கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, உள்ளிட்ட பகுதிகளுக்கு நாளை
பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அடுத்த 24 மணி
நேரத்திற்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் கடலேரா மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கனமழை
காரணமாக நீலகிரி மாவட்டம் , ஊட்டி, குன்னூர் கோத்தகிரி, குந்தா ஆகிய
பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
pack
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment