிட ஆலோசனை

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை.,யில் பி.எட் விண்ணப்பங்கள் வழங்கல்

பிளஸ் 2க்கு பிறகு என்ன படிக்கலாம்... 3 மையங்களில் மாணவர்களுக்கு ஆலோசனை

நர்சரி பள்ளி சேர்க்கை விவகாரம்: ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து அப்பீல்

வி.ஐ.டி., பல்கலையில் பி.டெக்., கவுன்சிலிங் தொடக்கம்

நமது சமூகத்தில் கல்வியின் ஒவ்வொரு அம்சமும் இயந்திரத்தனமாகவே உள்ளது: அமித் சவுத்ரி

அரசு ஊழியர் விவரம் அடங்கிய மைய தரவுத் தளம் உருவாக்கப்படும்

குரூப்-1 தேர்வில் 1,330 பேர் தேர்வு :டி.என்.பி.எஸ்.சி. தகவல்

பணி நிரவல் திட்டத்தை கைவிடக் கோரி நெல்லையில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

பி.இ. விண்ணப்பத்துடன் மாற்றுச் சான்றிதழை இணைக்கத் தேவையில்லை

பொறியியல் நேரடி இரண்டாமாண்டு விண்ணப்பம் மே 21 முதல் விநியோகம்

இன்ஜினியரிங் கவுன்சிலிங் தேதிகள் அறிவிப்பு

நர்சரி சேர்க்கைக்கு கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் பொருந்தாது

அண்ணாமலை பல்கலையை அரசே ஏற்கும் சட்ட முன்வடிவு நிறைவேற்றம்

மீண்டும் சென்டத்தை நோக்கி சூப்பர் 30

16.05.2013

2013ம் ஆண்டிற்கான டேன்செட் தேர்வு முடிவுகள் வெளியீடு!

6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 20ல் தேர்வு முடிவுகள்: கல்வித்துறை ஏற்பாடு

பிளஸ் 2 மறுகூட்டலுக்கு ஆன்-லைனில் 75 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பம்

எம்பிபிஎஸ்: மே 30-க்குள் மாற்றுச் சான்றிதழ் அளித்தால் போதும்!

ஒருங்கிணைந்த கல்வியியல் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

விரும்பும் படிப்பா, வேலைக்கான படிப்பா? எது தேவை?

பொறியியல் தொழில்நுட்ப கல்லூரியும் வேலை வாய்ப்பும்....

கட்டண நிர்ணயம் குறித்து தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை

18, 19-ல் ரஷிய கல்விக் கண்காட்சி

இடமாறுதல் கவுன்சிலிங் ஆரம்பம்: பள்ளிகளில் மாணவர்கள் அலைக்கழிப்பு

10, பிளஸ் 2 மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு குறித்த முகாம்

கவனத்தை கவரும் கடல்சார் படிப்பு

தேசிய சதுரங்கப்போட்டி காரைக்காலில் துவங்கியது

சி.ஏ., தேர்வு 24ம் தேதிக்கு தள்ளிவைப்பு

தமிழ் பள்ளிகளுக்கு மலேசியாவில் தடை?

மீன்வள அறிவியல் படிப்பு

இந்தியாவிற்கு குறைந்தது 100 சினிமாப் பள்ளிகள் தேவை: சுபாஷ் காய்

பி.இ., விண்ணப்ப விற்பனை 2.26 லட்சமாக உயர்ந்தது

10ம் வகுப்பு பாட புத்தகம்: இந்திய வரைபடத்தில் இல்லை அருணாச்சல்

15.05.2013

அரசு தொடக்க பள்ளிகளில் 20 மாணவர்கள் சேர்ந்தால் போதும் ஆங்கில வழி கல்வி தொடங்கலாம்

பகுதி நேர கணினி ஆசிரியர் பணியிடத்திற்கு பதிவுமூப்பு பரிந்துரை

தமிழ்நாடு பாடநூல் கழகம் பெயர் தமிழ்நாடு கல்வியியல் கழகம் என்று பெயர் மாற்றம்

முதல் பட்டதாரி சான்றிதழ் பெறுவதற்கு தாலுகா அலுவலகங்களில் மக்கள் கூட்டம்

கல்லூரிகளில் விண்ணப்பங்கள் விற்பனை விறுவிறு; ஆங்கிலம், பிகாம்., பாடங்களுக்கு மவுசு

சான்றிதழ்கள் பெற மாணவர்கள் திண்டாட்டம்

பல்வேறு துறைகளில் வலம்வரும் புள்ளியியல் நிபுணர்

சிறந்த தமிழ் மென்பொருள் உருவாக்குபவருக்கு விருது: முதல்வர்

14.05.2013

ஆசிரியர் பயிற்சி விண்ணப்பம்: அடுத்த வாரம் முதல் வழங்கல்

பிளஸ்–2 முடிக்காமல் பட்டப்படிப்பை படித்ததாக குற்றச்சாட்டு: தலைமை ஆசிரியரின் பதவி உயர்வை திரும்பப் பெற்ற அதிகாரியின் நடவடிக்கை ரத்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளில் திருக்குறளுக்கு முக்கியத்துவம்

ஐடிஐ மாணவர்களுக்கு பல்வேறு சலுகைகள் : முதல்வர்

மாணவர்கள் மொபைல் போனை பள்ளிக்கு எடுத்து வருவதால், இன்றைய ஆசிரியர்கள், பெரும் சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது:

13.05.2013

நாளை முதல் பிளஸ் 2 புத்தகங்கள் விநியோகம்

ஆங்கில வழி கல்வி ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுமா?

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சரிவு

போட்டி போட்டு வசூலிக்கும் டி.ஆர்.பி.,யும், தேர்வுத் துறையும்...

13 லட்சம் மாணவர்களுக்கு 70 உடற்கல்வி ஆசிரியர்கள்:நியமன அறிவிப்பு இல்லை

"இன்ஜினியரிங் கல்லூரிகளில் தேவையற்ற படிப்பு இருக்காது"

கூடுதல் எம்.பி.பி.எஸ்., இடங்கள்: கலந்தாய்விற்கு முன் அறிவிக்கப்படுமா?



12.05.2013

அரசு கல்லூரிகளில் கூடுதல் எம்.பி.பி.எஸ்., இடங்கள்

பிளஸ் 2 தனித்தேர்வு: மாற்றுத்திறன் மாணவி 1,159 மதிப்பெண் எடுத்து அசத்தல்

கணிதமேதை ராமானுஜம் வாழ்க்கை திரைப் படமாகிறது

சட்ட பல்கலையில் புதிய படிப்பு: மே 20ல் விண்ணப்பம்

11.05.2013

ஐந்தாம் வகுப்பு வரை ஆங்கில வழி கல்வி கூடாது: இந்திய கம்யூ., வலியுறுத்தல்

நாமக்கல் மாவட்ட தனியார் பள்ளிகளில் விதிமீறல்: எம்.எல்.ஏ., ஆவேசம்

முன்னேற்றத்தின் முதுகெலும்பு: இன்று தேசிய தொழில்நுட்ப தினம்

10.05.2013

நாமக்கல் மாவட்டத்தின் சாதனை பின்னணி என்ன? - Dinamalar Exclusive

பாரத ஸ்டேட் வங்கி கிளைகளில் 1,500 Probationary Officers பணிகள்

தமிழகத்தில் இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகம்: முதல்வர் அறிவிப்பு

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் பி.எட். படிப்பில் 1000 இடங்களுக்கு சேர்க்கை

புதுச்சேரியில் +2 தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு

அதிக கட்டணம்: பள்ளி அங்கீகாரம் ரத்து

பி.இ.: தேர்வு முடிவுக்கு காத்திருக்காமல் சிபிஎஸ்இ மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்

பி.இ. கட்-ஆப் மதிப்பெண் குறையும்: எம்.பி.பி.எஸ். கட்-ஆஃப் அதிகரிக்கும்

முதல் தலைமுறை பி.ஏ. பி.எல்., பட்டதாரி மாணவர்களுக்கும் கல்வி கட்டணச் சலுகை: ஜெயலலிதா அறிவிப்பு

பிளஸ் 2 தேர்வு: முக்கிய பாடங்களில் 90% மாணவர்கள் தேர்ச்சி

பொறியியல் விண்ணப்ப தேதியை நீட்டிக்க முடியாது: உயர்கல்வி அமைச்சர்

எஸ்.சி.,- எஸ்.டி., மாணவர்களுக்கு ஸ்மார்ட் கிளாஸ்

முதல் தலைமுறை மாணவர்களுக்குச் சலுகை

09.05.2013

மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களின் விவரம்

பன்னிரண்டாம் வகுப்பு மறுகூட்டல் விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள்

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் - முதல் மதிப்பெண் 1189!

தன்னம்பிக்கை இருந்ததால் சாதிக்க முடிந்தது: முதல் மாணவர் அபினேஷ்

பாட வாரியாக முதலிடம் பெற்றவர்களின் விவரம்

+2 மதிப்பெண் சான்றிதழ்கள் 27.05.2013 அன்று வழங்கப்படும் : அரசு தேர்வுகள் துறை அறிவிப்பு

பிளஸ் 2 தேர்வின் ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் 88.1%

எந்த மதிப்பெண்ணுக்கு எந்த கல்லூரி கிடைக்கும்?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: மாவட்ட வாரியாக தேர்ச்சி விபரம்

200க்கு 200 மதிப்பெண்கள் எத்தனை பேர்?

மொழிப் பாடவாரியாக முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் யார்?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: 2012 - 2013 ஓர் ஓப்பீடு

ஒட்டுமொத்த அளவில் முதல் மாணவி காவ்யா - மதிப்பெண் 1192

08.05.2013

அடுத்த கல்வியாண்டு புத்தகங்கள்: பள்ளி வாரியாக அனுப்பும் பணி தீவிரம்

பணி நிரந்தரம் செய்யக்கோரி சிறப்பு ஆசிரியர்கள் பேரணி

மெட்ரிக் பள்ளிகளில் ஏழை குழந்தை சேர்க்கை: விண்ணப்பிக்க நாளை கெடு

மனக் கட்டுப்பாடே வெற்றிக்கு அடிப்படை!

வேலை வாய்ப்பு அலுவலகம் மாற்றுத்திறனாளிகளால் முற்றுகை

தென் மாவட்டங்களில் வேலை வாய்ப்பை உருவாக்க ஒன்பது தொழில் பூங்கா: முதல்வர் அறிவிப்பு

டெல்லி பல்கலையில் புதிய படிப்புகள்

கால்நடை மருத்துவப் படிப்புக்கு மே 13 முதல் விண்ணப்பம் விநியோகம்

ஒருங்கிணைந்த எம்.எஸ்சி உயிரியல் அறிவியல் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

ஊழியர் பற்றாக்குறை: முதன்மை கல்வி அலுவலகத்தில் கூடுதல் பணிச்சுமை- Dinamalar

அரசு திரைப்பட நிறுவனத்தில் அனிமேஷன் டிப்ளமோ

ஓவிய கலையில் விருப்பமா? காத்திருக்கிறது அரசு கவின் கலை கல்லூரி

மே 24ல் சென்னை பல்கலை தொலைநிலை கல்வி தேர்வு

07.05.2013

படிப்பை தேர்ந்தெடுப்பதில் குழப்பமா?

மாவட்ட ஆட்சியர் உத்தரவால் பணிந்த பள்ளி நிர்வாகம்

ஜேஇஇ-மெயின் தேர்வு முடிவுகள் வெளியீடு

விஐடிஇஇஇ கலந்தாய்வு தேதி வெளியீடு

பி.காம்., படிப்பிற்கு கடும் போட்டி

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை எதிரொலி: அதிகாரிகளுக்கு மக்கள் கோரிக்கை

பாலிடெக்னிக் கல்லூரிகளில் விண்ணப்ப வினியோகம் துவக்கம்

ஆங்கில வழிக் கல்வி மாணவர் சேர்க்கை குறைவை தடுக்க யுக்தி

19 ஆயிரம் மாணவருக்கு இலவச லேப்டாப் வழங்கல்

கல்வித்துறை ஆய்வக உதவியாளர்கள் கோரிக்கை

06.05.2013

3 லட்சம் ஆசிரியர்கள் பற்றாக்குறை - தேசிய ஆசிரியர் கல்வி கழகம்

"உண்மைத் தன்மை" சான்றுக்கு காத்திருக்கும் 1500 ஆசிரியர்கள், 6 ஆண்டுகளாக இழுத்தடிப்பு

எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்பு: 9ம் தேதி முதல் விண்ணப்பம்

சட்டப் படிப்புகளுக்கு மே 15ம் தேதி முதல் விண்ணப்பம்

மாணவியருக்கு விளையாட்டு: சவுதி அரேபிய அரசு அனுமதி

454 மாணவருக்கு ராஜ்ய புரஸ்கார் விருது

05.05.2013

தலைமை ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறை ரத்து

9ம் வகுப்பில் தொடர் மதிப்பீட்டு முறை; அமல்படுத்துவதற்கான ஏற்பாடு தீவிரம்

ஆசிரியர் தகுதித் தேர்வு: தேர்ச்சி பெற 2015 வரை ஐகோர்ட் கெடு

25% இடஒதுக்கீடு சேர்க்கை: தனியார் பள்ளிகள் "கப்சிப்"

04.05.2013

பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இன்று வினியோகம்

பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்துவதில் இழுபறி: இடைநிலை ஆசிரியர்கள் ஏமாற்றம்

தமிழகத்தில் பொருளாதார கணக்கெடுப்பு 15ம் தேதி ஆரம்பம் பட்டதாரிகள், மாணவர்கள், ஆசிரியர்களுக்கு அழைப்பு

சிவில் சர்வீசஸ் தேர்வு: கோவை மாணவர்கள் 5 பேர் வெற்றி

"விருப்பத்துடன் படித்ததால் ஐ.ஏ.எஸ்.,தேர்வில் சாதிக்க முடிந்தது"

யு.பி.எஸ்.சி., தேர்வு: தமிழக அளவில் சென்னை மருத்துவர் முதலிடம்


03.05.2013

"ஆதிதிராவிடர் ஒதுக்கீட்டில் சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி மாணவர்கள் சேர்க்கை"

8 பொதுத் துறை நிறுவன ஊழியர்களுக்கு 7 மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை

டி.என்.பி.எஸ்.சி. இலவச பயிற்சி: முன்பதிவு செய்தவர்களுக்கு அழைப்பு

மதுரையில் ராணுவ பணிக்கு ஆட்கள் தேர்வு முகாம்

எம்.எஸ்.சி., நர்சிங் படிப்புக்கு 8ம் தேதி கலந்தாய்வு

மாணவர்களே... உங்களின் மூளை பன்முகத் திறன் வாய்ந்தது!

02.05.2013

6 முதல் எஸ்.எஸ்.எல்.ஸி., வரை ஜாமின்ட்ரி பாக்ஸ்: கல்வித்துறை தீவிரம்

தனியார் பள்ளிகளால் ஏற்பட்டுள்ள போட்டியை சமாளிக்க, ஆங்கில வழிக் கல்வியை அதிகரிக்க தமிழக அரசு அதிரடி முடிவு

மின்னணு பயிற்சி முகாம்: மாணவர்களுக்கு அழைப்பு

ஆசிரியர் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்தவர் கைது

தமிழ் படிக்கும் மாணவர்கள் தகுதியை மேம்படுத்திக் கொள்ளவேண்டும்

ஐ.டி.ஐ., படித்தவர்களுக்கு போக்குவரத்து கழகத்தில் பணி

58 தனியார் பள்ளிகளுக்கு உள்ளூர் திட்ட குழுமம் நோட்டீஸ்

பத்தாம் வகுப்பில் வெற்றி: எம்.எல்.ஏ., சாதனை

01.05.2013

அரசு அலுவலகங்களில் அக்னாலெட்ஜ்மெண்ட் வாங்கும் வழி முறைகள்

குரூப்-1 தேர்வு வயது வரம்பு உயருமா?

அரசுக் கல்லூரிகளில் பயின்ற செவிலியர்களுக்கு மட்டுமே அரசு மருத்துவமனைகளில் பணி: உயர் நீதிமன்றம் தீர்ப்பு

பள்ளி திறந்த முதல் வாரத்திலேயே புத்தக பை, காலணி வழங்க உத்தரவு

30.04.2013

குடிநீர், கழிப்பறை வசதி செய்யாத தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து

நர்சரி பள்ளிகள் அங்கீகாரம் பெற அறிவுறுத்தல்

பட்டதாரிகள் தொழில் தொடங்க முன்வரவேண்டும்: மத்திய அமைச்சர் பேச்சு

கேட்-2013 தேர்வு தேதி அறிவிப்பு

ஆசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு: சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கோரி வழக்கு

51 ஆயிரம் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க நடவடிக்கை

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக தேர்வு முடிவு இன்று (30.04.2013) வெளியிடப்படுகிறது

பெண்ணுக்கு 57 வயதில் கிடைத்தது அரசுப் பணி

29.04.2013

கல்வி வளர்ச்சிக்காக செலவிடப்படும் நிதி; நாட்டின் வளர்ச்சிக்கான முதலீடு

அந்நிய முதலீட்டால் இந்திய கலாச்சாரம், பண்பாடு, தொழிலுக்கு ஏற்ற கல்வி அமையாது

தொழிற்பயிற்சி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ்

மாணவர்களுக்கு ஆரோக்கிய உணவு பயிற்சி

மாணவர்களிடையே வாசிக்கும் பழக்கம் குறைந்து வருகிறது

குஜராத்தில் கல்விப் புரட்சி

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்துங்கள்: ஆசிரியர்களுக்கு அமைச்சர் வேண்டுகோள்

பகுதி நேர மேலாண்மை முதுகலை பட்டய படிப்பு ; விண்ணப்பங்களை வரவேற்கும் திருச்சி ஐ.ஐ.எம்

குரூப் 4 மூலம் வி.ஏ.ஓ.,க்கள் தேர்வு: கருத்தரங்கில் வலியுறுத்தல்

சுற்றுச்சூழல் பொறியியல்: எம்.இ., பட்டத்திற்கு இணையாக எம்.டெக்.,

பொறியியல் சேர்க்கை மதிப்பெண் விவகாரம்: எஸ்.சி., - எஸ்.டி., மாணவர்கள் நிலை கேள்விக்குறி

28.04.2013

அரசு பணியாளர்கள் திடீரென பதவியை ராஜினாமா செய்து, அரசியல் கட்சிகளில் சேர்ந்து உடனே தேர்தலில் போட்டியிட விரைவில் தடை

27.04.2013

மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு

சத்துணவுக்கான மானியம் அதிகரிப்பு 69.50 காசிலிருந்து ரூ.1.30 ஆக உயர்வு

கள்ளர் சீரமைப்பு பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கீடு

நெட், செட் தேர்வுகளின் தகுதி மதிப்பெண்கள் - மதுரை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

பிற்பட்டோர், சிறுபான்மையின மாணவர் விடுதிகளுக்கு 178 கோடி ஒதுக்கீடு


26.04.2013

எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியல்: ஜூன் முதல் வாரம் வெளியீடு

பொது கலந்தாய்வு எப்போது? கல்லூரி ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு

அரசு பள்ளிக்கு 9.67 லட்சம் கணித உபகரண பெட்டிகள்: கல்வித்துறை டெண்டர்

குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்ற 597 பேருக்கு ஏப்.,29ல் கவுன்சிலிங்

கோடை கால பயிற்சி முகாம்: அறிவியல் மையம் ஏற்பாடு

மாணவர் விடுதிகளில் ஆங்கில பேச்சு பயிற்சி

25.04.2013

கல்வியாண்டு மத்தியில் ஓய்வுபெறும் ஆசிரியருக்கு பணி நீட்டிப்பு: ஐகோர்ட் உத்தரவு

சிவில் சர்வீஸ் தேர்வு: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

புத்தகத்தைப் பார்த்து தேர்வெழுதும் திட்டம்: சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் அறிமுகமாகிறது

மாணவிகள் விடுதியில் கவுன்சிலிங்: கல்வித்துறை உத்தரவு

பகுதி நேர ஆசிரியர் பணி விண்ணப்பம் வரவேற்பு

செய்தித்தாள் வாசித்தால் சிந்தனை திறன் பெருகும்

24.04.2013

தமிழ் வழியில் பி.எல்., பட்டம் பெற்றவர் சிவில் நீதிபதியாக தேர்வானது செல்லும்: உயர் நீதிமன்றம்

வெளிநாட்டு பல்கலை உதவித்தொகை: தொடர்பு மையம் அமைக்கிறது அரசு

அரசு கல்லூரிகளில் அம்மா உணவகம்: மாணவர்கள் எதிர்பார்ப்பு

முதல் தலைமுறை பட்டதாரிகள் சுய தொழில் துவங்க அழைப்பு

போலீஸ் பல்கலைக்கழகம்: முதல்வர் அறிவிப்பு

23.04.2013

உயர்கல்வி சீரழிவுக்கு நீதிமன்றமும் ஒரு காரணம்: சந்துரு வருத்தம்

ஆசிரியர்களை மாணவர்கள் மறக்கக் கூடாது

பட்டதாரிகள் ஏமாற்றம்: வேலைவாய்ப்பு அலுவலர் முற்றுகை

மே 5 முதல் எம்.பி.பி.எஸ். விண்ணப்பம்

பொறியியல் கலந்தாய்வு: மே 4 முதல் விண்ணப்பம்

அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை: வரும் கல்வியாண்டில் நிரப்பப்படுமா?

"மாத்தி யோசிங்க, விரைவில் சேருங்க": அரசு பள்ளியின் அழைப்பு

வாசிப்பு, நேசிப்பு, யோசிப்பு, சுவாசிப்பு: உலக புத்தக தினம்


22.04.2013

பணி நியமனம் அறிவிப்பு முதல்வர் வெளியிடுவார் நர்சரி ஆசிரியர் நம்பிக்கை

வேலைக்கு தகுதியான பட்டதாரிகள் 30 சதவீதம் மட்டுமே: துணைவேந்தர் வேதனை

புதிய ஓய்வூதியத் திட்டம்: நாடாளுமன்றத்தில் விவாதிக்காதது ஏன்?

இ.பி.எப்., வட்டி 8.5 சதவீதம்; நிதி அமைச்சகம் முடிவு: இந்த வாரம் தெரியும்

கல்விக்குத் தேவை சமுதாயத் தணிக்கை

பகுதி நேர ஆசிரியர் பதவிக்கு முதல் விண்ணப்பம் வினியோகம்

பகுதிநேர ஆசிரியர்களை சோதிக்கும் மே மாதம்: அரசு கருணை காட்டுமா?

மொபைல் போனில் பாடங்கள் படிக்கும் வசதி விரைவில் அறிமுகம்

உயர் கல்விக்கு கடந்த ஆண்டை விட அதிக நிதி ஒதுக்கீடு: அமைச்சர் சம்பத்

21.03.2013

டி.இ.டி., தேர்வில் மதிப்பெண் சலுகை: எஸ்.சி., எஸ்.டி., மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கும் வழங்க கோரிக்கை

ஆசிரியர் தகுதித் தேர்வு இந்த ஆண்டு நடக்குமா? ஏகப்பட்ட வழக்குகளால் டிஆர்பி திணறல் - தினகரன் நாளிதழ் செய்தி

மாநகராட்சி பள்ளிகளில் புது "சாப்ட்வேர்": கல்வித்தரத்தை பெற்றோர் அறிய வாய்ப்பு

உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப கோரிக்கை

"சிவில் சர்வீஸ் தேர்வு எழுத விவசாய படிப்பு நல்ல தேர்வு"

மருத்துவப் படிப்புக்கு இணையான படிப்புகள்: வழிகாட்டுகிறார் ரமேஷ் பிரபா

பயோ டெக்னாலஜியில் 25 படிப்புகள்: வல்லுனர்கள் விளக்கம்

விரும்பிய பாடங்களை தேர்வு செய்தால் சாதிக்கலாம்: வழிகாட்டியில் அறிவுரை

உண்மை, அர்ப்பணிப்பு, கடும் உழைப்பு: ஐ.ஏ.எஸ்., ஆக இதுவே வாய்ப்பாடு

20.04.2013

பள்ளிக் கல்வித்துறை சம்பந்தமான அனைத்து செய்தியை கொண்டு, "கற்க கசடற" என்னும் பருவ இதழ் வெளியிடவும் நூலகங்களுக்கு, அரசு உத்தரவிடப்பட்டு உள்ளது.

ஆசிரியர் பயிற்சி: தனித் தேர்வர்களுக்கு ஆன்-லைனில் விண்ணப்பம்

டி.என்.பி.எஸ்.சி., தேர்வு பாட திட்டம்: தமிழில் வெளியிட நடவடிக்கை

விடைத்தாள்கள் சேதமடைந்த விவகாரம்: தபால் ஊழியர்கள் இடைநீக்கம்

19.04.2013

20 மாநகராட்சி பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி: புதிதாக 10 மழலையர் பள்ளி

குரூப்-2 உள்ளிட்ட 6 தேர்வுகளுக்கான பாடத்திட்டங்கள் மாற்றம்: டி.என்.பி.எஸ்.சி

ஜூலை 1ம் தேதி முதல் பி.எப் கணக்கை ஆன்லைனில் மாற்றலாம்

பள்ளி கல்வித்துறையில் உளவியல் வல்லுனர் பணி

மாணவர் சேர்க்கைக்கு தகுதி நிர்ணயம்: ஏ.ஐ.சி.டி.இ., உத்தரவை உறுதி செய்தது ஐகோர்ட்

வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள்: இணையதளத்தில் தகவல் வெளியிட உத்தரவு

18.04.2013

அரசு பாலிடெக்னிக்குகளில் 579 புதிய ஆசிரியர் பணியிடங்கள்

"கதை சொல்லி" அமைப்பு: நூலகத்துறை புதிய முயற்சி

பிளஸ் 2 இயற்பியல் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட தனியார் பள்ளி ஆசிரியர்களை நாமக்கல் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.

3 இடங்களில் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை., அமைக்கப்படும்

பழங்கால நாணயங்களை சேகரிக்கும் மாணவர்களுக்கு மதிப்பெண்

பள்ளி மாணவர்களுக்கு கோடைகால பயிற்சி முகாம்

விதிகளை அமல்படுத்தாத தனியார் பள்ளிகளை மூட பஞ்சாப் அரசு உத்தரவு

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறையில் மீண்டும் மாற்றம்

வேலை தேடுவோர் கவனத்திற்கு...

பட்டதாரிகளுக்கு யூனியன் வங்கியில் அதிகாரி பணி

காற்று இல்லாமலே காற்றாலையை இயக்கி மின்சாரம்: வாலிபர் சாதனை

பொறியியல் படிப்பு - விடைகாண வேண்டிய கேள்விகள்

17.04.2013

அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஞாயிறன்று விடுமுறை

ஒழுங்கு நடவடிக்கை இருந்தாலும் அரசு ஊழியர் ஓய்வு பெறலாம்

வேளாண் பல்கலை மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஜூலை 1ல் துவக்கம்

பாரதிதாசன் பல்கலை படிப்பு: அரசு கல்வித் தகுதிக்கு ஏற்பு

வி.ஏ.ஓ., கலந்தாய்வு: 50 சதவீதம் பேர் வரவில்லை

அண்ணாமலை பல்கலையில் 2 அதிகாரிகள் பொறுப்பேற்பு

பாழடைந்த பள்ளிகளுக்கு புதிய கட்டடம் உறுதித்தன்மை ஆய்வு செய்ய உத்தரவு

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி முடிவு

விடைத்தாள்கள் மாயமாவதை தடுக்க எட்டாம் வகுப்பு தனித்தேர்வில் புதிய நடைமுறை

முடியும் என்ற சிந்தனையே தோல்வியை தோற்கடிக்கும்

ஒரு கோடி மாணவர்களுக்கு இலவச பாடப் புத்தகங்கள், சீருடை

உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு மையத்தில் சேர விண்ணப்பம்

16.04.2013

அறிவுசார் பூங்கா திட்டத்தை தரமணிக்கு மாற்ற ஆலோசனை: பள்ளி கல்வித் துறை முடிவு

டி.இ.டி., தேர்வு அறிவிப்பு: மாத இறுதிக்குள் வெளியீடு

பொதுத் தேர்வு முடிவுகள் அரசு இணையதளங்களில் மட்டுமே

கணிதத்தில் கடினமான வினாக்கள்: எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு 10 மதிப்பெண்கள் போனஸ்

பிகாம்., பிபிஏ., படிப்பில் தமிழ் பாடத்தை சேர்க்க கல்வி சார் நிலைக்குழு உறுப்பினர்கள் எதிர்ப்பு

அண்ணாமலைப் பல்கலை., இனி அரசுப் பல்கலை

ASER [Annual Status Of Education Report] 2012] வருடாந்தர கல்விநிலை ஆய்வறிக்கை – தமிழ்நாடு நிலவரம் – சென்னை, மியூஸிக் அகாதெமியில் 8.02.2013 அன்று நடைபெற்ற கூட்டத்தில் பெறப்பட்ட தகவல்கள்

பிசியோதெரபி மாணவர் சேர்க்கை: தடை செய்ய கோரிக்கை

முதன்மைக் கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்ட சிறப்பாசிரியர்கள்

விடைத்தாள் திருத்தும் மையங்களில் அடிப்படை வசதிகள் மேம்படுமா?

15.04.2013

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே இரண்டாவது வாரத்தில் வெளியிட வாய்ப்பு

பள்ளி மாணவர்கள் வாகனம் ஓட்டுவது அதிகரிப்பு: காவல்துறை நடவடிக்கை தேவை

ரயில் விபத்துகளிலிருந்து தப்பிக்க சிவப்பு சீருடை அணியும் மாணவர்கள்

"தொடர்ந்து படித்தால் புதிய சிந்தனை உருவாகும்"

"சேமிப்பதைவிட செலவழிப்பதையே இளைஞர்கள் விரும்புகிறார்கள்"

ஏன் குழந்தைகள் விளையாடுகிறார்கள்?

ஆளுமைத் திறனை வளர்க்கும் நூல்கள்: தமிழ் பல்கலை துணைவேந்தர்

அரசுக் கட்டுப்பாட்டில் அண்ணாமலைப் பல்கலை: மசோதா தாக்கல்

பெரியகுளம் பள்ளிகளில் தேங்கும் விடைத்தாள்கள்: கல்வி மாவட்ட அலுவலக பணியாளர், தலைமையாசிரியர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகம் நிர்வாகிகள் முன்னிலையில், விடைத்தாள்களை விற்பனை செய்ய ஆலோசனை

ஆசிரியர் கல்வி பாடத்திட்டத்தில் விரைவில் மாற்றம்: துணைவேந்தர்

பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி மும்முரம்

பள்ளி மாணவர்கள் வாகனம் ஓட்டுவது அதிகரிப்பு: காவல்துறை நடவடிக்கை தேவை

அனைத்து மேல்நிலை பள்ளிகளிலும் தொழிற்கல்வி பிரிவு கட்டாயம்

14.04.2013

டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளில் மீண்டும் தமிழில் 100 கேள்வி: அடுத்த வாரம் அறிவிப்பு?

மலைவாழ் மக்கள் கல்வி பெற "இக்னோ" புதிய திட்டம்

வீட்டில் மட்டுமின்றி கிராமத்திலும் மாற்றம் கொண்டு வந்த பள்ளிச் சிறுவன்

காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் 20 ஆயிரம் : ஆசிரியர் தகுதி தேர்வு நடப்பது எப்போது?

13.04.2013

10ம் வகுப்பு சமூக அறிவியல் மிக எளிமை: பலர் சதமடிக்க வாய்ப்பு

பொறியியல் மாணவருக்கு கல்விக்கடன்: ஐகோர்ட் உத்தரவு

இனி ஆன்லைனில் ஆர்.டி.ஐ.,க்கு மனு

பள்ளி அளவில் நடை பெறும் போட்டிதேர்வுகளும் விவரங்களும்.

ரத்தத்தில் குளித்த சுதந்திர தாகம் : ஜாலியன்வாலா பாக் படுகொலை நினைவு தினம்

அடுத்த மாதத்தில் நடமாடும் அருங்காட்சியகம் செயல்படும்

உணவுக்காக தவிக்கும் இயலா குழந்தைகள் : நிதி ஒதுக்கீடு இன்றி அரங்கேறும் பரிதாபம் -DINAMALAR

12.04.2013

சி.பி.எஸ்.இ., மேம்பாட்டுத் தேர்வு நடைமுறைகளில் மாற்றம்

பி.எட். கல்லூரிகளுக்கு கட்டணம் எவ்வளவு?

பள்ளி கல்வியில் புதிய திட்டங்கள்: அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை

முதுகலை தாவரவியல் ஆசிரியர் தேர்வுப் பட்டியல் வெளியீடு

தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக உயருமா?

ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க சத்துணவு பணியாளர் கோரிக்கை

தவணையல்ல, உரிமை!

How to Unlock Data Card-Internet Modems to use any network sim ?

தொலைநிலை கல்வியின் குரல்வளை நசுக்கப்படுகிறதா? கல்வி கவுன்சிலின் உத்தரவுக்கு எதிர்ப்பு

சரியும் மாணவர் சேர்க்கை; தமிழகத்தில் கல்லூரிகள் விற்பனை அமோகம்: கோவை மண்டலம் டாப்

தனியார் கல்லூரி ஆசிரியர்களுக்கு வங்கி மூலம் ஊதியம் வழங்க உத்தரவு

11.04.2013

தேர்வு பணியின் போது ஆசிரியர்களுக்கு ஈட்டிய விடுப்பு மட்டுமே அனுமதி - பள்ளிக்கல்வி இயக்குனர்

ஓராண்டில் பெறும் பட்டம்: தனி நீதிபதி தீர்ப்புக்கு இடைக்காலத் தடை

ஓராண்டு கூடுதல் டிகிரிக்கு அங்கீகாரம் மறுத்த தனி நீதிபதியின் உத்தரவுக்கு, "உயர்நீதிமன்ற பெஞ்ச்' தடை விதித்தற்கான காரணங்கள்

மூவர் குழு அறிக்கையை வெளியிட மே 4 ல் அடுத்த கட்ட போராட்டம்: அரசு ஊழியர்கள் சங்கம் முடிவு

ஜனவரி 2013 முதல் 8 சதவீத அகவிலைப்படி உடனடியாக வழங்க மத்திய அரசுக்கு கோரிக்கை

நாளையுடன் முடிகிறது 10ம் வகுப்பு பொதுத்தேர்வு

விடைத்தாள் திருத்த ஆசிரியர் இல்லை: வேறு மையத்திற்கு மாற்றம்

10.04.2013

அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியை தொடங்கும் திட்டத்தைத் தமிழக‌ அரசு கைவிட வேண்டும்

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி இந்த வாரத்துடன் நிறைவு

மத்திய அரசுக்கு இணையான ஊதியம் இன்று ஆசிரியர்கள் கோரிக்கை மாநாடு

மே மாதம் பள்ளிக்கு வர ஆசிரியர்களுக்கு உத்தரவு: மாணவர் சேர்க்கையை அதிகரிக்க முயற்சி

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் சட்ட பாடம் அறிமுகப்படுத்த திட்டம்

09.04.2013

அரசு ஆரம்பப் பள்ளிகளை சீர்திருத்த வேண்டும்: தனியார் பள்ளி கூட்டமைப்பு கோரிக்கை!

8, 10ம் வகுப்பு தனித்தேர்வர்கள் கவனத்திற்கு...

சட்ட கல்லூரிகள் 15ல் திறப்பு : தேர்வு இரு வாரம் தள்ளி வைப்பு

அல்ஜீப்ராவை விளையாட்டு முறையிலும் கற்கலாம்!

17 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு காசோலை மூலம் ஊதியம்

செஞ்சி மாணவர்களுக்கு மறுதேர்வு கிடையாது: தேர்வுத்துறை

ஒளிவுமறைவற்ற இடமாறுதல் கவுன்சிலிங் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் வலியுறுத்தல்

அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியம் கணக்கிடுவதில் பாரபட்சம் கூடாது உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

ஆங்கிலம் இரண்டாம் தாளில் MATCH THE FOLLOWING தொகுதியில் அச்சுப்பிழை ஏற்பட்ட கேள்விக்கு முழு மதிப்பெண் வழங்கப்படும்

08.04.2013

அறிவியல் பாடத்தில் எளிதான கேள்விகள் : அதிக மாணவர்கள் 100 மார்க் பெறுவார்கள்

அறிவியல் தேர்வும் தப்பவில்லை : ஒரு மதிப்பெண் விடையில் பாதி, "மிஸ்சிங்'

நாளை முதல் பாஸ்போர்ட்டில் மாற்றம்

அனைத்து மாணவர்களுக்கும் ஆறு மதிப்பெண்கள் : பிளஸ் 2 கணித விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் குழப்பம்

ஆசிரியர் தகுதித் தேர்வில் சலுகைகள் : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

மேலும் 4 அரசுக் கல்லூரிகள்: சட்டசபையில் முதல்வர் அறிவி்ப்பு

வகுப்பறை போர்க்களமாக மாறாதிருக்க ஆசிரியர்களின் அறிவுரைகள் அவசியம்: துணைவேந்தர் பேச்சு

"நூலகங்களில் புதிதாக ஒரு லட்சம் உறுப்பினர்களை சேர்க்க அமைச்சர் வலியுறுத்தல்

டி.என்.பி.எஸ்.சி., ஆன்-லைன் தேர்வு: கூடுதலாக தேர்வர்கள் பங்கேற்றதால் காலதாமதம்

எஸ்.எஸ்.எல்.சி., விடைத்தாள்களுக்கு ரயில்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

"சராசரி மதிப்பெண் பெறுவோரே சாதனையாளர் ஆகின்றனர்"

07.04.2013

10ம் வகுப்பு கணித தேர்வு கடினமாக இருந்தது ஏன்?

புதுகைக்கு நாளை உள்ளூர் விடுமுறை

உடலே உன்னை ஆராதிக்கிறேன்: இன்று (07.04.2013) உலக சுகாதார தினம்

200 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்: அண்ணா பல்கலை அதிரடி

அரசு பள்ளியில் "செஸ்' விளையாட்டு : தயார் நிலையில் சதுரங்க பலகைகள்

நீங்க லேப்டாப் வாங்க போரீங்களா – சில டிப்ஸ்........!!

பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள், இம்மாதம், 22ம் தேதியில் இருந்து வழங்கப்பட உள்ளன - அண்ணா பல்கலை

ஆன்லைனில் "அப்ஜெக்டிவ் டைப்' தேர்வு : டி.என்.பி.எஸ்.சி., செயலர் தகவல்

தொடக்க கல்வி அதிகாரியிடம் கூடுதல் பணி ஒப்படைப்பு

மாயமான 10ஆம் வகுப்பு விடைத்தாள்கள்: பாதித்த மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்த ஆலோசனை

தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு சேர்க்கை நடக்குமா?

11 பி.எட்., கல்லூரிகளுக்கு அனுமதி வழங்க மறுப்பு

பழங்குடியினருக்கு கல்வி அளிக்கும் கல்லூரி மாணவர்கள்

"குரூப் - 4" சான்று சரிபார்ப்பு

06.04.2013

சிறப்பு விளையாட்டு விடுதி மாணவர்கள் சேர்க்கை

விடைத்தாள் சேதமான விவகாரம்: அஞ்சல்துறை விஜிலன்ஸ் ஆய்வு

கணிதத்தில் "நூற்றுக்கு நூறு" சிரமம்: மாணவர்கள், ஆசிரியர்கள் கருத்து

"இணையதள தகவல்களை நம்பி வெளிநாட்டில் படிக்கச் செல்லாதீர்"

விடைத்தாள் அனுப்பும் போது பறக்கும் படை உடனிருக்க வேண்டும்

05.04.2013

திறந்தநிலை பல்கலையில் படித்தவர்களுக்கும் வேலை கிடைக்குமா?

10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி 15ம் தேதி துவக்கம்

கலை அறிவியல் கல்லூரிகளில் புதிதாக 398 பாடப்பிரிவுகள்

பிளஸ் 2 வணிகவியல் விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு குழப்பம்

தொலைநிலை கல்வி தேர்வு முடிவுகள் வெளியீடு

தனியார் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி கிடைக்குமா?

மடிக்கணினிகள் வழங்க தாமதம் ஏன்?: முதல்வர் ஜெ., விளக்கம்

04.04.2013

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை: பி.எட்.,படிப்புக்கு விண்ணப்பங்கள் விநியோகம்

பள்ளி குழந்தைகளுக்கு லட்டு, அல்வா: தமிழக அரசு அறிவிப்பு

10ம் வகுப்பு விடைத்தாள் மாயமான விவகாரம்: மறுதேர்வு கிடையாது

அமெரிக்காவில் ஒரு லட்சம் இந்திய மாணவர்கள் படிக்கின்றனர்: அமெரிக்க தூதரக அதிகாரி

03.04.2013

அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு ஆங்கில வழிக்கல்வித் திட்டம்?

மாவட்டம்தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள்: தமிழக அரசு அறிவிப்பு

ஒரே நேரத்தில் இரண்டு பட்டப்படிப்புகள்; ஆசிரியை பணி வழங்க மறுத்தது சரி: உயர் நீதிமன்றம்

அகவிலைப்படி உயர்வு சார்பான முடிவு, நிதி அமைச்சரின் வெளிநாட்டு பயணத்தால் நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எட்டப்படவில்லை.

கல்லூரிகள் இன்று திறப்பு

கல்விக்கடனுக்கான அனுமதி கடிதம் தராமல் இழுத்தடிப்பு: அலைய வைக்கும் வங்கி அலுவலர்கள்

பத்தாம் வகுப்பு ஆங்கிலம் இரண்டாம் தாள் பலர் "சென்டம்' பெற அதிக வாய்ப்பு :மாணவர்கள், ஆசிரியர் மகிழ்ச்சி

மன உளைச்சல் இல்லாத தேர்வு முறை தான் தீர்வு

விடைத்தாள் கட்டுகளை பார்சல் லாரியில் அனுப்பும் திட்டத்திற்கு மாற தேர்வுத்துறை ஆலோசனை

ஒரு மார்க் வினாவில் அச்சுப்பிழை எஸ்.எஸ்.எல்.சி., தேர்வர்கள் வருத்தம்

குரூப் 4ல் தேர்வானோர் கல்வித்துறை பணியில் சேர ஆர்வம்

02.04.2013

மத்திய அரசு ஊழியர்களுக்கு 80 சதவீதமாக அகவிலைப்படி உயர்வு : மத்திய அரசு

ஆசிரியர் தகுதி தேர்வுக்கு இலவச பயிற்சி: குவியும் ஆசிரியர்கள்

மடிக்கணினி வழங்குவதற்கு லஞ்சம்: தலைமை ஆசிரியர் இடை நீக்கம்

பிளஸ் 2 இயற்பியல் தேர்வு: 62வது வினாவுக்கு முழு மதிபெண்

ஆசிரியர் தகுதி தேர்வுக்கு இலவச பயிற்சி: குவியும் ஆசிரியர்கள்

அரசு ஊழியர்கள் பணிப்பதிவேடுகளை மின்னணு குறிப்புகளாக மாற்ற உத்தரவு

அரசு பொறியியல் கல்லூரி அமைக்க வேண்டும்

பிளஸ் 2 மாணவர்களுக்கு இலவச கணினி, ஆங்கில பயிற்சி

ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையம் கூடுதல் நேரம் திறக்க வேண்டும்: மாணவர்கள் எதிர்பார்ப்பு

"விடைத்தாள் சேதத்துக்கு ரயில்வே பொறுப்பில்லை": பி.ஆர்.ஓ., விளக்கம்

குழந்தைகளின் இன்னொரு பெற்றோர்: உலக குழந்தைகள் புத்தக தினம்

ஆங்கிலம் முதல் தாள் தேர்வு மிக எளிமை: மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி

ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகளுக்கு தனி குடிநீர் திட்டம்

சம்பாதிப்பதோடு நாட்டுப்பற்றும் வேண்டும்: மாணவ இயக்குனர் பயிற்சி முகாமில் தகவல்

01.04.2013

தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகள் ஏப்ரல் 3ம் தேதி திறப்பு

5 வருட ஒருங்கிணைந்த படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

பிள்ளைகளுக்கு ஆங்கிலம் கற்று கொடுங்கள்: சசி தரூர் "அட்வைஸ்"

பள்ளிகளில் அடிப்படை வசதி அரசு காலக்கெடு இன்று முடிவு : 1000 பள்ளிகள் கதி என்ன?

போதிய வசதிகள் செய்து தரவில்லை பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி புறக்கணிப்பு: ஆசிரியர்கள் எச்சரிக்கை

சி.ஏ., - சி.டபிள்யூ.ஏ., - சி.எஸ்., பட்டங்கள்: டில்லி மாணவி சாதனை

ஏ.ஐ.சி.டி.இ., அனுமதி பெறாமல் செயல்படும் 312 கல்வி நிறுவனங்கள்

10ம் வகுப்பு விடைத்தாள் நாசம்: ரயில்வே மீது வழக்கு

மேட் நுழைவுத்தேர்வு ஆன்லைனில் விண்ணப்பிக்க ஏப்.,16 கடைசி

அடிப்படை வசதிகள் இல்லாத அரசு உதவி பெறும் பள்ளிகள்

கல்விக்கு நிதி சேகரிக்க செருப்புகளுக்கு பாலிஷ் போடும் பேராசிரியர்

31.03.2013

நாளை(01.04.2013) சட்டசபை கூட்டம் : மானிய கோரிக்கைகள் மீது விவாதம் ஆரம்பம் ,10ம் தேதி பள்ளி கல்வித்துறை மானிய கோரிக்கை

விடைத்தாள் சேதம்: மறுதேர்வு கிடையாது, தமிழ் முதற் தாளில் பெறும் மதிப்பெண்கள், இரண்டாம் தாளுக்கு வழங்கப்பட உள்ளது என தேர்வுத்துறை அறிவிப்பு

தொகுப்பூதிய காலம் பணிக்காலமாக கணக்கிடப்படுமா?

அனைத்து வசதிகளையும் கொண்ட அதிசய கிராமம் கங்கதேவி பள்ளி

குரூப் 4ல் தேர்வான 210 சர்வேயர்கள் ஓட்டம்: நிலஅளவை பயிற்சியில் அதிகாரிகள் அதிர்ச்சி

இளநிலை உதவியாளர்களுக்கு பதவி உயர்வு

விடுதி மாணவர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி

கலை அறிவியல் கல்லூரிகளில் இலவச கல்வி: சென்னை பல்கலை அறிவிப்பு

உண்டு உறைவிட பள்ளி மாணவர்களை வேறு பள்ளிக்கு மாற்ற உத்தரவு

30.03.2013

மாணவர்களுக்கு மறுதேர்வு கிடையாது

ரயில் தண்டவாளத்தில் விடைத்தாள்கள் - கல்வி அதிகாரிகள் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை

கற்பதைக் கற்கண்டாய் மாற்றிய ஓர் அரசுப் பள்ளி - ஜி. ராமகிருஷ்ணன்

ஏப்.1ம் தேதி முதல் பிபிஎப், மூத்த குடிமக்கள் சேமிப்புக்கு வட்டி குறைப்பு

கல்லூரிகளை உடனே திறக்க மாணவர்கள் கூட்டமைப்பு வேண்டுகோள்

வினாத்தாள் கண்காணிப்பு குழுவில் மாணவர்கள்

"விடைத்தாள் சேதமான விவகாரத்தில் தேர்வுத்துறை மீது தவறில்லை"

ரயில் பாதையில் 10ம் வகுப்பு விடைத்தாள் சிதறி கிடந்த அவலம்

29.03.2013

தகுதி தேர்வை காரணமாக கொண்டு பட்டதாரி ஆசிரியரை வெளியேற்ற தடை

43,666 காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை: அமைச்சர் கே.பி. முனுசாமி

2 லட்சம் பேருக்கு அரசு வேலை: புள்ளி விபரங்களுடன் அரசு தகவல்

எம்.எஸ்சி., - எம்.பில்., படிப்பில் சேர இணையத்தில் விண்ணப்பம்

கல்வி உரிமை சட்டத்தை நிறைவேற்ற மார்ச் 31 வரை கெடு

சிவில் சர்வீஸ் தேர்வில் மாற்றம்: வாபஸ் பெற்றது யு.பி.எஸ்.சி.,

28.03.2013

10-ம் வகுப்பு தமிழ் 2-ம் தாள் தேர்வு வினா எண்.38 எழுத முயற்சித்திருப்பின் அவ்வினாவிற்குரிய முழுமதிப்பெண் 5 வழங்க உத்தரவு

10ம் வகுப்பு வினாத்தாளில் "பார் கோடு'

தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும் : டி.என்.பி.எஸ்.சி.க்கு தமிழக அரசு கடிதம்

சென்னை பல்கலைக்கழக தொலைநிலை கல்வி நிறுவனங்களின், இளங்கலை தேர்வுக்கு, வரும் 9ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

"வெண்புள்ளி உள்ள மாணவர்களை புறக்கணிக்கக் கூடாது"

27.03.2013

அரசு ஊழியர்களின் சம்பள பிரச்சனை - எங்களுக்கு நம்பிக்கை இருக்கு - அரசு ஊழியர்கள்

தொடக்கக்கல்வி பட்டயத் தேர்வர்கள் மார்ச் 30க்குள் சான்றிதழ்களை பெறலாம்

பிளஸ் 2 கணிதம், இயற்பியல் தேர்வுகளுக்கு போனஸ் மதிப்பெண்?

தனியார் பள்ளிகளின் இட பிரச்னையை ஆய்வு செய்ய வல்லுநர் குழு

சி.ஏ., படித்தால் வளமான எதிர்காலம்: வழிகாட்டி நிகழ்ச்சியில் விளக்கம்

"கால்நடை, வேளாண் அறிவியல் படிப்புகளுக்கு காத்திருக்கு வேலை"

எதிர்காலத்திற்கு ஏற்ற உயர் கல்வியை தேர்வு செய்வது எப்படி?

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறையவில்லை

ஊதிய மாற்றம்: மூவர் குழு அறிக்கையை அமல்படுத்தக் கோரிக்கை

26.03.2013

இடம் மாறும் கல்வி அலுவலகங்கள்?

யு.ஜி.சி. - நெட் தேர்வு முடிவுகள் அறிவிப்பு

பள்ளிகளில் பொதுத்தேர்வு எதிரொலி: பேரணி, கருத்தரங்குக்கு தடை வருமா?

அடிப்படை வசதிகள் இல்லாததால் தனியார் பள்ளி மூடல்

10ம் வகுப்பு பொதுத்தேர்வு: 10.68 லட்சம் பேர் எழுதுகின்றனர்

25.03.2013

கல்வி உரிமைச்சட்டத்தை அமல் படுத்திட மாநில அரசுகளுக்கு மேலும் கால அவகாசம் அளிக்கப்பட மாட்டாது என்று மத்திய மனிதவள மேம் பாட்டுத்துறை அமைச்சர் எம்.எம். பல்லம் ராஜூ தெரிவித்தார்.

கல்லூரி, பாடப்பிரிவு மட்டுமல்ல, திறனும் மிக முக்கியம்!

தேர்வுப் பணி ஆசிரியர்கள் மாற்றுப் பணியில் கவனம் செலுத்தக்கூடாது

மீட்கப்பட்ட குழந்தை தொழிலாளர்களுக்கு ஆதார் அட்டை

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு யோகா பயிற்சி

திருத்தம் இல்லாத திருத்தம் ஆண்டு: அமைச்சர் வைகைச் செல்வன்

படைப்பிலக்கியங்கள் பெருக பள்ளி கல்லூரிகள் ஆர்வம் காட்டவேண்டும்

இலவச தொழிற் பயிற்சி

தரம் உயர்த்தி ஓராண்டாகியும் பயன் அடையாத பள்ளி

ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வேண்டும்: மக்கள் வலியுறுத்தல்

விடைத்தாள் நகல் பெறும் வசதி: 10ம் வகுப்பு மாணவர்கள் எதிர்பார்ப்பு

பள்ளிகளில் ஜெராக்ஸ் இயந்திரங்களுக்கு சீல்: கல்வித்துறை நடவடிக்கை

அமலுக்கு வராத அரசாணை: பழங்குடியின மாணவர்கள் துயரம்

கலை, அறிவியல் கல்லூரிகள் திறப்பு எப்போது? மாணவர்கள் குழப்பம்

சென்னை மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ்., இடங்கள் அதிகரிக்கப்படுமா?

பிளஸ் 2 விடைத்தாள் மையங்களில் போராட முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் முடிவு

24.03.2013

கல்வி கற்கும் உரிமை சட்டத்தை நிறைவேற்ற குழு: மத்திய மந்திரி தகவல்

பள்ளிகளில் 2வது ‘ஷிப்ட்’ அரசு பரிசீலனை

பள்ளி கல்வி துறையில் 100 பேருக்கு பதவி உயர்வு

4,000 பணியிடங்களை நிரப்ப டி.என்.பி.எஸ்.சி., மும்முரம்

தொடக்க கல்வி துறையில் அலகு விட்டு அலகு மாறுதல் இந்த வருடம் நடக்குமா? ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு.

கல்லூரிகள் 25ம் தேதி திறப்பு: உயர் கல்வித்துறை அறிவிப்பு

கல்வி, வேலைவாய்ப்பு அளிக்க தனி இணையதள வசதி: யு.ஜி.சி.

தேர்வுத்துறை நடவடிக்கையால் முதுகலை ஆசிரியர்கள் குழப்பம்

23.03.2013

ஜூனியர் ஆசிரியர்களுக்கு சொந்த மாவட்டம்; சீனியர்களுக்கு வெளியூரா?

சென்னை பல்கலை தொலைதூர கல்வி முடிவுகள் 25ல் வெளியீடு

மாணவர்கள் தங்கள் பிறந்த நாளில் மரக்கன்று நடுங்கள்

பகுதிநேர பி.இ.,-பி.டெக்., படிப்பு ஏப்ரல் 1 முதல் விண்ணப்பம்

அசுர வேகத்தில் செல்லும் பள்ளி வாகனங்கள்: கிடப்பில் போடப்பட்ட தமிழக அரசின் உத்தரவு

பிளஸ் 2 உயிரியல் தேர்வு வினாத்தாளில் எழுத்துப்பிழை

22.03.2013

முதன்மை தேர்வில் பிராந்திய மொழிகளுக்கு அனுமதி : யூ.பி.எஸ்.சி., அறிவிப்பு

அரசு ஊழியர், ஆசிரியர் சம்பளத்துக்கு பட்ஜெட்டில் 42% செலவு

"அரசு துறை தேர்வுகளில் இனி தேர்ச்சி சதவீதம் அதிகரிக்கும்"

தமிழக பட்ஜெட் - கல்வித்துறைக்கான ஒதுக்கீடுகள் என்னென்ன?

நுழைவுத்தேர்வுகளுக்கு உதவும் ஆன்லைன் தேர்வுகள்!

21.03.2013

இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம் வெற்றி

புதிய வரிகள் ஏதும் இல்லை, அரசு அலுவலகங்களில் சூரிய ஒளி மின்சக்தி, 6 லட்சம் லேப்டாப் வழங்க நடவடிக்கை , 8 கலை அறிவியல் கல்லூரிகள், பழங்குடியினருக்கு சைக்கிள்

தமிழக அரசு பட்ஜெட் 2013-14: பள்ளி கல்வித்துறை வளர்ச்சிக்காக ரூ.16,965.30 கோடி நிதி ஒதுக்கீடு

எம்.பில் பகுதி நேர படிப்பு

கோடை விடுமுறைக்குப் பின் வரும் கல்வியாண்டில் மீண்டும் 03.06.2013 அன்று பள்ளிகள் திறக்க உத்தரவு.

அரசு பள்ளிகளில் ஆசிரியர்களின் வேலை பளுவை குறைக்க CCE செயல்திறன் பகுப்பு மென்பொருள் தமிழக அரசால் முதற்கட்டமாக 64 பள்ளிகளில் அறிமுகம்

சத்துணவில் விதவிதமான உணவு விநியோகம்: மாணவர்கள் உற்சாகம்

பகுதி நேர கணினி ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளிக்க கோரிக்கை

ஊரக திறனாய்வுத் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் மதிப்பெண் குறைந்தால் உதவி தொகை நிறுத்தப்படும்

பகுதி நேர கணினி ஆசிரியர்கள் அரசு துறை தேர்வுகளை எழுதலாமா?

மார்ச் 21ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்வதை அடுத்து பள்ளிக் கல்வித் துறை சார்ந்த அனைத்து அலுவலர்கள் அலுவலக தலைமையகத்தில் இருக்க உத்தரவு

குரூப்-1 தேர்வு வயது வரம்பை 45 ஆக உயர்த்த கோரிக்கை

தமிழ் மொழித்தாள் தேர்வு: 10 ஆயிரம் பேர் பங்கேற்பு

20.03.2013

10ம் வகுப்பு கணித பாட வினாத்தாள் மாற்றம்: பள்ளிகளுக்கு சுற்றறிக்கை

தேர்வு எழுதும் மாணவர்கள்; பெயர் பட்டியலில் திருத்தம்

சீனப் பள்ளிகளில் காந்தி பாடம்!

TNPTF கோரிக்கை மாநாடு 10.04.2013 அன்று சென்னையில் நடைபெறுகிறது

புதுவை, காரைக்கால் பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாள் விடுமுறை

தேர்வில் முறைகேடாக பார்த்து எழுதிய மாணவர்களின் பெற்றோர் அதிரடி கைது

கல்வித்துறையில் விரைவில் 500 இளநிலை உதவியாளர் நியமனம்

பள்ளி திறக்கும் நாளில் மாணவர்களுக்கு விலையில்லா பொருட்கள்

"போட்டி தேர்வுகளில் தமிழ் மொழியை புறக்கணிக்கவில்லை"- முன்னாள் தலைவர்

ஏழாவது ஊதிய குழுவை உடனே அமைக்க வேண்டும் என NMC (National Mazdoor Conference) பாரத பிரதமரை இன்று கேட்டுக்கொண்டுள்ளது

10ம் வகுப்பு தேர்வு: இன்று ஹால் டிக்கெட் விநியோகம்

வேதியியல் வினாத்தாள் எளிது: சென்டம் அதிகரிக்கும்

ராணுவ கல்லூரியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

மத்தியஅரசு ஊழியர்களுக்கு 7வது ஊதிய குழு அமைக்க வேண்டும் -அஜய் மகேன்

இதுவரை தனியாக நடத்தப்பட்டு வந்த மாவட்ட கல்வி அதிகாரி (டி.இ.ஓ.) தேர்வு மட்டும் குரூப்–1 தேர்வுடன் சேர்க்கப்பட்டு உள்ளது

தனித்தேர்வர்களுக்கு 22.03.2013 மற்றும் 23.03.2013 இல் செய்முறை தேர்வு

பொறியியல் கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை






















































மாற்றுக் கல்வி: புத்தாண்டுக்கான இளையோர்களின் எதிர்பார்ப்பு

அரசியல்வாதிகள் எப்படி இருந்தால், ஓட்டளிப்போம் என்பதற்கு, இளைஞர்கள் கொடுத்த புது உதாரணம் தான் டில்லி தேர்தல். கல்லூரி மாணவர்களின் புத்தாண்டு கனவு என்ன? தேசம், கல்வி, அரசியல் பற்றி அவர்களின் புத்தாண்டு எதிர்பார்ப்பு என்ன? 

பொழுது உபயோகமாகப் போகிறதா?

பள்ளி, கல்லூரி முடித்து வந்த பின்னரும், விடுமுறை நாட்களிலும் பொழுதுகளை கழிப்பது கடினமான செயலாக பதின் பருவத்தினரிடையே காணப்படுகிறது. ஒரே செயல்பாட்டை நாள் முழுவதுக்குமானதாக தொடர இளம் தலைமுறையால் முடிவதில்லை. புதியவற்றை அவர்கள் மனம் தேட ஆரம்பித்துவிடுகிறது. இதன் காரணமாக பொழுதை போக்குவதில் கூட குழப்பங்கள் ஏற்படுகிறது.

பள்ளி வாகனங்கள் சான்று ரத்து செய்து நடவடிக்கை

விதிகளை கடைபிடிக்காத, ஒன்பது பள்ளி வாகனங்களின் தகுதி சான்றை சப்-கலெக்டர் ரத்து செய்தார். 

ஐ.ஏ.எஸ்., பதவி உயர்வுக்கு எழுத்து தேர்வு கட்டாயம்

மாநில அரசின், குரூப்-1, குரூப்-2 அந்தஸ்து அதிகாரிகள் ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அந்தஸ்தை பெற எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு கட்டாயமாகிறது.

மருத்துவ படிப்பு நுழைவுத் தேர்வு: விழிப்புணர்வு ஏற்படுத்த வலியுறுத்தல்

அகில இந்திய அளவில் நடக்கும் மருத்துவ படிப்பிற்கான நுழைவு தேர்வு குறித்து அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என மாணவர் பெற்றோர் நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இணையதள பாதுகாப்பு கொள்கை விரைவில் வெளியீடு

இணையதளம் மூலம் அரசு துறைகள் தகவல்களை பரிமாறிக் கொள்ளும் போது, அந்தத் தகவல்கள், பிறரால், "ஹாக்" செய்யப்படுகிறது. அதை தவிர்க்க, விரைவில், "இ - மெயில்" பாதுகாப்பு கொள்கை பின்பற்றப்பட உள்ளது. 

குழந்தைகள் மீதான வன்முறையை தடுக்க வலியுறுத்தல்

"குழந்தைகள் பாதிக்கப்படும் இடமெல்லாம், நலக்குழும உறுப்பினர்கள் உடனடியாக செல்ல முடியாது. எனவே கல்லூரி மாணவர்களை கொண்ட தன்னார்வ குழுக்களை உருவாக்க வேண்டும்" என மதுரையில் நடந்த மாநில குழந்தைகள் நலக் குழுமத் தலைவர்களுக்கான கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.

இளைஞர் காவல் படை: டிச.,30ல் உடற்கூறு தேர்வு

தமிழ்நாடு இளைஞர் காவல் படைக்கான உடற்கூறு தேர்வு வரும் 30ம் தேதி துவங்குகிறது. 

மழலை மாறாத வயதில் மன அழுத்தம் : ஏங்கும் பிஞ்சு குழந்தைகள்

"மழலை மறக்காத வயதில், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதால், பெற்றோர்களின் ஆதரவு கிடைக்காமல், மனதளவில் வன்முறை வலைக்குள் குழந்தைகள் சிக்குவதாக, குழந்தைகள் நல ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

பள்ளிகளில் "கனெக்டிங் கிளாஸ் ரூம்" திட்டம்

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் உள்ள வகுப்பறைகளை ஒருங்கிணைக்கும், "கனெக்டிங் கிளாஸ் ரூம்" திட்டத்தை செயல்படுத்துவதற்கான முதல்கட்ட நடவடிக்கை துவங்கி உள்ளது.

உலகளாவிய விவாதப் போட்டி - சென்னையில் நடக்கிறது

உலக பல்கலைகளின் விவாத சாம்பியன்ஷிப் போட்டியை, டிசம்பர் 28ம் தேதி முதல், அடுத்தாண்டு ஜனவரி 3ம் தேதி வரை, சென்னை தண்டலத்திலுள்ள ராஜலட்சுமி கல்வி நிறுவனம் நடத்தவுள்ளது.

துப்புரவாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

சேலம் கலெக்டர் மகரபூஷணம் வெளியிட்டுள்ள அறிக்கை:
சேலம் மாவட்டத்தில் 20 ஒன்றியங்களுக்கு உட்பட்ட 385 கிராம ஊராட்சிகளில் கூடுதலாக 650 பணியாளர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். 

கல்வி உபகரணங்களை தயாரிக்க ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்

கல்வி உபகரணங்களை வரும் ஜனவரி மாதத்திற்குள் தயாரிக்க வேண்டும் என தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சிவில் சர்வீஸ் தேர்வை வெல்ல நினைப்பவர்களுக்கு யு.பி.எஸ்.சி தலைவர் அறிவுரை

சிவில் சர்வீஸ் பணிக்கான முயற்சிகளைத் தொடங்கும் முன்னதாக, நமது கலாச்சாரம், சமூகம் மற்றும் மொழியை மதித்து, நமது நாட்டைப் பற்றி நன்றாக அறிந்துகொள்வது முக்கியம் என்று UPSC தலைவர் டி.பி.அகர்வால் கூறியுள்ளார்.

அரசு பள்ளிகளில் மின் சிக்கன வார விழா

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மன கழகத்தின், நாமக்கல் அடுத்த தத்தாத்திரிபுரம் மின்வாரிய அலுவலகம் சார்பில், ஏளூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களிடையே, மின்சிக்கனம் குறித்த விழிப்புணர்வு வார விழா நடந்தது.

100% தேர்ச்சி தேவை: மாவட்ட கலெக்டர் அறிவுரை

"நடப்பு கல்வி ஆண்டில், பொதுத்தேர்வு எழுதவுள்ள, அரசு பள்ளி மாணவர்கள், 100 சதவீத தேர்ச்சி பெற வேண்டும்" என ஆசிரியர்களுக்கு, கலெக்டர் தட்சிணாமூர்த்தி அறிவுரை வழங்கினார்.

ரூ.30 கோடிக்கு புத்தகங்கள் கொள்முதல் : நூலகத்துறை அறிவிப்பு

பொது நூலகத்துறை 30 கோடி ரூபாய்க்கு, தமிழ் மற்றும் ஆங்கில புத்தகங்களை வாங்க உள்ளது. "இதற்கு, ஜன., 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்" என பள்ளி கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் (கூடுதல் பொறுப்பு நூலகத் துறை) அறிவித்துள்ளார்.

2014ம் ஆண்டின் உலகளாவிய நெறிமுறை மாநாடு

Global Ethics Forum என்ற மாநாட்டை, ஐ.ஐ.எம்., பெங்களூர் வரும் ஜனவரி மாதம் 3 - 5 தேதிகளில் நடத்துகிறது.

இளைஞர் காவல்படைக்கு டிச., 30, 31ல் உடல்தகுதி தேர்வு

தமிழ்நாடு சிறப்பு இளைஞர் காவல் படைக்கான உடல் தகுதித் தேர்வு ஜன.,6 ல் நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, டிச., 30, 31ல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் முதல்முறையாக 6 துறைகள் தொடக்கம்

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் முதல்முறையாக 6 துறைகள் தொடங்கப்பட்டுள்ளன.

"படிக்கும் போது "டிவி" பார்த்தால் நினைவாற்றல் பாதிப்படையும்"

படிக்கும் நேரத்தில், ஓய்விற்காகவும், பொழுதுபோக்கிற்காகவும் "டிவி" கதை புத்தகம் வாசிப்பது போன்றவற்றால், படித்த பாடங்கள் நினைவில் நிற்காது என்று உளவியல் நிபுணர் ஸ்ரீனிவாசன் தெரிவித்தார்.

குரூப்-2 வினாத்தாள் வழக்கு: குற்றப் பத்திரிகை தாக்கல்

டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 வினாத்தாள் வெளியான வழக்கில், ரிஷிகேஷ் குண்டு முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு 242 பக்க குற்றப்பத்திரிகையை, கோவை சி.பி.சி.ஐ.டி., போலீசார், நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

உயர்கல்வி நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிப்பதில் மாற்றம்: மத்திய அரசு திட்டம்

பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு நேரடியாக மத்தியஅரசு யு.ஜி.சி.,மூலம் நிதியுதவி அளிப்பதை தவிர்த்து, அந்தந்த மாநில உயர்கல்வி கவுன்சில்கள் மூலம் அளிக்க, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை திட்டமிட்டு வருகிறது. அதே போல மாநில தரமதிப்பீட்டு கவுன்சில் அமைக்கவும் பரிந்துரைத்துள்ளது.
மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையும், டாடா சமூக அறிவியல் நிறுவனமும் இணைந்து, தேசிய உயர்கல்விக்கான மிஷன் (ராஷ்டிரிய உச்சதர் சிக்ஷா அபியான்) (ரூசா) என்ற திட்டத்திற்கான வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

100 பொறியியல் கல்லூரிகளில் புதிய கற்பிக்கும் நடைமுறை

நாடு முழுவதுமுள்ள 100 பொறியியல் கல்லூரிகள், புதிய பாட அட்டவணைக்கு மாறவுள்ளன. இதன்படி, பாதியளவு பாடங்கள் ஐ.ஐ.டி பேராசிரியர்களால் "விர்ச்சுவல்" முறையில் கற்பிக்கப்படவுள்ளன.

படமும், பாடமும்... மாநகராட்சி பள்ளியில் "ஸ்மார்ட் கிளாஸ்" அறிமுகம்

கோவை மாநகராட்சி பள்ளிகளில், பாடத்திட்டத்தை உள்ளடக்கிய "ஸ்மார்ட் கிளாஸ்" அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்களின் கற்கும் திறனும், கல்வி அறிவும் மேம்பட்டு வருகிறது.

குழந்தை தொழிலாளர் எண்ணிக்கை அதிகரிப்பு

கோவையில் வேலை தேடி வரும் வெளிமாவட்ட மக்களால், குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குழந்தை தொழிலாளர் எண்ணிக்கை பூஜ்ய நிலையை எட்ட முடியாமல் அதிகாரிகள் திண்டாடுகின்றனர்.

பிளஸ் 2 தேர்வில் அகமதிப்பீடு முறை: ஆசிரியர் சங்கம் கோரிக்கை

"பிளஸ் 2 பொதுத் தேர்வில் அகமதிப்பீட்டு முறையை, நடப்பு கல்வி ஆண்டு முதல் நடைமுறைப்படுத்த வேண்டும்" என தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலத் தலைவர் சங்கரநாராயணன் கூறினார். 

"மாணவ, மாணவியருக்கு கவனச் சிதைவு கூடாது"

"பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் முழு கவனமும், கேள்வி தாளில் இருந்தால் தான் மூன்று மணி நேரத்திற்குள் தேர்வு எழுதி முடிக்க முடியும். கவனத்தை சிதற விட வேண்டாம்" என கல்வியாளர் ரமேஷ் பிரபா பேசினார். 

சர்வதேச ஊழல் ஒழிப்பு தினம்

இன்றைய உலகில் ஒவ்வொரு நாட்டிற்கும், குறிப்பாக இந்தியாவுக்கு பெரும் ஆபத்தாக இருக்கக்கூடிய பிரச்னைகளில் முதலிடத்தை பிடித்திருப்பது ஊழல். இது நாட்டின் பொருளாதார, சமூக, அரசியல் முன்னேற்றத்தையே பாதிக்கக்கூடியது. ஊழல் ஒரு கடுமையான குற்றம். ஊழலை தடுக்கக்கூடிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக டிச., 9ம் தேதி, சர்வதேச ஊழல் ஒழிப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

அதிகரிக்கும் பட்டதாரிகள் - திணறும் சீனா

சீனாவில் அடுத்தாண்டு கல்லூரிப் பட்டம் பெற்றவர்களின் எண்ணிக்கை 7.27 மில்லியனாக (70 லட்சத்திற்கும் மேல்) இருக்கும் என்று கூறப்படுகிறது.

நெறிமுறை சார்ந்த கல்விக்கு முக்கியத்துவம் தேவை: பல்லம் ராஜு

நெறிமுறை சார்ந்த ஒரு முழுமையான வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொள்வது என்பது குறித்து அறிய, மாணவர்களுக்கு உதவ, நமது உயர்கல்வி அமைப்பு அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று மத்திய மனிதவள அமைச்சர் தெரிவித்துள்ளார்.

திறந்த புத்தக தேர்வுக்காக கூடுதலாக 30 நிமிடம்

9 மற்றும் 11ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, 2014ம் ஆண்டு மார்ச் மாதம் இறுதி தேர்வுகளில், திறந்த புத்தக தேர்வுக்காக 30 நிமிடங்கள் கூடுதலாக வழங்க CBSE முடிவு செய்துள்ளது.

60% குறைவான தேர்ச்சி: அரசு பள்ளிகளுக்கு கெடு

"கடந்த பொதுத்தேர்வில், 60 சதவீதத்திற்கும் குறைவாக தேர்ச்சி கண்ட 617 அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் வரும் பொதுத்தேர்வில், 80 சதவீதத்திற்கும் அதிகமாக தேர்ச்சியை அதிகரிக்க வேண்டும்" என பள்ளி கல்வித்துறை கெடு விதித்துள்ளது.

தபால் மூலம் நிர்வாக பணியா? கல்வி துறை மீது அலுவலர்கள் கடுப்பு

"தகவல் தொடர்பு வளர்ந்துள்ள இந்த கால கட்டத்திலும், தபால் மூலம் நிர்வாகப் பணியை செய்யும் முறைக்கு கல்வித்துறை முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்" என பள்ளி கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கம், வலியுறுத்தி உள்ளது. 

அரசு பள்ளி மாணவர்களுக்கு தினமும் இரும்புச்சத்து மாத்திரை

"ரத்த சோகை, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, அரசு பள்ளி மாணவர்களுக்கு தினமும் இரும்பு சத்து மாத்திரை வழங்கும் திட்டம் உள்ளதாக" சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

அரசு பணியில் சேர தயக்கம்: மருத்துவர் காலியிடங்கள் அதிகரிப்பு

"ஓய்வூதியம் உள்ளிட்ட சலுகைகள் ரத்தால், அரசு பணியில் சேர டாக்டர்கள் தயங்குகின்றனர்" என அரசு டாக்டர்கள் சங்க மாநில தலைவர் செந்தில் கூறினார்.

பீகாரில் தகுதித் தேர்வில் 10 ஆயிரம் ஆசிரியர்கள் தோல்வி

பீகாரில், ஆசிரியர்களுக்காக நடத்தப்பட்ட தகுதித் தேர்வில், 10 ஆயிரம் ஆசிரியர்கள் தேர்ச்சி பெறவில்லை. இவர்களுக்காக மீண்டும் ஒரு தேர்வு நடத்தப்படும். அதிலும், தேர்ச்சி அடையாவிட்டால், பணியில் இருந்து அவர்கள் "டிஸ்மிஸ்" செய்யப்படுவர் என அம்மாநில கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

பீகார் மாநில கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது: மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்துவதற்காக, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, ஆசிரியர்களின் தகுதியை தெரிந்து கொள்வதற்காக, சமீபத்தில், மாநிலம் முழுவதும் உள்ள, 43,447 ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு, ஆங்கிலம், கணிதம், இந்தி, பொது அறிவு ஆகியவை தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. 

இதில், 10 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள், தோல்வி அடைந்துள்ளனர். இவர்களுக்கு, தங்களின் தகுதித் திறனை அதிகரிக்கும்படி, அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவர்களுக்காக, மீண்டும் ஒரு தேர்வை நடத்தவும், முடிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டாவது முறையும் தோல்வி அடைவோர், பணியிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்படுவர். இவ்வாறு, அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொதுத்தேர்வு குறித்து டிசம்பர் 3ல் சென்னையில் ஆலோசனை

"10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்து, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கான ஆலோசனை கூட்டம், சென்னையில் டிச.,3ல் நடக்கிறது" என அரசு தேர்வுகள் துறை இயக்குனர் தேவராஜன் தெரிவித்துள்ளார்.

"படிப்பை தள்ளி வைக்காதீர்; அதுதான் முதல் எதிரி"

"என்னால் முடியும் என மனப்பூர்வமாக நம்புகிறவர்கள் தான், உலகில் வெற்றியடைந்துள்ளனர். நம்பிக்கை வந்துவிட்டால், உழைப்பு தானாக வரும். "நாளை படிக்கலாம்" என தள்ளி வைப்பதுதான் முதல் விரோதி. அதை விட்டொழியுங்கள்; வாழ்வில் எளிதாக ஜெயிக்கலாம்" என பட்டிமன்ற பேச்சாளரும் கல்வியாளருமான, பாரதி பாஸ்கர் பேசினார்.

மூன்றாம் பருவ பாடப்புத்தகங்கள் அரையாண்டு தேர்வுக்குள் வினியோகம்

நாமக்கல் மாவட்டத்தில் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மூன்றாம் பருவ பாடப்புத்தகம் மற்றும் நோட்டுகள் வரத் துவங்கியதையடுத்து அடுத்த மாதம் நடக்கவுள்ள அரையாண்டு தேர்வு முடிவதற்குள் சப்ளை செய்யப்படவுள்ளது.

இணைப்பு பள்ளிகள் சான்றுத்துவம் பெறுவது கட்டாயம் சி.பி.எஸ்.இ

அனைத்துப் பள்ளிகளும் Accreditation பெறுவது கட்டாயம் என்று அறிவித்துள்ளதுடன், அதற்கான ஆன்லைனில் விண்ணப்பிக்கும் செயல்பாட்டை தொடங்கும்படி உத்தரவிட்டுள்ளது.

உதவி பேராசிரியர் தேர்வு: பி.எட். கல்லூரி பேராசிரியர்கள் கலக்கம்

தமிழகத்தில் உதவி பேராசிரியர் தேர்வு பணியில் பி.எட்., கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்களின் அனுபவச்சான்று மார்க்கை கணக்கில் எடுக்காததால் ஆயிரக்கணக்கான பி.எட்., கல்லூரி பேராசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

சத்துணவு மையங்களில் புதிய பணியாளர்கள்...நியமனம்! 196 பேருக்கு விரைவில் உத்தரவு வழங்க ஏற்பாடு

சத்துணவு மையங்களில் காலியாக உள்ள அமைப்பாளர், சமையலர் மற்றும் உதவியாளர் பணியிடங்கள் இன்னும், 20 நாட்களில் நிரப்பப்பட உள்ளது. இதற்கான நேர்முக தேர்வு நடத்தி முடிக்கப்பட்டு, பணி நியமன உத்தரவு தயார் நிலையில் உள்ளது.

அகவிலைப்படியில் 50 சதவீதத்தை ஊதியத்துடன் இணைத்து வழங்க ஓய்வூதியர்கள் கோரிக்கை

அகவிலைப்படியில் 50 சதவீதத்தை ஊதியத்துடன் இணைத்து வழங்க வேண்டும் என ஓய்வூதியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

32 செயற்கைக்கோள்கள்: ரஷ்ய ராக்கெட் சாதனை

செயற்கைக்கோள்களை அனுப்புவதில், ரஷ்யாவும், அமெரிக்காவும் போட்டி போட்டுக் கொண்டு செயல்படுகின்றன. கடந்த வாரம், அமெரிக்க ராக்கெட் ஒன்று, 29 செயற்கைக்கோள்களை விண்ணுக்கு சுமந்து சென்று சாதனை படைத்தது. 

பள்ளிக்கூடங்கள் உருவாக்குவது இயந்திரங்களையா, மாணவர்களையா?

வாழ்க்கையில் மறக்க முடியாதது பள்ளிப்பருவம். ஒரு மனிதனை மனிதனாக உருவாக்க அடித்தளமிடக்கூடியதும் பள்ளிப்பருவமே. தான் நினைக்கும் எண்ணங்களை தன் சக நண்பர்களுடனும், பெற்றோருடனும் அதிகமாகவும் உரிமையோடும் பகிர்ந்துகொள்வதும் மாணவப்பருவத்திலே தான். மனம் மகிழ்ச்சியான தருணங்களிலும், விளையாட்டுகளிலும் அதிகமாக ஈடுபடுவதும் மாணவப்பருவத்திலேதான்.

பள்ளிக்கல்வியின் "நடமாடும் கவுன்சிலிங்" திட்டம் துவக்கம்: பாலியல் பிரச்னைகளுக்கு தீர்வு

பள்ளிக்கல்வித்துறையின் மூலம் துவங்கிய "நடமாடும் கவுன்சிலிங்" திட்டத்தில் பாலியல் உட்பட பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கிறது.

மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி

வள்ளலாரின் சன்மார்க்க சங்கம் சார்பில் ஆண்டுதோறும் மாநில அளவில் கட்டுரை, பேச்சு போட்டிகள், கல்லூரி, மேல்நிலை பள்ளிகள் அளவில் நடத்தப்படுகிறது. 

ஜெயித்து காட்டுவோம் நிகழ்ச்சி: பல்லாயிரக்கணக்கான மாணவர் குவிந்தனர்

மாநிலத்தின் பல்வேறு இடங்களில் நடந்துவந்த "தினமலர்" நாளிதழின் "ஜெயித்து காட்டுவோம்" நிகழ்ச்சி சென்னை நகரில் நேற்று துவங்கியது. சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா கலை அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் நேற்று பல்லாயிரக்கணக்கான மாணவ, மாணவியர் குவிந்தனர்.

பள்ளி ஆசிரியைகளை மிரட்டவிஷக்காய் தின்ற மாணவர்

மதுரை அருகே பள்ளி ஆசிரியைகளை மிரட்டுவதற்காக விஷக்காய் தின்ற மாணவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக புதன்கிழமை சேர்க்கப்பட்டுள்ளார்.

பணி நிரந்தரம் செய்யக்கோரி தனியார் பள்ளி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்

பணிநிரந்தரம் செய்யக்கோரி தனியார் பள்ளி ஆசிரியர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

தரம் உயர்ந்தும் பணியிடங்கள் இல்லை: "கவுன்சிலிங்" கனவில் ஆசிரியர்கள்

மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் தரம் உயர்த்தப்பட்ட கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில், புதிய ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படாமல், "பொறுப்பு" ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

மூன்று மாதங்களுக்கு ரூ.2,500: பரிதவிப்பில் பட்டதாரிகள்

"கால் காசு என்றாலும் கவர்மென்ட் காசு' என்ற மோகம் குறையவில்லை என்பதற்கு, தற்போது கல்வித்துறையில், ரூ.2,500 சம்பளத்திற்கு, 3 மாதங்களுக்கு நடக்கும் ஆசிரியர் பணி நியமனம் சாட்சியாக உள்ளது.

அரையாண்டுத் தேர்வு: குறைந்த மதிப்பெண் பெறும் 10, பிளஸ் 2 மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி

"அரையாண்டுத்தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெறும் 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு ஒன்றிய வாரியாக சிறப்பு பயிற்சியளிக்கப்பட உள்ளதாக" விருதுநகர் மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி ஜெயக்குமார் தெரிவித்தார்.

"குறிப்பிட்ட முடிவை எதிர்பார்த்து ஆய்வுசெய்ய தூண்டக்கூடாது"

பிரிட்டிஷ் கவுன்சில் நடத்தும் பள்ளி தலைமைத்துவ மாநாடு(School Leadership Conference), சென்னையில் நவம்பர் 18ம் தேதி துவங்கியது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய கல்வித்துறை நிபுணர்கள் பலர், தங்களின் ஆலோசனைகளை வழங்கினார்கள்.

குழந்தைகளுக்கான தண்டனை: பள்ளி, வீடுகளில் தொடர்கிறது வன்முறை

"பள்ளி மற்றும் வீடுகளில் குழந்தைகளுக்கு தரப்படும் தண்டனைகளில் மாற்று முறைகளை கையாள வேண்டும்" என, குழந்தைகளுக்கான நலக்குழுமம் தெரிவித்துள்ளது.

எண்ணங்கள் தெளிவானால், வாழ்வினில் வெற்றி வசமாகும்

மனிதன் தனிமையிலே எதை சிந்திக்கிறானோ அது தான் அவன் குணமாக இருக்கும் என்பது மனோதத்துவ இயலாளர்களின் கருத்து. படிக்கும் மாணவர்கள், இளைஞர்கள் என ஒவ்வோருவரும் தாங்கள் சிந்திக்கும் விதத்தாலேதான் வெற்றி அடைகிறார்கள்.

குரூப் - 2 தேர்வு எழுதுவதை தடுப்பதற்கு கட்டாய பணி ஒப்பந்தம்

குரூப்-4 தேர்வு மூலம் நியமிக்கப்பட்டு குரூப்-2 தேர்வு எழுதி வெளியேறுபவர்களை தடுக்கும் முயற்சியாக நில அளவைத் துறையில் புதிதாக சேர்ந்தவர்களிடம் ஐந்தாண்டு கட்டாயம் பணியாற்ற ஒப்பந்தம் பெறப்பட்டுள்ளது.

உலகவெளியில் இனிய ஒலி ஏற்படுத்தலாம் வாருங்கள்

புதுமையான வேலைவாய்ப்புகள் வாழ்க்கையை ரசிக்கும்படியாக மாற்றிவிடுகிறது. வாழ்க்கை ரசிக்கும்படியாக இருந்தாலும், வருமானமும் வளமான வாழ்க்கைக்கு அவசியம். அப்படி வருமானத்தை ரசிப்புத்தன்மையுடன் தரும் பணிகளில் ஒன்று ஒலிப் பொறியாளர் எனும் "சவுண்ட் இன்ஜினியர்" பணியாகும்.

ஸ்மார்ட் கார்டு பணிக்கு பள்ளி மாணவர்களிடம் கட்டாய வசூல்

துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு, ஸ்மார்ட் கார்டு தயாரிக்கும் பணிக்கு, உரிய நிதி ஒதுக்கீடு இல்லாததால், மாணவர்களிடம் பணம் வசூலிக்க வேண்டிய கட்டாயத்துக்கு, தலைமை ஆசிரியர்கள் தள்ளப்பட்டு உள்ளனர். 

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்க பரிந்துரை

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி ஆரோக்கிய உணவு நிறுத்தப்பட்டுள்ளது. வரும் ஆண்டுகளில் இதற்கான நிதியை மீண்டும் வழங்க கோவை மாவட்ட கலெக்டர் பரிந்துரை செய்துள்ளார்.

கடல்சார் படிப்புகள்: அலைக்கழிக்கப்படும் மாணவர்கள்

கடல்சார் படிப்புகளை முடித்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் சி.டி.சி., சான்றிதழ் பெற மும்பைக்கு சென்று காத்திருக்க வேண்டி உள்ளது. பாஸ்போர்ட் பெறுவது போல் தனியார் உதவியுடன் இதை எளிமையாக்கி வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 

திறனாய்வு தேர்வில் பங்கேற்க மாணவர்களிடையே ஆர்வம் குறைவு

மத்திய அரசு நடைமுறைப்படுத்தியுள்ள10ம் வகுப்புக்கான தேசிய திறனாய்வு தேர்வு எழுத தேனி மாவட்டத்தில் மாணவர்களிடையே போதிய ஆர்வம் இல்லை. 

மாநில அரசுகள் சிறப்பாக செயல்பட வேண்டும்: யு.ஜி.சி., தலைவர்

மாநில அரசுகள் உயர்கல்வியை மேம்படுத்துவதில், போதியளவு சிரத்தை எடுத்து செயல்படவில்லை என்று யு.ஜி.சி., சேர்மன் வேத் பிரகாஷ் குற்றம் சாட்டியுள்ளார்.

சிறப்பாக செயல்படும் சி.பி.எஸ்.இ., மாணவர்கள்!

பத்தாம் வகுப்பு தேர்வெழுதிய சி.பி.எஸ்.இ., மாணவர்கள், பிற வாரியங்களில் அத்தேர்வெழுதிய மாணவர்களைவிட, சிறப்பான செயல்பாடு மற்றும் சுய மேம்பாடு ஆகியவற்றில் திறமையாக செயல்பட்டுள்ளனர் என்று CBSE மேற்கொண்ட ஒரு சர்வே தெரிவிக்கிறது. 

பள்ளி, கல்லூரிகளில் கவுன்சிலிங் மையம் அமைக்க உத்தரவு

"மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மனநல நிபுணர்களை நியமிக்க வேண்டும். ஒவ்வொரு பள்ளி, கல்லூரிகளிலும், கவுன்சிலிங் மையங்களை நிறுவ வேண்டும்" என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மாணவர் சேர்க்கையில் மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு கட்டுப்பாடு

மெட்ரிகுலேஷன் பள்ளிகள், தங்களுக்கான கின்டர்கார்டன் சேர்க்கையில், 4 பிரிவுகளுக்கும் சேர்த்து, மொத்தம் 120 மாணவர்களை மட்டுமே சேர்க்க வேண்டும் என்று உத்தரவிட, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஒரு பள்ளி, சிறியதா, பெரியதா? என்பது இந்த கணக்கில் வராது.

கல்வி உதவித் தொகை திட்டத்தில் மாற்றம் வேண்டும்: கல்வியாளர்கள் வலியுறுத்தல்

தமிழக பள்ளிக் கல்வித்துறையில் கிராமப்புற மாணவர்கள் நலன் கருதி முதல்வர் ஜெயலலிதாவால் கொண்டுவரப்பட்ட கல்வி உதவித் தொகை திட்டத்தில் மாற்றம் வேண்டும், என கல்வியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

டி.என்.பி.எஸ்.சி. மவுனம்: குரூப்-4 தேர்வு எழுதியவர்கள் தவிப்பு

குரூப்-4 தேர்வு நடந்து, நான்கு மாதங்கள் ஆன நிலையில், இன்னும் தேர்வு முடிவை வெளியிடாமல் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி., ) மவுனம் காத்து வருகிறது. இதனால், தேர்வெழுதிய 12 லட்சம் பேர் தவித்து வருகின்றனர்.

மாணவர்களின் கல்வி தரத்தை மதிப்பிட அடைவுத் தேர்வு

அரசு மற்றும் உதவிப்பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளி மாணவர்களின் கல்வி தரத்தை மதிப்பிட அடைவு தேர்வு நடத்தப்பட உள்ளது. 

குழந்தைகள் கற்பதற்கான பயன்மிகு வலைதளங்கள்!

உங்கள் குழந்தைக்கு ஆரம்ப நிலையில் வீட்டிலிருந்தபடியே கற்றுக்கொடுக்க நீங்கள் விரும்பினால், அதற்கு சிறந்த ஒரு உபகரணம் இணையதளம்தான். அதில் பல சிறப்பான வலைதளங்கள் உள்ளன. அதன்மூலம் உங்கள் குழந்தை, கற்றலை நன்கு அனுபவித்து தொடர முடியும்.
உங்கள் குழந்தையின் கற்றலுக்கு உதவக்கூடிய சில முக்கிய வலைதள விபரங்கள் இங்கே தரப்பட்டுள்ளன.

பள்ளிகளில் கேள்விக்குறியாகும் மாணவர்களின் தமிழ் வாசிப்புதிறன்

தமிழகத்தில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை மாணவர்களின் தமிழ் வாசிப்புத் திறன் மிகவும் மோசமாக உள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளின் நிலை குறித்து எஸ்.எஸ்.ஏ., அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். இதில், சேலம், திருவண்ணாமலை, தர்மபுரி, விழுப்புரம், சென்னை ஆகிய மாவட்டங்களில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் தமிழ் வாசிப்புத் திறன் மிக மோசமாக உள்ளது தெரிய வந்துள்ளது. 

எந்தப் படிப்புக்கு எது சமம் - அரசாணை வெளியீடு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், சில பட்டப் படிப்புகளுக்கு சமமான பாடங்கள் குறித்த தெளிவுரை வழங்கி தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.

தொலைநிலைக் கல்வி - உங்களின் பாடம் பற்றி புரியவில்லையா?

தொலைநிலைக் கல்வி முறையில், சில பாடங்கள் பற்றி, மாணவர்களால் சுயமாகப் புரிந்துகொள்ள முடியாது. அந்த தலைப்புகளை, கருத்தாக்க ரீதியில் புரிந்துகொள்ளவும், அந்த பாடத்திட்டத்தில் அடங்கியுள்ள அம்சங்களை எப்படி படிப்பது என்பது குறித்தும் ஒரு தெளிவு அனைத்து மாணவர்களுக்கும் ஏற்படுவதில்லை.

பள்ளி, கல்லூரி விடுதிகளில் உணவினை ஆய்வு செய்ய உத்தரவு

பள்ளி, கல்லூரி விடுதிகளில், மாணவர்களுக்கு தரமான உணவு வழங்கப்படுவதை ஆய்வு மூலம் உறுதிசெய்ய, கலெக்டர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

அலகுத்தேர்வு நேரத்தை மாற்ற மாணவர்கள் கோரிக்கை

"பொதுத்தேர்வு மாணவருக்கு, மாலை நேர ஸ்பெஷல் கிளாஸ் நேரத்தில், அலகுத்தேர்வு நடத்துவதை மாற்றியமைத்து, முதல் வகுப்பு தொடங்கும் காலை நேரத்தில் தேர்வு நடத்த வேண்டும்" என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பி.எல்., படித்தவர்களுக்கும் அரசு பணி: ஐகோர்ட் உத்தரவு

"பிற பட்டதாரிகளைப் போல, பி.எல்., (5 ஆண்டு) முடித்தவர்களையும் சமமாக கருதி, அரசுப் பணியில் முன்னுரிமை வழங்க வேண்டும்" என மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

அரசு பள்ளிகளில் பாழாகும் கம்ப்யூட்டர்கள்.... பீரோக்களில் பூட்டிவைப்பு

அரசு பள்ளிகளில், மாணவர்கள் பயன்பாட்டிற்காக பல லட்சம் ரூபாய் மதிப்பில் வழங்கிய கம்ப்யூட்டர்கள் லேப்-டாப்கள், ஆசிரியர்களின் ஆர்வமின்மையால் பயன்பாடின்றி முடங்கி உள்ளது.

குழந்தையின் கண்பார்வை - பெற்றோரின் பங்கு என்ன?

கடந்த 20 ஆண்டுகளை எடுத்துக்கொண்டால், பள்ளிக் குழந்தைகள் கண்ணாடி அணியும் எண்ணிக்கை பல மடங்கு பெருகியுள்ளது. பல பெற்றோர்களுக்கு, தங்கள் குழந்தைகளின் கண்பார்வை பாதிப்பு குறித்து போதியளவு விழிப்புணர்வு இல்லை என்பது ஒரு கசப்பான உண்மை.

பள்ளிகளில் செயல்படாத "அன்னையர் குழு":மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் எச்சரிக்கை

கோவை மாவட்டத்தில் செயல்படும் தனியார், மெட்ரிக் பள்ளிகளில் " அன்னையர் குழு" செயல்படுவது இல்லை என்று பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

வேதியியல் படிக்காத மாணவர்களும் பயன்பெற ஏ.ஐ.சி.டி.இ புதிய ஆலோசனை

மருத்துவம் அல்லது பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்கள், தங்களின் பிளஸ் 2 படிப்பில், வேதியியல் பாடத்தை படிக்காவிட்டாலும், அவர்கள் தங்களின் விருப்பத்தை நிறைவேற்ற தடையில்லாதவாறான ஒரு புதிய நடைமுறையைக் கொண்டுவர ஏ.ஐ.சி.டி.இ., ஆலோசனை வழங்கியுள்ளது.

கல்வியில் அமெரிக்காவை முந்துகிறது இந்தியா: ஒபாமா அதிர்ச்சி

கணிதம், தொழில்நுட்பத் துறை தொடர்பான கல்வியில் அமெரிக்கர்களை முந்தும் அளவுக்கு இந்தியர்களும், சீனர்களும் கடுமையான உழைப்பை வெளிப்படுத்துகின்றனர். உலகமயச் சூழலில் வேலை வாய்ப்புகள் எந்த நாட்டுக்கும் செல்ல வாய்ப்புள்ளது. எனவே, அதை எதிர்கொள்ள அமெரிக்கக் கல்வித் துறையில் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் ஒபாமா கூறியுள்ளார். 

மாநில தனித்திறன் போட்டிகள்: பார்வையாளர்களை கவர்ந்த பள்ளி மாணவர்கள்

நெல்லையில் மாநில அளவிலான தனித்திறன் போட்டிகளில் பள்ளி மாணவ, மாணவிகள் திறம்பட பங்கேற்று பார்வையாளர்களை கவர்ந்தனர்.

கிராமப்புற இளைஞர்களுக்கு 4 சக்கர வாகன ஓட்ட இலவச பயிற்சி முகாம்

தமிழக அரசு மகளிர் திட்டத்தின் சார்பில் கிராமப்புற இளைஞர்களுக்கு 4 சக்கர வாகனம் ஒட்டுவதற்கான இலவச பயிற்சி முகாம் நெல்லை சிட்டி டிரைவிங் பயிற்சி பள்ளியில் நடைபெறவுள்ளது.

குரூப் 1 தேர்வு முடிவுகள் 3 மாதத்திற்குள் வெளியிடப்படும்

தமிழகத்தில் நடந்த டி.என்.பி.எஸ்.சி., குரூப்1 தேர்வு முடிவுகள் 3 மாதத்திற்குள் வெளியிடப்படும் என அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார்.

மாணவரே அட்டெஸ்ட் செய்யலாம்: மத்திய மனித வளத்துறை அனுமதி

ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., மற்றும் மத்திய பல்கலைக்கழக மாணவர்கள் தங்கள் சான்றிதழ்களை தாங்களே அட்டெஸ்ட் செய்து கொள்ளலாம்; அதற்காக கெசட்டட் அதிகாரிகளை அணுகத் தேவையில்லை என, மத்திய மனித வளத் துறை அறிவித்துள்ளது.

சீரழியும் மாணவர் சமுதாயம்: மது குடித்து விட்டு பள்ளியில் தகராறு செய்த மாணவர்கள்

ஸ்ரீவில்லிபுத்தூரில் மதுபானம் குடித்துவிட்டு பள்ளிக்கு வந்து ஆசிரியர்களிடம் மாணவர்கள் தகராறில் ஈடுபட்டனர்.

"வரலாற்று பாடம் வெறுக்கத்தக்க பாடமல்ல"

"வரலாற்று பாடம் வெறுக்கத்தக்க பாடமல்ல என்பதை இளைய தலைமுறைக்கு எடுத்து கூறவே இந்த கண்காட்சியை நடத்துகிறோம்" என்று நாணயக் கண்காட்சி நடத்தும் "பயிற்று" அமைப்பின் நிர்வாகிகள் கூறினர்.

பள்ளி, கல்லூரிகளில் சுகாதாரமான உணவுகள்: கலெக்டர் வேண்டுகோள்

"பள்ளி மற்றும் கல்லூரிகளில் உள்ள உணவுக் கூடங்களில் மாணவ, மாணவியருக்கு சுகாதாரமான, தரமான உணவு வழங்கவேண்டுமென" கலெக்டர் ஹரிஹரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தெரிந்த வினாக்களுக்கு முதலில் விடைகள் எழுதுங்கள்: மாணவர்களுக்கு அறிவுரை

கூடலூரில் நேற்று மதியம் 1:00 மணிக்கு துவங்கிய பிளஸ் 2 மாணவர்களுக்கான "ஜெயித்துக்காட்டுவோம்" நிகழ்ச்சியில் மாணவ, மாணவியர் தேர்வில் வெற்றி பெற கோவை எஸ்.பி.ஓ.ஏ., மெட்ரிக் பள்ளி ஆசிரியர்கள் கொடுத்த "டிப்ஸ்" விபரம்:

மாணவர்களை வேலை வாங்கும் ஆசிரியர்கள்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

மாணவர்களை டீ மற்றும் சாப்பாடு வாங்க அனுப்பும் ஆசிரியர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

கல்விக் கடனுக்கு லஞ்சம் கேட்ட வங்கி மேலாளருக்கு சிறை

கல்விக்கடன் வழங்க வேண்டுமானால் தனக்கு ரூ.15 ஆயிரம் லஞ்சம் வேண்டும் என அடம்பிடித்த சென்ட்ரல் பாங்க்., மேலாளர் ஒருவர் சி.பி.ஐ., போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

பள்ளி ஆங்கில வழி வகுப்புகளில் ஆங்கிலத்தில் மட்டுமே பேச ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்

அரசு பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகளில் ஆசிரியர்கள் ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டும் என அறிவுறுத்தப் பட்டுள்ளது.
அரசு பள்ளியில் முதல் வகுப்பு மற்றும் 6ம் வகுப்பில் ஆங்கில வழிக்கல்வி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு தூதுவளை சூப், சோயா, சுண்டல்,...

கோவை மாநகராட்சி பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு மாலை நேர சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை டிசம்பரில் துவங்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

புதிய தேர்வு மையங்கள்: தனியார் பள்ளிகளுக்கு தேர்வுத்துறை செக்

வரும், மார்ச், ஏப்ரலில் நடக்க உள்ள பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளையொட்டி, புதிய தேர்வு மையங்களுக்கு அனுமதி வழங்குவதில் தேர்வுத்துறை கடும் கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது. ஒரு தேர்வு மையத்திற்கு அருகே புதிய தேர்வு மையத்திற்கு அனுமதி வழங்க முடியாது என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. 

"மாணவர்களுக்கு அறிவு மதம் பிடிக்க வேண்டும்"

"மாணவர்களுக்கு அறிவு மதம் பிடிக்க வேண்டும். அப்படி அறிவு மதம் பிடித்தால் மட்டுமே அத்தனை பாடங்களும் மாணவர்களுக்கு கட்டுப்படும். பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில் முழு மதிப்பெண் பெற்று சாதனை படைக்கலாம்," என பெரியகுளத்தில் நடந்த "தினமலர் ஜெயித்துக் காட்டுவோம்" நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.

மாணவர்களின் வெற்றியே ஆசிரியர்களின் வெற்றி

"மாணவர்களின் வெற்றியே ஆசிரியர்களின் வெற்றியாகும்" என உடுமலையில் நடந்த ஜெயித்துக்காட்டுவோம் நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அறிவுரை வழங்கினர்.

விளையாட்டு விடுதி மாணவர்களுக்கு சத்தான உணவோடு மருத்துவப் பரிசோதனை

"விளையாட்டு விடுதி மாணவர்களுக்கு, ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மருத்துவப் பரிசோதனை மேற்கொள்வதோடு, சத்தான உணவு வகைகளை வழங்க வேண்டும்," என, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அரசு முதன்மை செயலர் அறிவுறுத்தினார்.

பாடப்புத்தகங்கள் நல்ல மாணவரை உருவாக்குமா?

மத்திய மேல்நிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.,) சார்பில் அதன் பாடத் திட்டத்தை நடத்தும் பள்ளி முதல்வர்களுக்கான சிறப்புப் பயிலரங்கு, மதுரையில் மூன்று நாட்களுக்கு நடந்தது.

குழந்தை தொழிலாளருக்கு கல்வி: கலெக்டர் ஆவல்

"குழந்தைத் தொழிலாளர்களை கண்டறிந்து, அவர்களுக்கு கல்வி அறிவை வளர்க்க வேண்டும்," என, கலெக்டர் சுப்ரமணியன் தெரிவித்தார்.
மதுரையில் நடந்த குழந்தைகள் பாதுகாப்பு, வளர்ச்சி கருத்தரங்கில் கலெக்டர் சுப்ரமணியன் பேசியதாவது: 

பகுதி நேர ஆசிரியர்களை சிறப்பு வகுப்புகளில் பயன்படுத்த உத்தரவு

பள்ளி தேர்வு விடுமுறை நாட்களில், சிறப்பாசிரியர்கள், "ஆப்சென்ட்" ஆவதை தவிர்க்கும் பொருட்டு, விடுமுறை நாட்களில், அவர்களை சிறப்பு வகுப்புகள் எடுக்க, பயன்படுத்தி கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ரூ.41 கோடி அரசு ஒதுக்கீடு

ஆறு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளுக்கு, 2012-13, 13-14ம் கல்வி ஆண்டுக்கு, ரூ.41 கோடியை சிறப்பு கட்டணமாக (ஸ்பெஷல் பீஸ்) அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

மறுகூட்டலில் கூடுதல் மதிப்பெண்: மாணவருக்கு கலெக்டர் பாராட்டு

பிளஸ் 2 தேர்வில் மறு கூட்டலில் கூடுதல் மதிப்பெண் பெற்று மாவட்டத்தில் முதலிடம் பிடித்த மாணவரை கலெக்டர் பாராட்டினார். 

பி.ஏ., ஆங்கிலபடிப்பு அரசாணை வெளியீடு

மதுரை காமராஜ் பல்கலையில், பி.ஏ., ஆங்கிலம் (தொழில் சார்ந்த படிப்பு) மற்றும் பி.ஏ., ஆங்கிலம்(இலக்கியம்) என, 2 பட்டப்படிப்புகள் உள்ளன.

இந்தியாவில் 21 போலி பல்கலைகள்: உ.பி.,யில் மட்டும் 9

இந்தியாவில், 21 போலி பல்கலைக்கழகங்கள் கண்டறியப்பட்டு உள்ளதாக, பல்கலை கழக மானியக்குழு அறிவித்துள்ளது. மாணவர்கள் இதில் சேர்ந்து ஏமாற வேண்டாம், எனவும் எச்சரித்துள்ளது.

மாவட்ட பாஸ்போர்ட் மையங்கள் மூடல்: இணையதளத்தில் இனி விண்ணப்பிக்கலாம்

மாவட்ட தலைநகரங்களில் உள்ள பாஸ்போர்ட் மையங்களில், வரும், 21ம் தேதி முதல், விண்ணப்பம் பெறுவது நிறுத்தப்படுகிறது.

பள்ளி, கல்லூரிகளில் நீதி போதனை வகுப்புகளை துவக்க வேண்டும்: தருமை ஆதீனம்

பள்ளி, கல்லூரிகளில் நீதிபோதனை வகுப்புகளை துவக்க வேண்டும் என பாளை.,யில் நடந்த சைவ சபை முப்பெரும் விழாவில் தருமை ஆதீனம் குமாரசாமி தம்பிரான் சுவாமிகள் பேசினார்.

திறன் எய்தும் பயிற்சி: விண்ணப்பிக்க அழைப்பு

நல வாரியங்களில் பதிவு பெற்ற தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் 14 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு திறன் எய்தும், பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம், என மாவட்ட தொழிலாளர் அலுவலர் கேட்டு கொண்டார்.

160 நூலகங்களுக்கு 1.50 லட்சம் புத்தகங்கள்: உறுப்பினர்களாக சேர்வதில் மாணவர்கள் ஆர்வம்

சேலம் மாவட்ட மைய நூலகத்துக்கு 500க்கும் மேற்பட்ட பதிப்பகங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட ஒன்றரை லட்சம் புத்தகம் நூலகங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டுள்ளன.

முதல்வர் அறிவிப்பிற்கு தடை போடுகிறதா டி.ஆர்.பி.,?

டி.ஆர்.பி.,யில், ஒவ்வொரு தேர்வு முடிவும், பெரும் இழுவைக்குப் பிறகே வெளியாகிறது. ஜூலையில் நடந்த முதுகலை ஆசிரியர் தேர்வு முடிவை, இரண்டரை மாதங்களுக்கு மேலாக, வெளியிடாமல் இருந்து வந்தது. டி.இ.டி., தேர்வு முடிவும் வெளியாகவில்லை.

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை: விண்ணப்பங்கள் வரவேற்பு

வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, திண்டுக்கல் கலெக்டர் வெங்கடாசலம் தெரிவித்தார்.

"உழைப்பு, முயற்சி, தன்னம்பிக்கை... வெற்றியின் மந்திரங்கள்"

மாணவர்களுக்கு உழைப்பு, முயற்சி, தன்னம்பிக்கை மிக முக்கியம்; திட்டமிட்டு படித்தால் வெற்றி நிச்சயம்" என, மேட்டுப்பாளையத்தில் தினமலர் நாளிதழ் சார்பில் நேற்று நடந்த, "ஜெயித்துக் காட்டுவோம்" நிகழ்ச்சியில், ஆசிரியர்கள் அறிவுரை கூறினர்.

ஒரே மாதத்தில் 11 நாட்கள் விடுமுறை அரசு ஊழியர், ஆசிரியர்கள் மகிழ்ச்சி

அக்டோபரில் மட்டுமே 11 நாட்கள் விடுமுறை கிடைப்பதால், ஆசிரியர், அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

பள்ளி மாணவியருக்கு இலவச விடுதி வசதி

அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டத்தின் கீழ், சேலம் மாவட்டத்தில் துவக்கப்பட்டுள்ள மாணவியர் விடுதிகளில் சேர்க்கை நடந்து வருகிறது. 

மாவட்ட கேரம் போட்டி: பள்ளி மாணவர்களுக்கு அழைப்பு

மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையேயான கேரம் போட்டிகள் வரும் 10, 11 ஆகிய தேதிகளில் நடக்கிறது.

தட்டச்சு குறித்த விழிப்புணர்வை பள்ளிகளில் ஏற்படுத்த யோசனை

ஈரோட்டில், மாவட்ட வணிகவியல் பள்ளிகள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம், தலைவர் பாலசுப்பிரமணியம் தலைமையில் நடந்தது.

பள்ளி கல்வித் துறையில், மேலும் பல முக்கிய முடிவுகள், கல்வித்துறை அதிகாரிகளுக்கு சிறப்பு ஆய்வு கூட்டம்

ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள முதன்மை கல்வி அலுவலர்கள், கூடுதல் முதன்மை கல்வி அலுவலர்கள், மெட்ரிக் பள்ளி  ஆய்வாளர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆகியோருக்கான,சிறப்பு ஆய்வு கூட்டம், சென்னையில் அக்.,17,18, தேதிகளில் நடக்கிறது. 

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு முடிவுகளில், தமிழ் தவிர, பிற பாடங்களின் தேர்வு முடிவுகளை வெளியிட முடிவு

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தமிழ்ப் பாடத்தேர்வுக்கு மறுதேர்வு நடத்த நீதிமன்றம்  உத்தரவிட்டபோதும் மறுதேர்வு நடத்துவதால் தமிழ் ஆசிரியர் நியமனம் மேலும் தாமதாகும் என்பதால், உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. மேல்முறையீடு செய்தால் முதுகலை தமிழ் ஆசிரியர் நியமனம்  தள்ளிப் போகும்  நிலை ஏற்படும் எனத் தெரிகின்றது.

கட்டாயம் வைத்திருக்க வேண்டிய இலவச மென்பொருட்கள்

மென்பொருட்கள் இல்லாமல் நாம் கணினியை பயன்படுத்தவே முடியாது. நம்முடைய அத்தனை செயல்களும் ஏதோ ஒரு மென்பொருளை சார்ந்தே இருக்கும். இதில் நிறைய மென்பொருட்கள் நமக்கு இலவசமாகவே கிடைக்கின்றன. அதில் சில நமக்கு கட்டாயம் தேவைப்படும் அவற்றைப் பற்றி பார்ப்போம்.

தனியார் பள்ளிகளை அரசுடமையாக்க வலியுறுத்தி போராட்டம்

தஞ்சாவூர் மெட்ரிக்குலேஷன் பள்ளி ஆய்வாளர் அலுவலகம் முன் கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்தாத தனியார் பள்ளிகளை அரசுடமையாக்க வலியுறுத்தி நேற்று முற்றுகை போராட்டம் நடத்த முயன்ற தமிழக மக்கள் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த 120 பேர் கைது செய்யப்பட்டனர்.

பள்ளி ஆசிரியர்களுக்கு "விநோத டிரான்ஸ்பர்" உத்தரவு

அரசு கள்ளர் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, விநோதமான முறையில் இடமாறுதல் உத்தரவு வழங்கப்படுகிறது.

பணிக்கு வராத தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை எச்சரிக்கை

காலாண்டு தேர்வு விடுமுறை நாளில் பணிக்கு வராத அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, கல்வித்துறை எச்சரித்துள்ளது. 

ராணுவத்தினருக்கு தனியாக சம்பள கமிஷன் அறிவிப்பு

7-வது சம்பள கமிஷனை இன்று பிரதமர் அறிவித்தார். இந்த வகையில், நாட்டில், முதல்முறையாக ராணுவத்திற்கு என தனியாக சம்பள கமிஷன் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள்: பங்கேற்க அழைப்பு

மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் செப்., 30 ல் நடக்கிறது.

இலவச பயிற்சி பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள, ஆறு யூனியன்களை சேர்ந்த பெண்களுக்கு, நேரு இளையோர் மையம் சார்பில் இலவச தையல் பயிற்சி, கம்ப்யூட்டர் அடிப்படை பயிற்சி மற்றும் அழகு கலை பயிற்சி வழங்கவுள்ளதால் தகுதியானவர்கள் வரும் அக்டோபர் 5ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 

இடையில் நின்ற மாணவர்களை பள்ளியில் சேர்க்க விழிப்புணர்வு நாடகம், பேரணி

தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிக்கு செல்லாமல் இடையில் நின்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்கும் வகையில் வரும் 9ம் தேதி விழிப்புணர்வு நாடகம், பேரணி, கலைநிகழ்ச்சிகள் போன்றவை நடத்தப்பட உள்ளதாக அனைவருக்கும் கல்வி இயக்க கூடுதல் முதன்மை கல்வி அதிகாரி சரோஜா தெரிவித்தார். 

குழந்தை பருவத்திற்கும், வளர் இளம் பருவத்திற்கும் இடையில்

குழந்தைப் பருவத்திற்கும், வளர் இளம் பருவத்திற்கும் இடையேயான ஒரு பருவம் உள்ளது. இதனை ஆங்கிலத்தில் ட்வீன் என்று அழைப்பர். 11 வயது முதல் 13 வயதுக்குள் இருக்கும் குழந்தைகள் இதற்குள் அடக்கம்.

இளைஞர் படையின் 10,500 பணியிடத்திற்கு 1.50 லட்சம் விண்ணப்பங்கள் விற்பனை

தமிழ்நாடு சிறப்பு போலீஸ் இளைஞர் படைக்கு 10,500 பணியிடத்திற்கு மாநிலம் முழுவதும் நேற்றுவரை ஒரு லட்சத்து 50 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனையாகியுள்ளது.

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தனி தேர்வு துவங்கியது

பிளஸ் 2 தனித் தேர்வுகள், மாநிலம் முழுவதும், 114 மையங்களில் துவங்கின. நேற்று, மொழி முதல்தாள் தேர்வு நடந்தது. தொடர்ந்து, வரும், 2ம் தேதி வரை நடக்கும் தேர்வை, 42 ஆயிரம் பேர் எழுதுகின்றனர். பத்தாம் வகுப்பு தனித்தேர்வு, மாநிலம் முழுவதும், 124 மையங்களில் துவங்கின. 

தகவல் பெறும் உரிமை சட்டம் விண்ணப்பிக்க ரூ.10 ஆர்டிஐ ஸ்டாம்ப் அஞ்சல் துறை விரைவில் விற்பனை

மத்திய தகவல் ஆணையம் அஞ்சல் துறைக்கு அனுப்பியுள்ள உத்தரவில், தகவல் பெற விரும்புவோர் தாங்கள் அனுப்பும் விண்ணப்பத்தில், அஞ்சல் துறை புதிதாக வெளியிடும் ரூ.10 ஆர்டிஐ ஸ்டாம்ப் ஓட்டி அந்த விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட துறைகளுக்கு தபாலில் அனுப்ப சிறப்பு ஏற்பாடுகள் செய்யும்படி குறிப்பிட்டுள்ளது.

குரூப்-2 தேர்வு: ஒரு லட்சம் பேர் விண்ணப்பம்

சார்- பதிவாளர், வணிக வரித்துறை உதவி அலுவலர் உள்ளிட்ட பதவிகளை நிரப்ப, டி.என்.பி.எஸ்.சி., நடத்த உள்ள, குரூப் - 2 தேர்வை எழுத, பட்டதாரிகள், அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு, அக்., 4ம் தேதியுடன் முடியும் நிலையில், இதுவரை, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளதாக, தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

அரசுத்துறை தேர்வுகள் அறிவிப்பு

டிசம்பர் மாதம் நடக்க உள்ள, அரசு துறைத் தேர்வுகளுக்கான அறிவிப்பை, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டு உள்ளது. அரசு பணிகளில் உள்ளவர்களும், அரசு பணிகளை எதிர்நோக்கி காத்திருப்பவர்களும், துறை தேர்வுகளை எழுதலாம். 

பூமியைக் காக்கும் ஓசோன் படலத்தை காப்போம்

சூரிய ஒளிப்பிழம்பின் ஒரு பகுதியான புற ஊதாக் கதிர்வீச்சைத் தடுத்து நிறுத்தி, புவியைக் காத்து வரும் வளையமே ஓசோன் படலம். கடல் மட்டத்திலிருந்து 20 கி.மீ., முதல் 50 கி.மீ., வரை உள்ள "அடுக்கு வாயு மண்டலத்தில்" தான் ஓசோன் உள்ளது.

ஏழை மாணவ, மாணவியர் கல்வியறிவுக்கு ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்கீடு: அமைச்சர்

"தமிழகத்தில் ஏழை, எளிய குடும்பத்தை சேர்ந்தச் மாணவ, மாணவியர் தங்குதடையின்றி கல்வியறிவை பெறும் வகையில், முதல்வர் ஜெயலலிதா, 20 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதை, மாணவ, மாணவியர் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்," என அமைச்சர் வைத்திலிங்கம் பேசினார்.

படித்து பட்டம் பெறுவது 55 லட்சம் பேர் வடிகட்டி பார்த்தால் தேறுவது 15 சதவீதம்

"ஆண்டுக்கு 55 லட்சம் மாணவர்கள் இங்கு படித்து பட்டம் பெறுகின்றனர். இவர்களில் 12 முதல் 15 சதவீதம் பேர் மட்டுமே, வேலை வாய்ப்புக்கு தகுதியானவர்களாக உள்ளனர்" என, இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் கோவை மண்டல தலைவர் சுந்தரராமன் பேசினார்.

20 ஆயிரம் மாணவர்களுக்கு புதிய மதிப்பெண் பட்டியல்: தேர்வுத்துறை சாதனை

மதிப்பெண் பட்டியலை தொலைத்துவிட்டு, புதிய மதிப்பெண் பட்டியலுக்காக, நீண்ட காலம் காத்திருந்த மாணவர்களில், 20 ஆயிரம் பேருக்கு, ஒரே மாதத்தில், புதிய மதிப்பெண் பட்டியலை வழங்கி, தேர்வுத்துறை சாதனை படைத்துள்ளது.

ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கும் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்க அனுமதி

ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கும், குறைதீர்க்கும் முகாம் நடத்த, பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. 

தமிழாசிரியர் நியமன தேர்வு வினாத்தாளில் பிழை: முடிவுகள் வெளியிட தடை

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு நடந்த தேர்வில், அச்சுப்பிழை உள்ள கேள்விகளை பார்த்த, மதுரை ஐகோர்ட் கிளை நீதிபதி எஸ்.நாகமுத்து, "தமிழை செம்மொழியாக அறிவித்த நிலையில், அச்சுப்பிழையுடன் வினாத்தாள் தயாரித்திருப்பதை, ஏற்க முடியாது; தேர்வு முடிவு வெளியிட, தடை விதிக்கப்படுகிறது" என உத்தரவிட்டார். 

10ம் வகுப்பு மறுகூட்டல் முடிவு நாளை வெளியீடு

பத்தாம் வகுப்பு, இரண்டாம் கட்ட மறுகூட்டல் முடிவு, நாளை வெளியிடப்படுகிறது.

சான்றிதழ் இன்றி 4,000 மாணவர்கள் பாதிப்பு: முதல்வர் உத்தரவுக்காக காத்திருப்பு

ஈரோடு மாவட்டத்தில், பர்கூர், கடம்பூர் மலைப்பகுதி மக்களுக்கு, சான்றிதழ் கிடைக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென, மலைவாழ் மக்கள், கோரிக்கை விடுத்துள்ளனர்.

என்.சி.சி., சான்றிதழுக்கு மதிப்பெண் வழங்க ஐகோர்ட் உத்தரவு

போலீஸ் பணி மறுக்கப்பட்டவருக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தின் தலையீட்டால், வாய்ப்பு கிடைத்துள்ளது.

நாட்டின் அதிக கல்வியறிவு மாநிலம்: கேரளாவை வீழ்த்தியது திரிபுரா

"நாட்டில், அதிகமானோர் கல்வியறிவு பெற்றுள்ள மாநிலம் என்ற பெருமையைப் பெற்றிருந்த கேரளாவைப் பின்னுக்குத் தள்ளி, திரிபுரா மாநிலம், முதல் இடத்தை அடைந்து உள்ளது" என அம்மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முதல்வர், மாணிக் சர்க்கார் கூறியுள்ளார்.

1,064 பணியிடங்களை நிரப்ப குரூப்-2 தேர்வு அறிவிப்பு

"சார்பதிவாளர், வணிகவரித்துறை உதவி அதிகாரி உள்ளிட்ட பதவிகளில், காலியாகவுள்ள, 1,064 பணியிடங்களை நிரப்ப, வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் நிலைத் தேர்வு நடைபெறும்" என டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

உயர்கல்வி ஆசிரியர்களுக்கு தேவைப்படும் தகுதிகள்

உலகின் மிகப்பெரிய உயர்கல்வி அமைப்பை இந்தியா பெற்றுள்ளது என்றால், பலருக்கும் அந்த தகவல் ஆச்சர்யமாகவே இருக்கும். ஆம், அதுதான் உண்மை. சுமார் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளநிலை மற்றும் டிப்ளமோ கல்வி நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் மொத்தம் 3 கோடி மாணவர்கள் கல்வி பயின்று வருகிறார்கள்.

இணையதளத்தை தவறான முறையில் பயன்படுத்தும் இளம் தலைமுறையினர் 25 லட்சம் பேர்

"இன்டர்நெட்டில் ஆபாச படம் பார்க்கும் இளைய தலைமுறையினர் 25 லட்சம் பேர் என, ஆய்வுகள் கூறுகின்றது," என ஓய்வு பெற்ற காவல் துறை எஸ்.பி. கலியமூர்த்தி பேசினார்.

திருக்குறள் ஓர் அறிவியல் நூல்: உங்களோடு ஒர் ஆய்வு - 7


நண்பரோடு பேசுகையில் அவர் கூறியது, திருக்குறள் அனைவருக்கும் எக்காலத்திலும் பொருந்தும் வகையில் எழுதப்பட்டுள்ளது என்றார்.

உண்மை தானே. பொருந்தும் வகையில் எனில் அது வாழ்வின் அடிப்படை கூறுகளை உண்மை நிலை (State of Nature) மாறாத வண்ணம் உணர்ந்து எழுதப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு செல்போன் கொண்டு சென்றால் கண்டுபிடிக்கும் கருவி அறிமுகம்

ரகசியமாக வைக்கப்பட்டுள்ள மொபைல் போனை கண்டுபிடிக்கும் நவீன கருவியை அமெரிக்க நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. 

தமிழகத்தில் உயர்கல்வி பயில்பவர்கள் சதவீதம் உயர்வு: அமைச்சர்

"தமிழகத்தில், உயர் கல்வி பயில்பவர்கள், 19 சதவீதம் உயர்ந்துள்ளதோடு, கல்வி திட்டத்தில், முதன்மை மாநிலமாக திகழ்கிறது" என பட்டமளிப்பு விழாவில், உயர் கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் பேசினார்.

வேலை தேடுவதை எளிதாக்க நான்கு வழிகள்

இன்று ஒவ்வொரு ஆண்டு முடியும் போது பல்லாயிரக்கணக்கான பட்டதாரிகள் தங்கள் கல்லூரிப் படிப்பை முடித்து வேலை வாய்ப்பு சந்தைக்கு வருகிறார்கள். ஆண்டு தோறும் பட்டதாரிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது, புதிய வேலை வாய்ப்புகளும் உருவாகிறது.

மாணவர்களுக்கு வாழ்க்கைத் திறன் பயிற்சி: குழந்தைத் திருமணத்தை தடுக்க திட்டம்

பள்ளியில் இருந்து இடையில் நிற்பது மற்றும் குழந்தை திருமணத்தை தடுக்க மாணவ, மாணவிகளுக்கு வாழ்க்கை திறன் பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிளஸ் 2, 10ம் வகுப்பு காலாண்டு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு காலாண்டுத் தேர்வுகள், மாநில அளவில், பொதுத்தேர்வாக, செப்., 10ம் தேதி துவங்கி, 21ம் தேதி வரை நடக்கின்றன. பிளஸ் 2 தேர்வுகள், 10 நாட்களும், 10ம் வகுப்பு தேர்வுகள், ஏழு நாட்களும் நடக்கின்றன. இத்தேர்வை, 19 லட்சம் மாணவ, மாணவியர் எழுதுகின்றனர். 

516 காலி பணியிடங்கள்: செப்., 4, 5ல் நான்காம் கட்ட கலந்தாய்வு

குரூப்-4, பணியிடங்களுக்கான, நான்காம் கட்ட கலந்தாய்வு, செப்., 4, 5 தேதிகளில், டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில் நடக்கிறது.

"1,000 ஓராசிரியர் பள்ளிகளில் பாடம் நடத்துவதில் சிரமம்"

"தமிழகத்தில் 1,000 துவக்கப் பள்ளிகளில், ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ளார். அவர்களே, ஐந்து வகுப்புகளுக்கு பாடம் நடத்துவதில் சிரமம் உள்ளது. காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்" என ராமநாதபுரத்தில், தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில துணை தலைவர், ச.மயில் தெரிவித்தார்.

டி.இ.டி., தற்காலிக விடை வெளியீடு: செப்., 2 வரை கருத்து தெரிவிக்கலாம்

டி.இ.டி., தேர்வு தற்காலிக விடைகளை, டி.ஆர்.பி., வெளியிட்டு உள்ளது. "தேர்வர்கள், விடைகள் குறித்த ஆட்சேபனைகளை, செப்., 2ம் தேதிக்குள், கடிதம் வழியாக தெரிவிக்க வேண்டும்" என டி.ஆர்.பி., கேட்டுக் கொண்டுள்ளது.

குரூப்-4 தேர்வில் கணிதம் கடினம்: தேர்வு எழுதியவர்கள் புலம்பல்

டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வில் கணிதம் பகுதி கடினமாக இருந்ததாக, தேர்வு எழுதியவர்கள் தெரிவித்தனர். எனினும் பொது அறிவு பகுதியில் இடம்பெற்ற பல கேள்விகள் எளிமையாக இருந்ததாக தேர்வர்கள் கூறினர். 

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு: ஆசிரியர்களுக்கு வழிகாட்டு பயிற்சி

சுற்றுச்சூழல் விழிப்புணர்வை, மாணவர்களிடையே ஏற்படுத்த, தொண்டு நிறுவனத்துடன் இணைந்து, பள்ளிக்கல்வித் துறை, மாநிலம் முழுவதும், நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு, வழிகாட்டு பயிற்சி அளித்து வருகிறது. சுற்றுச்சூழல் பாதிப்பால், பருவ கால முறையில் அதிகளவில் மாற்றம் ஏற்படுகிறது. 

வழக்கறிஞர் தகுதித் தேர்வு: தமிழகத்தில் 3,500 பேர் பங்கேற்பு

வழக்கறிஞர்களுக்கான தகுதி தேர்வு, இந்தியா முழுவதும், நேற்று நடந்தது. தமிழகத்தில், 3,500 பேர் பங்கேற்று, தேர்வு எழுதினர். கடந்த, 2010ம் ஆண்டுக்கு பின், சட்டம் படித்து, வழக்கறிஞர்களாக பதிவு செய்பவர்கள், கண்டிப்பாக தகுதி தேர்வு எழுதி, தேர்ச்சி பெற வேண்டும் என, அகில இந்திய பார் கவுன்சில், 2009ல் உத்தரவிட்டது. 

எம்.எட்., தேர்வு முடிவுகள் 26ம் தேதி வெளியீடு

எம்.எட்., தேர்வு முடிவு, நாளை (26ம் தேதி), ஆசிரியர் கல்வியியல் பல்கலை இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. 

2030ம் ஆண்டுக்குள் 50% பேருக்கு மனநலம் பாதிக்கும்: உலக சுகாதார அமைப்பு

"வரும் 2030 ம் ஆண்டுக்குள், உலகில் 50 சதவீதம் பேருக்கு மனநலம் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது" என உலக சுகாதார மைய ஆய்வில், அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இதனால், பள்ளி பருவத்திலேயே மாணவர்களிடம், மனநலம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

"தனியார் ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்புகளுக்கு செல்ல வேண்டியதில்லை"

கோவை மாநகராட்சி பள்ளி ஆங்கிலப் பாட ஆசிரியர்களுக்கு, "இங்கிலீஷ் ஹெல்பர்" டிஜிட்டல் பாடத்திட்டம் குறித்து பயிற்சி வகுப்பு நடந்தது.

பெற்றோர்களே வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுங்கள்

இன்றைய நவீன உலகில், கல்வி கட்டாயமாகிவிட்டது. அதுவும், முன்பெல்லாம் ஏதாவது ஒரு வேலையில் சேர வேண்டுமெனில், ஓரளவு எழுத்தறிவு பெற்றிருந்தால் போதும். இந்நிலை இன்று மாறிவிட்டது. மாறிவரும் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் மக்கள் தொகை உயர்வு காரணமாக, வேலைவாய்ப்பு என்பது சுமையாக மாறி உள்ளது. 

காற்றில் பறக்கும் கட்டாய கல்வி உரிமை சட்டம்: 3055க்கு 762 மாணவர்கள் மட்டுமே சேர்க்கை

தமிழகத்தில் செயல்படும் சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், கட்டாய கல்வி உரிமைச்சட்டம் (ஆர்.டி.இ.,) சுத்தமாக மதிக்கப்படவில்லை என்பது, தகவல் உரிமைச் சட்டத்தால் அம்பலமாகியுள்ளது.

குரூப்-4: முறைகேடு செய்தால் தேர்வெழுத தொடர்ந்து தடை

தமிழகம் முழுவதும் 14 லட்சம் பேர் பங்கேற்கும், குரூப்-4 தேர்வு நாளை நடக்கிறது. இதையொட்டி, டி.என்.பி.எஸ்.சி., பல்வேறு, கிடுக்கிப்பிடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

40 ஆயிரம் பள்ளிகளில் சதுரங்கப் போட்டி

மாநிலம் முழுவதும், 40 ஆயிரம் பள்ளிகளில், நேற்று, சதுரங்கப் போட்டி துவங்கியது. செப்டம்பர் இறுதியில், மாநில அளவில், இறுதிப் போட்டிகள் நடக்கின்றன. 

திசை மாறும் மாணவர் சமுதாயம்

வள்ளியூரில் நடந்து சென்ற பெண்ணிடம் பள்ளி மாணவர்கள் செயினை பறிக்க முயன்ற சம்பவத்தில் பள்ளியில் போலீசார் விசாரணை மேற்கொண்டதின் எதிரொலியாக அரசுப் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்ட சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து இரண்டு மாணவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புல்லையும் பணமாக்கும் விவசாயப் பொருளியல்

“விவசாயப் பொருளியல்” (அக்ரிகல்ச்சர் எகனாமிக்ஸ்) எனப்படுவது விவசாயிகளுக்கு தங்கள் நிலத்தை சேவை நோக்கோடு மட்டுமல்லாமல் வணிக கண்ணோட்டத்துடனும், பொருளை ஈட்டும் வகையில் நில நிர்வாகம், வேலையாட்கள், முதலீடு மற்றும் சிறு பண பரிமாற்றங்களின் அடிப்படை போன்றவற்றால் அவர்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்பட வைப்பதற்கு உதவுவதற்கான படிப்பே விவசாயப் பொருளியலாகும்.

நல்ல பழக்க வழக்கங்களை கற்றுக்கொடுங்கள்

இன்றைய இளம் தலைமுறையினரிடம் நல்ல பழக்கவழக்கங்கள் குறைந்து வருவதாக பெரியவர்கள் பலரும் கவலை கொள்கின்றனர். தினந்தோறும் நடக்கும் பல்வேறு சம்பவங்கள் இதனை உறுதிப்படுத்துவதாகவே உள்ளது.

வெளிநாட்டு கல்விக்கு எப்போது விண்ணப்பிக்க வேண்டும்?

உலகமயமாதல் யுகத்தில் வெளிநாடுகளுக்கு இந்தியர்கள் சென்று படிப்பது சாதாரணமாகிவிட்ட நிலையில், எந்த நாட்டில் படிக்க, எப்போது விண்ணப்ப மற்றும் விசா செயல்பாட்டை தொடங்க வேண்டும் என்பதை அறிதல் முக்கியம்.

பள்ளி பாடப்புத்தகம் அச்சிடுவதில் தமிழக அச்சகங்களுக்கு முன்னுரிமை

"பாடப் புத்தகங்கள் அச்சிடும் பணிகளை அளிப்பதில், தமிழக அச்சகங்களுக்கு, முன்னுரிமை வழங்கப்படும்" என தமிழ்நாடு பாடநூல் கழக நிர்வாக இயக்குனர் மகேஸ்வரன் தெரிவித்தார். 

பிறமொழிச் சொற்களுக்கு இணையான 35 தமிழ்ச் சொற்கள் உருவாக்கம்

பிற மொழிச் சொற்களுக்கு இணையான, 35 தமிழ்ச் சொற்கள் உருவாக்கப்பட்டன. தலைமைச் செயலகத்தில் நடந்த, சொல் வங்கித் திட்டத்தில், புதிய சொற்கள் உருவாக்கப்பட்டன. 

பள்ளிகளில் இலவச திட்டங்கள் தலைமை ஆசிரியர்களுக்கு கண்டிப்பு

அரசு வழங்கும் இலவச திட்டங்களை, பள்ளி மாணவர்களுக்கு, முறையாக வழங்க வேண்டும் என தலைமை ஆசிரியர்களை, கல்வித்துறை வலியுறுத்தி உள்ளது.

கணினி ஆசிரியர்கள் நியமனம் எப்போது? பிளஸ் 2 மாணவர்கள் எதிர்பார்ப்பு

மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றி வந்த கணினி ஆசிரியர்கள், 652 பேரை, அரசு பணிநீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து, பிளஸ் 2 கணினி பிரிவு மாணவர்களுக்கு பாடம் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. புதிய ஆசிரியர்கள் நியமனம் எப்போது என, மாணவர்கள் எதிர்பார்த்து காத்திருக் கின்றனர்.

எஸ்.எம்.எஸ்., மூலம் அரசு பொதுத்தேர்வு முடிவுகள்

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகளை, மாணவர்கள் மொபைல் போனில், எஸ்.எம்.எஸ்., மூலம் வழங்க தேர்வுத்துறை ஏற்பாடு செய்து வருகிறது. இந்த கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்களின் விபரங்கள் செப்., 1 முதல் 30ம் தேதிக்குள் ஆன்-லைனில் பதிவு செய்ய வேண்டும், என தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

டி.இ.டி., வினாத்தாள் மோசடி: மேலும் 5 பேர் கைது

டி.இ.டி., வினாத்தாள் மோசடி தொடர்பாக, மேலும் ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். 

தமிழ் தெரியாத பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி: அரசு திட்டம்

தமிழக பள்ளிகளில், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியரில், தமிழ் எழுத, படிக்கத் தெரியாதவர்களுக்கு, சிறப்பு பயிற்சி அளிக்க, கல்வித்துறை திட்டமிட்டு உள்ளது.

குரூப்-4 தேர்வு: 2வது கட்டமாக ஹால் டிக்கெட் வெளியீடு

குரூப்-4 தேர்வுக்கு ஹால் டிக்கெட் பெறாதவர்களுக்கு அவர்கள் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில், நேற்று ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டது. வரும், 25ம் தேதி, குரூப்-4 தேர்வு நடக்கிறது. 

வேலை தேடும் வித்தையை கற்றுக்கொள்ளுங்கள்!

இன்றைய காலகட்டத்தில், வேலைதேடி அலையும் பல இளைஞர்கள் புலம்புவது என்னவெனில், நாம் ஒரு 30 அல்லது 40 வருடங்களுக்கு முன்னதாக பிறந்திருந்தால், மிக எளிதாக வேலை கிடைத்திருக்கும் என்பதுதான்.

டி.இ.டி., வினாத்தாள் மோசடியில் டி.ஆர்.பி. அதிகாரிகளுக்கு தொடர்பு? - தினமலர் செய்தி

டி.இ.டி., வினாத்தாள் மோசடியில் ஈடுபட்டதாக, ஆறு பேரை கைது செய்த போலீசார், மேலும், பலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில், ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகளுக்கும், தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.

குறைகளைக் களையுங்கள்; வெற்றி காத்திருக்கிறது

போட்டிகள் நிறைந்த இன்றைய உலகில், ஒருவரிடமுள்ள சிறிய குறை கூட, அவரது பணி வாழ்வில் பாதிப்பை ஏற்படுத்தும். பலவீனத்தை எப்படி பலமாக மாற்றுவது என தெரிந்து கொண்டால் போதும். படிப்பிலும், பணியிலும் மட்டுமல்லாது வாழ்விலும் சாதிக்கலாம்.

அரசுப் பள்ளிகளுக்கு 36,600 மரக்கன்றுகள்: சுற்றுச் சூழல் மன்றம் ஏற்பாடு

சுற்றுச் சூழல் மன்றம் சார்பாக அரசு பள்ளிகளில், 36 ஆயிரத்து 600 மரக் கன்றுகள் நடவு செய்யப்படவுள்ளது.

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கவிதை, பேச்சு போட்டி

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தமிழில் பேச்சு, கவிதை, கட்டுரைப்போட்டிகளை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

5.65 லட்சம் மடிக்கணினி கொள்முதல்: டெண்டர் பணி தீவிரம்

இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்திற்காக, நடப்பாண்டு, 5.65 லட்சம் மடிக்கணினி வாங்க, எல்காட் நிறுவனம் சார்பில், டெண்டர் விடப்பட்டு உள்ளது.

குளறுபடியின்றி முடிந்தது டி.இ.டி., தேர்வு: கர்ப்பிணி பெண்களும் தேர்வெழுதினர்

தமிழகம் முழுவதும் நடந்த, டி.இ.டி., இரண்டாம் தாள் தேர்வு எளிதாக இருந்ததாக, தேர்வர்கள் கருத்து தெரிவித்தனர். உத்தேச விடை பட்டியல், டி.ஆர்.பி., இணையதளத்தில் விரைவில் வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் பி.எட்., படிப்பிற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

தேசிய கல்விக் குழுமத்தினால் அங்கீகரிக்கப்பட்ட, பி.எட்., பட்டப்படிப்பிற்கு விண்ணப்பங்கள், உடனடி சேர்க்கைக்காக வரவேற்கப்படுகின்றன. 

புதிய படிப்புகள்: பல்கலைக்கழகங்கள் அரசின் அங்கீகாரத்தையும் வழங்கவேண்டும்

வேலை வாய்ப்பு பெறத்தக்க பாடங்கள் எனக்கூறி, கல்லூரிகளில், புதிய பெயர்களில் பல பாடப்பிரிவுகள் வழங்கப்படுகின்றன. அரசின் அங்கீகாரம் பெறாமல் வழங்கப்படும், இதுபோன்ற படிப்புகளால், வேலை வாய்ப்பு பெறுவதில், இளைஞர்களுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பல்கலை விதிமுறைகளில் வயது வரம்பு: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

"வயது வரம்பு குறித்த விதிமுறைகள், பல்கலை விதிமுறைகளில் இடம் பெறாத நிலையில், அதைக் காரணமாகக் கூறி, யாருக்கும் சேர்க்கை மறுக்கப்படக் கூடாது" என, சுப்ரீம் கோர்ட், உத்தரவிட்டு உள்ளது. 

டி.இ.டி. வினாத்தாள் இருப்பதாகக் கூறி மோசடி: குற்றவாளிகள் கைது

தமிழகம் முழுவதும் நேற்று, டி.இ.டி., எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான முதல் தாள் தேர்வு நடந்தது.

தர்மபுரி மற்றும், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த சிலர், இத்தேர்வுக்கான வினாத்தாள்களை தருவதாகவும், ஒரு வினாத்தாளுக்கு, 2 லட்ச ரூபாய் வரை, விலை பேசி காரிமங்கலம் பகுதியில் தங்கி விற்பனை செய்து வருதாகவும், தர்மபுரி எஸ்.பி., ஆஸ்ராகார்க்கிற்கு நேற்று முன்தினம் இரவு தகவல் வந்தது. மோசடியில் ஈடுபட்ட, டாஸ்மாக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட, ஆறு பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆசிரியர் மீதான பாலியல் புகார்: அதிகாரி குழு விசாரிக்க கோரிக்கை

"ஆசிரியர்கள் மீதான பாலியல் புகார்களை, இணை இயக்குனர் தலைமையிலான குழு விசாரணை நடத்த, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றச் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

ஊரக வளர்ச்சித் துறையில் 3,000 காலிப் பணியிடங்கள்

"தமிழக ஊரக வளர்ச்சித்துறையில் காலியாக உள்ள, 3,000 காலிப்பணியிடங்களை, நிரப்ப வேண்டும்" என இத்துறை அலுவலர்கள் சங்க மாநில தலைவர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.

என்.ஓ.சி., பெற தேவையில்லையா? சி.பி.எஸ்.இ., அறிவிப்பால், கல்வித்துறை அதிர்ச்சி

"சி.பி.எஸ்.இ., பள்ளிகள் துவங்க, மாநில அரசுகளிடம், என்.ஓ.சி., வாங்கத் தேவையில்லை" என, சி.பி.எஸ்.இ., அறிவித்தித்திருப்பது, தமிழக கல்வித் துறையை, அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. "இந்த பிரச்னையை, முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் செல்வோம்" என கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

டி.இ.டி., தேர்வுகளில் ஈடுபடபட்டதாரி ஆசிரியர்கள் முடிவு

"ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் டி.இ.டி., தேர்வு பணிகளை முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் புறக்கணித்துள்ள நிலையில், அப்பணிகளில் முழுமையாக ஈடுபடுவோம்,' என, பட்டதாரி ஆசிரியர்கள் சங்கங்கள் கருத்து தெரிவித்துள்ளன.

குரூப்-4 தேர்வு: 5,500 இடங்களுக்கு 14 லட்சம் பேர் போட்டி

வரும், 25ம் தேதி நடக்க உள்ள, குரூப்- 4 தேர்வுக்கு விண்ணப்பித்த, 17 லட்சம் பேரில், தகுதியில்லாத, 3 லட்சம் பேரின் விண்ணப்பங்களை, டி.என்.பி.எஸ்.சி., நிராகரித்துள்ளது. இறுதியாக, 5,566 இடங்களுக்கு, 14 லட்சம் பேர் போட்டி போடுகின்றனர்.

உடனடி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பள்ளியில் சேர முடியாமல் பரிதவிப்பு

பத்தாம் வகுப்பு உடனடித் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர், பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பில் சேர முடியாமல் பரிதவிக்கின்றனர். 

பி.எட்., படிப்பு: 9,000 விண்ணப்பங்கள் விற்பனை

பி.எட்., படிப்பிற்கு, நேற்றுடன், 9,000 விண்ணப்பங்கள் விற்பனையாகி உள்ளன.
தமிழகத்தில், ஏழு அரசு கல்வியியல் கல்லூரிகளும், 14 அரசு உதவி பெறும் கல்லூரிகளும், 600க்கும் மேற்பட்ட தனியார் கல்வியியல் கல்லூரிகளும் உள்ளன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில், 3,000 பி.எட்., இடங்களும், தனியார் கல்லூரிகளில், 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களும் உள்ளன. 

கண்காணிப்பு கேமரா பொருத்த மெட்ரிக் இயக்குனரகம் உத்தரவு

 "அனைத்து மெட்ரிகுலேஷன் பள்ளிகளிலும், மாணவர்கள் பாதுகாப்பு கருதி, கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்" என மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

குழந்தைகள் கடத்தல் எதிரொலி: பள்ளிகளுக்கு போலீசார் எச்சரிக்கை

"பள்ளிக் குழந்தைகளை வரவேற்கவும், அனுப்பவும் பொறுப்பு ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்; அழைக்க வருபவர்களுக்கு, முறையான, "அடையாள அட்டை' வழங்க வேண்டும்' என்பது உள்ளிட்ட அறிவுரைகளை, பள்ளி நிர்வாகங்களுக்கு, சென்னை போலீஸ் வழங்கியுள்ளது.

பள்ளிகளில் எதிர்பாராத நிகழ்வுகள்: உடனடியாக தெரிவிக்க அரசு உத்தரவு

"பள்ளிகளில் நடக்கும் எதிர்பாராத நிகழ்வுகள் குறித்து, உடனடியாக பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் உள்ளிட்ட உயரதிகாரிகளுக்கு, தலைமை ஆசிரியர்கள் தகவல் தெரிவிக்க வேண்டும்" என, தமிழக பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

உறுதி கொண்ட நெஞ்சினாய் வா...வா: சர்வதேச இளைஞர்கள் தினம்

ஒரு நாட்டின் எதிர்காலமே இளைஞர்கள் கையில் தான் உள்ளது. ஏனெனில் இளைஞர்களின் வளர்ச்சிக்கு ஏற்ப, நாட்டின் வளர்ச்சியும் அமைகிறது. நாட்டின் அமைதி மற்றும் வளர்ச்சிக்கு இளைஞர்களின் பங்களிப்பு முக்கியமானது. 

கல்வித்தகுதி அடிப்படையில் பதவி உயர்வு: சத்துணவு ஊழியர்கள் வலியுறுத்தல்

"கல்வித் தகுதியுள்ள சத்துணவு உதவியாளர், சமையலர் அனைவருக்கும் அமைப்பாளர் பதவி உயர்வு வழங்கி, காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்" என, சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

கணினி ஆசிரியர்களுக்கு மீண்டும் பணி: தீர்மானம்

தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயற்குழு கூட்டம் தலைவர் சந்திரன் தலைமையில் நடந்தது. செயலாளர் உக்கிரபாண்டி வரவேற்றார். 

திறந்தவெளி பல்கலைக்கழகங்களில் முதுகலை பட்டம் பெற்ற ஆசிரியருக்கு வழங்கப்பட்ட ஊக்க ஊதியம் ரத்து

திறந்தவெளி பல்கலைக்கழகங்களில் படித்து பெறப்படும் டிப்ளமோ, இளங்கலை, முதுகலை பட்டங்கள், முறையான படிப்புகளுக்கு சமமாக கருதி  தமிழக அரசின் வேலைவாய்ப்பு வழங்க பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அனுமதித்தது.

பி.எட். கலந்தாய்வு: இரண்டு நாள்களில் 4,000 விண்ணப்பங்கள் விநியோகம்

பி.எட்., மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு கடந்த இரு தினங்களில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

நல்லவற்றை நினைத்தால் வாழ்வு சிறக்கும்

"நீ எதை நினைக்கிறாயோ, அதுவாகவே ஆகிறாய்" என்பது விவேகானந்தரின் வாக்கு.

வாழ்வில் கற்பனைத்திறனுடன் தான் பெருமளவு கழிக்க வேண்டியுள்ளது. அதில் நல்லவற்றை நினைத்தால் வாழ்வு சிறக்கும். தீய கற்பனைகளை சிந்தித்தால், அது நிஜ வாழ்க்கையிலும் பிரதிபலிக்கும்.

கல்வி உதவித்தொகை: சிறுபான்மை சமூக மாணவிகள் விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசின் கல்வி உதவித் தொகை பெற, பிளஸ் 1 பயிலும் சிறுபான்மை மாணவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

ஆசிரியர்களின் மோசடி உறுதியானால் ஊதியம் திரும்பப் பெறப்படும்

சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில், இடைநிலை ஆசிரியர்கள் பலர் சான்றிதழ்களை போலியாக தயாரித்து பணியில் சேர்ந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வை கண்காணிக்க 100 ஆசிரியர்கள் கொண்ட பறக்கும் படை

ஆசிரியர் தகுதித் தேர்வுக்காக சென்னையில் 100 ஆசிரியர்கள் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.

கட்டணச் சலுகை உச்சவரம்பு ரூ.2.5 லட்சமாக உயர்வு

மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பித்திருக்கும் ஆதி திராவிட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு ஒரு அறிவிப்பு.

எண்ணெய் மற்றும் எரிவாயு மேலாண்மைக்கான எம்.பி.ஏ., படிப்பு

இந்தியா மட்டுமல்லாது, உலக நாடுகள் பலவற்றிலும், ஆற்றல் மற்றும் எரிவாயு துறையானது, பல மாற்றங்களுக்கு உட்பட்டு வருகிறது. உலகளாவிய போட்டியானது, அனைத்து ஆற்றல் மற்றும் எரிவாயு அமைப்புகளையும், தங்களின் மேலாண்மை திறனை மேம்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு உட்படுத்தியுள்ளது.

பி.எட்., விண்ணப்ப விற்பனை துவங்கியது

பி.எட்., படிப்பிற்கான விண்ணப்ப விற்பனை, நேற்று துவங்கியது. ரம்ஜான் பண்டிகை என்பதால், பெரும்பாலான ஆசிரியர் பயிற்சி கல்வி நிறுவனங்களில் கூட்டம் குறைந்த அளவிலேயே காணப்பட்டது.

முதல்வர் தகுதி பரிசு: "கட்-ஆப்" மதிப்பெண் வெளியீடு

அரசு பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு, பிற்படுத்தப்பட்ட நலத்துறை சார்பில் வழங்கப்படும், முதல்வர் தகுதி பரிசுக்கான, "கட்-ஆப்" மதிப்பெண் வெளியிடப்பட்டுள்ளது. 

டி.இ.டி., தேர்வு மையம்: தேர்வர்கள் குழப்பம்

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பல தேர்வர்களுக்கு, தென் மாவட்டங்களில், தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்திருப்பதால், தேர்வர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

தகுதித்தேர்வுக்கு ஆசிரியர்கள் விடுப்பு: தனியார் பள்ளிகளில் கல்விப்பணி பாதிப்பு

ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதும் தனியார் பள்ளி ஆசிரியர்களில் பெரும்பாலானோர் விடுப்பு எடுத்து, தேர்வுக்கு தயாராவதால், தனியார் பள்ளிகளில் கல்விப்பணி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

டி.இ.டி., தேர்வு ஹால் டிக்கெட் டவுண்லோடு செய்வதில் சிக்கல்

ஆசிரியர் தகுதி தேர்வுக்கான (டி.இ.டி.,) ஹால் டிக்கெட் இணையதளத்தில், "டவுண்லோடு" செய்ய முடியாததால் தேர்வர்கள் சிரமம் அடைந்துள்ளனர்.

டி.இ.டி., தகுதி மதிப்பெண் குறைக்க கோரி பார்வையற்ற பட்டதாரிகள் உண்ணாவிரதம்

"ஆசிரியர் தகுதி தேர்வில், பார்வையற்ற ஆசிரியர்கள் தகுதி பெற, 40 சதவீத மதிப்பெண்களை, குறைந்தபட்ச மதிப்பெண்களாக நிர்ணயிக்க வேண்டும்" என பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரசு பள்ளி ஆசிரியர்கள் நேரடி வகுப்புகளில் சேர்ந்து படிக்க தடை

அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், நேரடியாக, பட்டம், முதுகலை பட்டப் படிப்புகளில் சேர்ந்து படிக்க, தமிழக அரசு தடை விதித்துள்ளது. ஆனால், அரசு பள்ளிகளில் பணிபுரியும், ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்கள், தொலைதூரக் கல்வி இயக்கங்கள் மூலம் உயர்கல்வி பயிலவும், பகுதி நேரமாக சேர்ந்து படிக்கவும், அரசு அனுமதித்துள்ளது. 

பி.எட்., மதிப்பெண் பட்டியலில் குளறுபடி: குவியும் மாணவர்கள்

பி.எட்., மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிப்பெண் பட்டியலில், மதிப்பெண் விவரங்கள் தவறாக அச்சாகி உள்ளன. இதையடுத்து, பல மாவட்டங்களில் இருந்து வந்த, 100க்கும் மேற்பட்ட மாணவர்கள், வெலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தை முற்றுகையிட்டனர்.

சென்னை பல்கலை தொலைதூரக் கல்வி இளங்கலை தேர்வு முடிவு

சென்னை பல்கலை, தொலைதூரக் கல்வி திட்டத்தின், இளங்கலை பட்டப்படிப்பு தேர்வு முடிவுகள், இன்று, வெளியிடப்படுகிறது. பல்கலையின், அனைத்து வகையான இளங்கலை பட்டப்படிப்பு தேர்வு முடிவுகள், பல்கலையில், இன்று வெளியிடப்படும்.

டி.இ.டி., தேர்வை கண்காணிக்க கலெக்டர்கள் தலைமையில் குழு

"வரும் 17,18 தேதிகளில் நடக்க உள்ள டி.இ.டி., தேர்வை கண்காணிக்க, அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் தலைமையில், சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன" என டி.ஆர்.பி., புதிய தலைவர், விபு நய்யார் தெரிவித்தார். 

டி.இ.டி., தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு

டி.இ.டி., தேர்வுக்கான ஹால் டிக்கெட், டி.ஆர்.பி., இணையதளத்தில், நேற்று மாலை வெளியிடப்பட்டது. வரும், 17, 18 ஆகிய தேதிகளில், டி.இ.டி., தேர்வு நடக்கிறது. ஏழு லட்சம் பேர், இந்த தேர்வை எழுதுகின்றனர். 

1,690 பள்ளிகளுக்கு விரைவில் புதிய கட்டணம் நிர்ணயம்

"விரைவில், 1,690 தனியார் பள்ளிகளுக்கு, புதிய கட்டணம் நிர்ணயிக்கப்படும்" என, தனியார் பள்ளி கட்டண நிர்ணய குழு தலைவர் சிங்காரவேலு கூறினார்.

நீட் தேர்வு: சுப்ரீம் கோர்ட் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு

"மருத்துவ பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்புகளுக்கு, நுழைவுத் தேர்வு நடத்தக் கூடாது" என சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவை எதிர்த்தும், அந்த உத்தரவை மறு ஆய்வு செய்ய வலியுறுத்தியும், தனியார் அமைப்பு ஒன்று, சுப்ரீம் கோர்ட்டில் நேற்று, மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.

ஊதியமின்றி கல்வி கற்பிக்கும் மாணவிகள்

விழுப்புரம் அருகே, அரசு பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறையால், உள்ளூர் பட்டதாரி மாணவிகள் ஊதியம் இன்றி, மாணவர்களுக்கு பாடம் கற்பித்து வருகின்றனர். 

தனியார் பொறியியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு அடையாள அட்டை

தனியார் பொறியியல் கல்லூரிகளில் நடக்கும் பல்வேறு தில்லுமுல்லுகளை தடுக்கும் வகையில், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு, அடையாள அட்டை வழங்கி, அவர்களின் முழுமையான விவரங்களை, இணையதளத்தில் வெளியிட, அண்ணா பல்கலை திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு, ஓரிரு நாளில் நடக்க உள்ள, "சிண்டிகேட்" கூட்டத்தில், ஒப்புதல் பெறவும், பல்கலை முடிவு செய்துள்ளது.

ஆன்லைனில் வேலைவாய்ப்பக பதிவு: நேரில் வரத்தேவையில்லை

தொழிற்கல்வி மற்றும் முதுநிலை பட்டதாரிகள், கல்வித் தகுதியை தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் (மதுரை) "ஆன்லைனில்" பதிவு செய்யலாம். சென்னையை தலைமையிடமாகக் கொண்ட இந்த அலுவலகத்தின் கிளை, மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக மாடியில் உள்ளது. 

வேலை கிடைக்கவில்லையா? தளர்ந்து போகாதீர்கள்

இளைஞர்கள் படிப்பை முடித்தவுடன் ஒவ்வொரு நிறுவனமாக வேலை தேடி செல்வதை பார்க்க முடியும். சிலருக்கு முதல் நேர்முகத் தேர்விலேயே வெற்றி கிடைத்து விடும். சிலருக்கு ஐந்து நேர்முகத்தேர்வில் கலந்து கொண்ட பின்பும், வேலை கிடைப்பதில் தாமதம் ஏற்படும். இத்தகைய மாணவர்கள் எந்த நேரத்திலும் தன்னம்பிக்கையை மட்டும் இழந்து விடாதீர்கள்.

மாணவர்களுக்கு கல்வியே குறிக்கோள்: உளவியல் நிபுணர் அறிவுரை

"மாணவர்கள் படிக்கும்காலத்தில் கல்வியை மட்டுமே குறிக்கோளாக கொள்ள வேண்டும்," என சென்னை உளவியல் நிபுணர் ரகுநாத் பேசினார்.

பள்ளி மாணவர்களுக்கு "யோகா" கல்வி கட்டாயம்: ம.பி. அரசு

மத்திய பிரதேச மாநிலத்தில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, யோகா கல்வி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

தூக்கம் ஒரு பிரச்சனையா? உங்களோடு ஒரு ஆய்வு -4

நான் நன்றாக தூங்கினேன் என்று மனம் துள்ள பேசும் ஒரு நபர், ”ஏப்மா டல்லா இருக்கே?” என்று கேட்டவுடன், தூக்கம் குறைவுப்பா அதான் என்பார் ரொம்ப சோர்ந்து, தூக்கம் குறைந்த நாளில். ஏன் இந்த துள்ளல் மற்றும் சோர்வு? தூக்கம் சார்ந்த நம் மனப்பான்மை இயற்கையை ஒட்டி இயங்காமை தான் என்பதை முதலில் உணர வேண்டும். சரி என்ன செய்யலாம்?

பி.எட்., தேர்வு முடிவுகள் வெளியீடு: 94% பேர் தேர்ச்சி

பி.எட்., படிப்பிற்கான தேர்வு முடிவுகளை, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. 94 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

"ஆசிரியர்கள் பாடம் நடத்துவதில் குறை இருந்தால் தெரிவிக்கலாம்": கலெக்டர் அறிவிப்பு

அம்மாபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 203 மாணவ, மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்கும் விழாவில் பெரம்பலூர் கலெக்டர் தரேஷ் அஹமது தலைமை வகித்து பேசியதாவது:

துறவு / துறப்பு என்பது எதை? துறந்தால் இன்பம் கிட்டுமா? ”நான்” என்றால் என்ன? உங்களோடு ஓர் ஆய்வு- 2

(உங்களை ஒப்பிட்டு பொறுமையோடு முழுமையாக படியுங்கள்)
துறவு என்பது வாழ்வை துறப்பதா?

வாழ்வின் அடிப்படையான ஆசைகளை துறப்பதா ?

ஆசைகளின் அடிப்படையான எண்ணத்தை துறப்பதா ?

எண்ணம் துறந்த மனம் எப்படி இருக்கும்/ இயங்கும்?

எண்ணமற்று இருக்க வேண்டும் என்ற எண்ணம் தானே அந்த எண்ணமற்ற நிலைக்கும் வித்து எண்ணம்?

கேட் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் கவனிக்க வேண்டியவை...

ஐ.ஐ.எம்.,கள் மற்றும் நாட்டின் இதர புகழ்பெற்ற வணிகப் பள்ளிகளில், மாணவர்களை சேர்க்க நடத்தப்படும் கேட் தேர்வு நெருங்கும் நேரமிது. பல்வேறான வழிகளில், கடுமையாக முயன்று தங்களை தேர்வுக்காக மாணவர்கள் தயார்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு 1,390 சீட்கள் கூடுதலாகிறது



நாடு முழுவதும், 32 அரசு மருத்துவ கல்லூரிகளில், எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர, கூடுதலாக, 1,390 இடங்களை உருவாக்குவதற்கு, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்திய மருத்துவ கவுன்சிலின் கூட்டம், நேற்று நடந்தது. இதில், மருத்துவ கல்லூரிகளில், எம்.பி.பி.எஸ், இடங்களை கூடுதலாக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. 

போலி சான்றிதழ்: மாநகராட்சி ஆசிரியர் நியமனத்தில் புது சர்ச்சை

சென்னை மாநகராட்சியில் இடைநிலை ஆசிரியர்களாக பணி நியமனம் செய்யப்பட்ட பலர், போலி சான்றிதழ்கள் கொடுத்து பணியில் சேர்ந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து விரிவான விசாரணை நடந்து வருவதால், சிக்குவோர் மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

இனிய தமிழில் இந்திய தேசிய கீதம்!...

வங்க மொழியினில் ரவீந்த்ரநாத் தாகூர் அவர்களால் எழுதப்பட்ட இந்திய தேசிய கீதம்...
ஜன கண மன அதிநாயக ஜெய ஹே
பாரத பாக்ய விதாதா.

குரூப்-4 தேர்வு எழுதுவோர் எண்ணிக்கை 17.5 லட்சமாக உயர்வு

: "அடுத்த மாதம், 25ம் தேதி நடக்க உள்ள குரூப் - 4 தேர்வு எழுதுவோர் எண்ணிக்கை 17.5 லட்சமாக உயர்ந்துள்ளது. விண்ணப்பிப்பதற்கான இறுதிக் கட்டத்தில் இணையதளத்தை பயன்படுத்தி, கூடுதலாக, 1.37 லட்சம் பேர் குரூப் - 4 தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

முதுகலை ஆசிரியர் தேர்வு: உத்தேச விடைகள் வெளியீடு

முதுகலை ஆசிரியர் தேர்வுக்கான, "கீ-ஆன்சர்", டி.ஆர்.பி., இணையதளத்தில் நேற்றிரவு வெளியிடப்பட்டது. தேர்வர்கள் விடைகளைப் பார்த்துவிட்டு, ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், டி.ஆர்.பி.,யின் கவனத்திற்கு எழுத்துப்பூர்வமாகவோ, நேரடியாகவோ தெரிவிக்கலாம். 

ஆபாச பாடல்களுக்கு மாணவர்கள் நடனமாடுவது வேதனைக்குரியது: டி.ஐ.ஜி., ஆதங்கம்

"கலை நிகழ்ச்சிகளில் ஆபாச பாடல்களுக்கு மாணவ, மாணவிகள் நடனம் ஆடுவது வேதனைக்குரியது," என சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு டி.ஐ.ஜி. பாரி, கரூரில் நடந்த கல்வி நிதி வழங்கும் விழாவில் கூறினார்.

வளம் தரும் தாவரவியல் படிப்புகள்

அறிவியல் பாடங்களுக்கு அண்மை காலமாக முக்கியத்துவம் வழங்கக்கோரி பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

மாணவர்களே உங்கள் கண்களை பாதுகாக்க எளிய வழிமுறைகள்

"ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும்" என்பது பழமொழி. ஆடி மாதம் துவங்கியது முதல், பலத்த காற்று வீசுகிறது. ரோட்டோரத்தில் மண் அகற்றப்படாமல் உள்ளதால், காற்றின் வேகத்துக்கு புழுதி படலமாக மாறி, வாகன ஓட்டிகள், நடந்து செல்வோரின் கண்களை பதம் பார்க்கிறது.

பள்ளி செல்லா குழந்தைகள் எண்ணிக்கை 47,376

மாநிலம் முழுவதும் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில், பள்ளி செல்லா குழந்தைகள், 47,376 பேர் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு, சிறப்பு மையங்களிலும், வயதுக்கேற்ற பள்ளிகளிலும் சேர்க்கப்பட்டு, கல்வி அளிக்கப்படுகிறது.

சத்துணவு திட்டத்துக்கு தரமான அரிசி வினியோகம்

சத்துணவு திட்டத்திற்கு வழங்கப்படும் உணவு பொருட்களை, பல கட்ட சோதனைக்கு பின்னரே வினியோகம் செய்ய, உணவுத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

35% பெற்று பி.இ.,க்கு விண்ணப்பித்த எஸ்.சி., - எஸ்.டி., மாணவர்கள் ஏமாற்றம்

பிளஸ் 2 தேர்வில், 35 சதவீத மதிப்பெண் பெற்று, பி.இ.,க்கு விண்ணப்பித்த எஸ்.சி., - எஸ்.டி., பிரிவு மாணவர்கள், ஏமாற்றம் அடைந்துள்ளனர். 35 சதவீதம் தேர்ச்சி பெற்றவர்களை அனுமதிப்பது தொடர்பான வழக்கு முடிவடையாததால், இந்நிலை ஏற்பட்டுள்ளது.

பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்தி அறிக்கை அனுப்ப உத்தரவு

பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தை, மாத கடைசி வெள்ளிக்கிழமை நடத்தி, அறிக்கை அனுப்ப அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் உத்தரவிடப்பட்டு உள்ளது. 

பி.இ., சேர்ந்த கிராமப்புற மாணவர்கள் 77,619 பேர்: நகர்ப்புறம் பின்னடைவு

பி.இ., படிப்பில், நகர்ப்புற மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டவில்லை. நடப்பாண்டில், நகர்ப்புறங்களில் இருந்து, 47,155 பேர் மட்டுமே, பி.இ., படிப்பில் சேர்ந்துள்ளனர். ஆனால், கிராமப்புறங்களில் இருந்து, 77,619 பேர் சேர்ந்து, அசத்தியுள்ளனர்.

எஸ்.எஸ்.எல்.சி. சான்றிதழை சரிபார்க்க ஆன்லைன் வசதி

கேரளாவில் எஸ்.எஸ்.எல்.சி. சான்றிதழை பிறதுறையினரும் சரி பார்க்க ஆன்லைன் வசதி ஏற்படுத்தப்படுகிறது. 

மருத்துவ படிப்பு: ஆகஸ்ட் 5ம் தேதி 2ம் கட்ட கலந்தாய்வு | Medical 2nd phase counselling on august 5th

மருத்துவப் படிப்பிற்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு, ஆக., 5 முதல், 16ம் தேதி வரை நடக்கிறது. இதற்கான கால அட்டவணையை, மருத்துவக் கல்வி இயக்ககம் வெளியிட்டு உள்ளது.

அன்பு என்பது அறிவின் மேன்மை நிலை – எப்படி? ஒரு யதார்த்த ஆய்வு உங்களோடு – பாகம் 1:


அன்பு என்பது அறிவின் மேன்மை நிலை என்று குறிப்பிட்டு நான் சில மாதங்களுக்கு முன்பு முகநூலில் பதிவு செய்த பதிவையும் நேற்று என் இணையதளப் பார்வைகள் 50 இலட்சத்தை எட்டியதை தொடர்ந்து வெளியிடப்பட்ட பதிவிலும் அன்பு என்பதை யான் பதிவு செய்ததையும் நினைப்படுத்தி வெகு வெளிப்படையாக கருத்துகளை பரிமாறிக்கொள்ளும் நண்பர் ஒருவர் நேற்று என்னோடு பேசும் போது நகச்சுவை உணர்வோடு “ அன்பு” அதெல்லாம் ’சும்மா’ சார், நடைமுறை அது வாழ்க்கைக்கு ’ஒத்து’ வராது, எல்லாம் ஒரு ’மோடிவோடு” (motive) தான் செயல்படறாங்கன்னு சொன்னார்.

அவருடைய கருத்தை அன்போடு உணர்ந்ததால் ”அன்பு என்பது அறிவின் மேன்மை நிலை” என்பது எப்படி? என்று எனக்கு ஏற்பட்ட கருத்து சூழலை இங்கு உங்களோடு ஆய்ந்து பதிவு செய்ய விரும்புகிறேன் உங்கள் அன்பை எதிர்பார்த்து.

அன்பு, சும்மா, ஒத்து, மோடிவ் என்கின்ற ’நோக்கு’ போன்ற வார்த்தைகளின் அறிவுநிலை சொற்களின் உண்மைநிலையினை பொறுமையற்ற சிந்தனையால் ஏற்படும் உணர்ச்சி வயத்தாலோ, அறியாமையாலோ, பழக்கத்தாலோ அதன் மெய் உணர்வினை அறிய இயலாமல் போகிறது. அதனால் அவ்வொவ்வொன்றையும் சிந்திப்போம். இக்கருத்து அத்தனையையும் உங்கள் கருத்தோடு அனுபவத்தோடு இணைத்து அமைதி நிலையில் உள்ளது உள்ளபடி சிந்தித்துப்பாருங்கள்.

அன்பு:

அன்பற்ற மனதிலே வெறுமை, பயம், வெறுப்பு, கோபம், எரிச்சல், அறுவறுப்பு உணர்வு, கவலை, வருத்தம் போன்ற ஏதேனும் ஒன்றோ பலவோ இணைந்து முறையற்ற தன்முனைப்பு (Improper EGO) ஏற்படுகிறது. உண்மையில் இந்த உணர்வுகள் மனதின் சமநிலையை அதாவது அமைதியை முதலில் கெடுக்கிறது.

நோக்கு:

அமைதியற்ற மனம் தன்னுடைய நோக்கை (Motive) சீராகவோ முழுமையாக உணர முடிவதில்லை. உணராமையால் தன்னை கட்டுப்படுத்திக்கொள்ளவோ தன் நோக்குக்கொப்ப உடல், மனதை மடைமாற்றிக்கொள்ளவோ (Channelising) இயல்பாக இயலுவதில்லை, உள்ளுணர்வின் விடா வழிகாட்டலாலோ முன் அனுபவத்தாலோ அந்த சூழலை நாம் நிர்ணயிக்கப்பட்ட அணுகுமுறையால் (Fixed Approach) அணுகுகிறோம் சூழலுக்கு ஒத்ததாய் (Situational opt) அது இருப்பதில்லை, ஆயினும் சூழலை சமாளித்து விடுகிறோம். மேலும் மனதின் இயல்பான செயல்பாட்டில் இடர்கள் (Obstacles), இன்னல் (Pains) ஏற்பட்டு அந்த உரசல்களை துன்பமாக மனதில் அனுபவிக்கிறோம். அது ஒரு அனுபவமாக மனதில் பதிகிறது. ஒருவேளை உணர்ச்சிகள் ஓங்கி உள்ளுணர்வு நின்று நாம் விளைவறிந்த (சரியான) நோக்கோடு செயல் புரிய இயலாமலோ அல்லது விளைவறியாமல் (தவறான) செயல் செய்து நிரந்தர துன்பத்திற்கு ஆளாகிறோம்.

ஒரு அனுபவமாக பதியும் பதிவைக்கொண்டுள்ள மனம், அந்த சூழலை மீண்டும் அனுகும்போது அதே உணர்ச்சி/ உணர்வு நிலைகள் மனதிலே அனுபோகமாக எழுகிறது. இங்கு அந்தந்த மனிதற்கு அவர் மனதிற்கு ஏற்ப இந்த சூழலை மறுமுறை எதிர்கொள்கின்றனர். ஒன்று ஏற்பட்ட துன்பத்தால், மறுமுறை சூழலை எதிர்கொள்ளாமல் விலகுவது, சூழலை தவிர்க்கவியலாதபோது மீண்டும் அதே துன்பநிலை உணர்வோடு போராடுவது, தன்முனைப்பால் முறன்பட்ட மனதோடு ஆக்கப்பூர்வமான அணுகுமுறையால் சற்று நிதானித்து சூழலை சமாளிப்பது, இத்தகைய மனநிலைகளால் மனதில் இடர், இன்னல், உரசல், இறுக்கம், அழுத்தம் ஆகியவற்றை ஏற்படுத்தவல்லது. இந்த மனநிலை தவிர்க்க/ மாற்ற நாம் நம் மனதை மடைமாற்ற (Divert) முயல்கிறோம்.

இது நல்ல அணுகுமுறை தான். ஆனால் நிரந்தர தீர்வை தராது. மேலும் மடைமாற்று என்ற பெயரில் உடலை மனதை கெடுத்துக்கொள்ளும் பழக்கங்களுக்கும் மனம் அடிமையாகிறது. முல்லை முல்லால் எடுப்பது போல் மனதை மனதால் தான் சீர் செய்ய முடியும். குறிப்பாக உங்கள் மனதைப்பற்றி உங்கள் மனதை விட நன்கு இந்த உலகத்தில் எவரும் அறியார். மனதின் பினக்குகளுக்கான தீர்வு/ மருந்து அம்மனதிலே தான் இருக்கும். அம்மருந்தை காட்டவல்ல கருவி தான் அன்பு எனும் அறிவுணர்வு/ இயற்கை உணர்வு. அப்போது ஏற்பட்ட அனுபவத்தை அமைதி நிலையில் அன்போடு அணுகி ஆய்ந்து உணர்வுகளை சீர்படுத்தி மறுமுறை சீரான நோக்கோடு அணுகி பிழைகளை நீக்கி வெற்றி கொள்வது தானே சீரான நிலை?

நோக்கின்றி (Motive) மனிதனால் இயங்க முடியுமா?

அணு முதல் அண்ட சராசரங்கள் அனைத்தும் ஒரு நோக்கோடே இயங்குகின்றன. நோக்கை தவிர்த்தால், அது இயற்கைக்கு முறன்பட்டதாகும். நோக்கற்ற மனதால் இயல்பாக இருக்க இயலாது, அது துன்பத்தையும் தரும். நோக்கு என்பதை விருப்புள்ள எண்ணம் என்றோ, ஆசை என்றோ கொள்ளலாம். ஆசை இல்லையேல் துன்பம் நிச்சயம். பசி எடுக்கிறது-ஆசை, உணவு உண்ணவில்லையெனில் துன்பம் வரும். தயவு கூர்ந்து புத்தர் கூரிய ”ஆசை தான் துன்பத்திற்கு காரணம்” என்ற கருத்தை இங்கு தவறாக இணைத்து குழப்பிக்கொள்ளக் கூடாது. அதன் விளக்கம் வேறு, அது ஓர் உயர் கருத்து அதைப்பற்றி பிரிதொரு முறை ஆய்வோம்.

நோக்கும் ஆய்வும்:

உங்களுடைய நோக்கு சரியானதாகவோ தவறாதாகவோ இருக்கலாம் முதலில் அதை உங்கள் உள்ளம் விரும்ப வேண்டும், அதாவது சரி தவறு என்பதை எப்படி வரைவறுப்பது?. அன்பு என்பதை எப்படி விளங்கிக்கொள்வது / உணர்வது? அறிவியல் பூர்வமாக இதனி விளங்கிக்கொள்ள முடியுமா? ஆசை பற்று வேறுபாடு என்ன? என்ன குழப்பம் இது.?. தொடர்ந்து ஆய்வோம். கொஞ்சம் இடைவெளி விட்டு…

இக்கருத்து சார்ந்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்...

வாழ்க வையகம்!... வாழ்க வளமுடன்!!...
ச.பிரகாசம்

Forensic Science Dept | பாரன்சிக் சயின்ஸ் துறை உங்களை அழைக்கிறது!...

ஒவ்வொரு நாளும் புதிதான மற்றும் ஆர்வமான ஒன்றை கற்றுக்கொள்ளும் படிப்பாக, பாரன்சிக் சயின்ஸ் படிப்பு திகழ்கிறது. குற்றப் புலனாய்வு நடவடிக்கையிலும், அதனையடுத்த நீதி வழங்கும் நடவடிக்கைகளிலும், ஒரு முக்கிய அம்சமாக பாரன்சிக் சயின்ஸ் திகழ்கிறது.

45 HMs promoted as DEO | தலைமை ஆசிரியர் 45 பேருக்கு டி.இ.ஓ.,வாக பதவி உயர்வு

அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், 45 பேர், மாவட்டக் கல்வி அலுவலர்கள் (டி.இ.ஓ.,), மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்களாக, பதவி உயர்வு செய்யப்பட்டு உள்ளனர். 

Education is Future Insurance | கல்வியே எதிர்காலத்திற்கான காப்பீடு

கல்வி என்பது முதலீடு மட்டுமல்ல, நமது வாழ்க்கை முழுவதற்குமான காப்பீடும் ஆகும். கல்வி என்பது மாபெரும் காப்பீடு எனினும் அது பாடங்கள் சம்பந்தப்பட்ட கல்வி மட்டும் அல்ல. வாழ்வில் வெற்றியடைந்த வெற்றியாளர்கள் கல்வியின் உறுதுணையுடன் தான் வெற்றிக் கனியை தக்க வைத்திருக்கிறார்கள் என்பது வரலாறு நமக்கு உணர்த்தும் உண்மை.

Higher studies Incentive Problem | உயர் கல்விக்கான ஊதிய உயர்வு வழங்குவதில் முரண்பாடு

உயர் கல்விக்கான ஊதிய உயர்வு வழங்குவதில், முரண்பாடு நிலவுவதால், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள், போர்க்கொடி தூக்கி உள்ளனர். 

3 Lakh Teachers boycott Mid Day Meal Scheme| மதிய உணவு திட்டத்தை புறக்கணிப்பதாக 3 லட்சம் ஆசிரியர்கள் அறிவிப்பு

பீகாரில், மதிய உணவு சாப்பிட்ட, 23 குழந்தைகள் இறந்த சம்பவத்தை தொடர்ந்து, "மதிய உணவு வழங்கும் பணியில், இனி, ஈடுபட மாட்டோம்" என அம்மாநிலத்தைச் சேர்ந்த, மூன்று லட்சம் ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர்.

Science Express arrive on 27th to Chennai | அறிவியல் எக்ஸ்பிரஸ்: சென்னைக்கு 27ம் தேதி வருகை

பல்லுயிர்களையும், தட்பவெப்ப மாறுதல்களையும் மையமாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள, அறிவியல் எக்ஸ்பிரஸ் ரயில், வரும், 27ம் தேதி, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வருகிறது.

Engineering 2 Phase counselling july 28 | ஜூலை 28ல் இரண்டாம் கட்ட பொறியியல் கலந்தாய்வு

"இரண்டாம் கட்ட பொறியியல் சேர்க்கைக் கலந்தாய்வு, வரும், 28ம் தேதி நடக்கும்" என, அண்ணா பல்கலை அறிவித்து உள்ளது. இதில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள், வரும், 27ம் தேதி வரை, அண்ணா பல்கலையில், நேரடியாக விண்ணப்பிக்கலாம்.

சுகாதாரமான முறையில் சத்துணவு தயாரிக்கப்படுகிறதா?

பீகாரில் மதிய உணவு சாப்பிட்ட குழந்தைகள் இறப்பு, நெய்வேலியில் குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கத்தையடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி, அங்கன்வாடி சத்துணவு மையங்களை, உணவு பாதுகாப்புத் துறை மூலம் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது; ஆய்வுப் பணி இன்று தொடங்குகிறது.

பொறியியல் கலந்தாய்வு: மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பாடத்திற்கு மவுசு

பி.இ., கலந்தாய்வு துவங்கியதில் இருந்து, இ.சி.இ., (எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங்) பாடப் பிரிவு தான், முதலிடத்தில் இருந்தது. தர வரிசையில் முதலிடங்களை பெற்ற மாணவர் உட்பட அனைவரும், இந்த பாடப் பிரிவைத் தான் தேர்வு செய்தனர்.

குரூப் 4 பயிற்சி வகுப்பு: பங்கேற்க அழைப்பு

கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நடக்கும் குரூப் 4 தேர்வுக்கான பயிற்சி வகுப்பில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஒரு லட்சம் பொறியியல் இடங்கள் நிரம்பின: இன்னும் 90,000 காலி

பொறியியல் சேர்க்கை கலந்தாய்வு, ஒரு மாதத்தை கடந்துள்ள நிலையில், இதுவரை, ஒரு லட்சம் மாணவர்கள், பல்வேறு கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். எனினும், 90 ஆயிரம் இடங்கள், இன்னும் நிரம்பாமல் உள்ளன.

ஆசிரியர் அல்லாத பள்ளிகள் - சர்வேயில் அதிர்ச்சி தகவல்கள்

தமிழத்தின் 16 பள்ளிகளில் சுத்தமாக ஆசிரியர்களே இல்லை என்றும், பல பள்ளிகளில் 1 அல்லது 2 ஆசிரியர்களே உள்ளனர் என்றும், ராஷ்ட்ரிய மத்யமிக் சிக்ஷா அபியான் சர்வே, அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. 

விரும்பியதை தேர்ந்தெடுக்கும் தலைமுறை: டாக்டர்களின் குழந்தை இன்ஜினியர்

ஒவ்வொரு மாணவருக்கும் ஐ.ஐ.டி., யில் படிக்க வேண்டும் என்பது கனவு. ஐ.ஐ.டி.,யில் சேர வேண்டுமெனில் ஜே.இ.இ., மெயின் மற்றும் ஜே.இ.இ., அட்வான்ஸ்டு ஆகிய நுழைவுத் தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும். இது பின் தங்கிய, கிராமப்புற மாணவர்களுக்கு கடினமானது. இதையும் மீறி நிறைய மாணவர்கள் சாதிக்கின்றனர்.

ஆசிரியர்கள் லேப்-டாப் பயன்படுத்துவது கட்டாயம்: தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு

"அரசு நடுநிலைப்பள்ளிகளில், வாரத்துக்கு குறைந்தபட்சம் ஐந்து பாடவேளைகள் பள்ளிக்கல்வித்துறையால் வழங்கப்பட்ட "லேப்டாப்" அல்லது கம்ப்யூட்டர் பயன்படுத்தி பாடம் கற்பிக்கவேண்டும்" என்று ஆசிரியர்களுக்கு தொடக்க கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். 

தபால் மூலம் எம்.பில்., பிஎச்.டி.,: அரசாணையை ரத்து செய்யக்கோரிய மனு ஐகோர்ட்டில் தள்ளுபடி

"தபால், தொலைதூர கல்வி, திறந்தவெளி பல்கலை மூலம், எம்.பில்., மற்றும் பிஎச்.டி., பட்டம் பெற்றவர்களை, கல்லூரிகளில் விரிவுரையாளராக நியமிக்கத் தகுதியில்லை" என்ற அரசாணையை ரத்து செய்யக் கோரிய மனுவை, சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.
வேலூர், ஊரிஸ் கல்லூரி பேராசிரியராக பணியாற்றியவரும், வழக்கறிஞருமான, இளங்கோவன் தாக்கல் செய்த மனு: கடந்த, 2009ம் ஆண்டு, உயர் கல்வித் துறை, ஒரு அரசாணையை பிறப்பித்தது. அதில், "தபால் அல்லது தொலைதூர கல்வி அல்லது திறந்தவெளி பல்கலைக்கழகம் மூலம், எம்.பில்., மற்றும் பிஎச்.டி., பட்டம் பெற்றவர்கள், அரசு நியமனங்களுக்கோ, சுயநிதி கல்லூரிகள் உள்ளிட்ட கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் நியமனம் பெறவோ தகுதியில்லை" என, கூறப்பட்டுள்ளது.
இந்த அரசாணை, தன்னிச்சையானது; யு.ஜி.சி., விதிமுறைகளுக்கு எதிரானது. கல்லூரிகளில் விரிவுரையாளர்கள், உதவிப் பேராசிரியர்களுக்கான தகுதியை நிர்ணயிக்கும் அதிகாரம், யு.ஜி.சி.,க்கு தான் உள்ளது. தபால் மற்றும் தொலைதூர கல்வி மூலம் வழங்கப்படும் படிப்புகளை, சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்கள் மற்றும் யு.ஜி.சி., அங்கீகரித்துள்ளது. தொலைதூர கல்விக் குழுவும், பல்கலைக்கழகங்கள் வழங்கும் படிப்புகளை, அங்கீகரித்துள்ளது.
யு.ஜி.சி., விதிமுறைகளில், எம்.பில்., மற்றும் பிஎச்.டி., தகுதியை, பொதுவாக தான் குறிப்பிட்டுள்ளது. ரெகுலர் படிப்பு அல்லது தபால் மூலம் அல்லது தொலைதூர கல்வி மூலம் தான், இந்த தகுதிகளை பெற்றிருக்க வேண்டும் என, கூறப்படவில்லை. எனவே, உயர் கல்வித் துறையின் அரசாணைக்கு, தடை விதிக்க வேண்டும். அதை, ரத்து செய்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை, நீதிபதிகள் பானுமதி, சிவஞானம் அடங்கிய, "டிவிஷன் பெஞ்ச்" விசாரித்தது. ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், கூடுதல் அரசு பிளீடர் சஞ்சய் காந்தி ஆஜரானார். "டிவிஷன் பெஞ்ச்" பிறப்பித்த உத்தரவு: "கல்வியாளர்களின் ஆலோசனை பெற்று, உயர் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில், அரசு எடுத்துள்ள முடிவில், இந்த கோர்ட் குறுக்கிட முடியாது. யு.ஜி.சி., விதிமுறைகளுக்கு அல்லது வேறு எந்த சட்டப் பிரிவுகளுக்கும் முரணாக, இந்த அரசாணை இல்லை. எனவே, அரசாணையை ரத்து செய்யத் தேவையில்லை. மனு, தள்ளுபடி செய்யப்படுகிறது." இவ்வாறு, "டிவிஷன் பெஞ்ச்" உத்தரவிட்டுள்ளது.

மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்க ரூ.60 கோடி! முன்னோடி வங்கி மேலாளர் தகவல்

"நடப்பு கல்வியாண்டில், கனரா வங்கி கிளைகள் சார்பில், மாணவர்களுக்கு கல்விக்கடனாக 60 கோடி ரூபாய் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது," என மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ராஜகோபால் தெரிவித்தார்.

டைப்ரைட்டிங் தேர்வுகள் ஆக.18ம் தேதி ஆரம்பம்

தமிழகத்தில் டைப்ரைட்டிங் தேர்வுகள் வரும் ஆகஸ்ட் மாதம் 18ம் தேதி ஆரம்பமாகிறது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.