ஊட்டி நகர மக்கள் விழிப்புணர்வு சங்கம் சார்பில், உலக கவிதை தினம் ஊட்டி டேவிஸ் பூங்காவில் நடந்தது.
pack
இலவச தொழிற் பயிற்சி
அருப்புக்கோட்டை நகராட்சியில் இளைஞர்களுக்கு இலவச தொழிற் பயிற்சி வழங்கப்படவுள்ளது.
கலை, அறிவியல் கல்லூரிகள் திறப்பு எப்போது? மாணவர்கள் குழப்பம்
மாணவர்கள் போராட்டங்கள் குறைந்து வரும் நிலையில், இன்று கல்லூரி
திறக்கப்படும் என, மாணவர்களிடம் பரவிய குறுஞ்செய்தியால், கல்லூரி திறப்பு
குறித்த விவரம் தெரியாமல், மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
சென்னை மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ்., இடங்கள் அதிகரிக்கப்படுமா?
இந்திய மருத்துவ கவுன்சில் குழுவின் ஆய்வு முடிந்துள்ள நிலையில், சென்னை
மருத்துவக் கல்லூரி, எம்.பி.பி.எஸ்., இடங்கள், அதிகரிக்கப்படுமா என்ற
எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பிளஸ் 2 விடைத்தாள் மையங்களில் போராட முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் முடிவு
பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி பிளஸ் 2 விடைத்தாள்
திருத்தும் மையங்களில் போராட்டம் நடத்த தமிழ்நாடு முதுகலை பட்டதாரி
ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.
விடைத்தாள் நகல் பெறும் வசதி: 10ம் வகுப்பு மாணவர்கள் எதிர்பார்ப்பு
"பிளஸ் 2 பொதுத் தேர்வை போல், பத்தாம் வகுப்பு பொது தேர்விற்கான
விடைத்தாள் நகல்களும் வழங்க தேர்வு துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று,
மாணவர்கள், பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.
அமலுக்கு வராத அரசாணை: பழங்குடியின மாணவர்கள் துயரம்
கடந்த ஆண்டு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களின் நலனுக்காக,
அரசாணை வெளியிடப்பட்டது. அதன் படி, அரசு மற்றும் சுயநிதி, சிறுபான்மை
கல்லூரிகளில் பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள்
பயன்பெறும் வகையில், அவர்கள் அனைத்து கட்டாய கட்டணங்களை செலுத்த தேவையில்லை
என, அறிவிக்கப்பட்டது.
எம்.பில், பி.எச்டி படிப்பில் மாணவர் சேர்க்கை
புது தில்லியிலுள்ள National University of
Educational Planing and Administration-ல் எம்.பில் மற்றும் பி.எச்டி
படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
தேர்வுத்துறை நடவடிக்கையால் முதுகலை ஆசிரியர்கள் குழப்பம்
தேர்வுத் துறையின் குளறுபடியான உத்தரவால், தேர்வுப் பணிகளுக்குச்
செல்வதா, விடைத்தாள் திருத்தும் பணிகளுக்குச் செல்வதா என, தெரியாமல்,
முதுகலை ஆசிரியர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
கல்வி, வேலைவாய்ப்பு அளிக்க தனி இணையதள வசதி: யு.ஜி.சி.
கல்வித் துறைகளில், ஆசிரியர் பணி, ஆராய்ச்சிப் பணிகள் உள்ளிட்ட, பல்வேறு
வேலைவாய்ப்புகளை, இணையதளம் வழியாக பெறுவதற்கு, யு.ஜி.சி., ஏற்பாடு
செய்துள்ளது. இதற்கென, தனி இணையதளத்தை துவக்கி உள்ளது.
கல்லூரிகள் 25ம் தேதி திறப்பு: உயர் கல்வித்துறை அறிவிப்பு
இலங்கையில், தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டிக்காத மத்திய அரசு
மற்றும் அரசியல் கட்சிகளை எதிர்த்து, தமிழகத்தில்,கல்லூரி மாணவர்கள், தொடர்
போராட்டத்தில், ஈடுபட்டுள்ளனர்.
ஜூனியர் ஆசிரியர்களுக்கு சொந்த மாவட்டம்; சீனியர்களுக்கு வெளியூரா?
தமிழகத்தில் ஜூனியர் இடைநிலை ஆசிரியர்களுக்கு சொந்த மாவட்டத்தில் பணியாற்ற
வாய்ப்பும், சீனியர் ஆசிரியர்கள் தொலைதூர மாவட்டங்களிலும்
நியமிக்கப்பட்டதால் ஆசிரியர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.
சென்னை பல்கலை தொலைதூர கல்வி முடிவுகள் 25ல் வெளியீடு
சென்னை பல்கலைக்கழக தொலைதூர கல்வியின், முதுகலை தேர்வு முடிவுகள், வரும் 25ம் தேதி வெளியிடப்பட உள்ளன.
மாணவர்கள் தங்கள் பிறந்த நாளில் மரக்கன்று நடுங்கள்
"மாணவர்கள் தங்கள் பிறந்த நாளில் மரம் நட்டு, அதற்கு உங்கள்
பெயரையே சூட்டுங்கள்," என்று, மதுரையில் நடந்த வனப்பாதுகாப்பு விழாவில்
வலியுறுத்தப்பட்டது.
பகுதிநேர பி.இ.,-பி.டெக்., படிப்பு ஏப்ரல் 1 முதல் விண்ணப்பம்
2013-14ம் ஆண்டில் பகுதி நேர பி.இ.,-பி.டெக்., படிப்புகளில் சேர்வதற்கான
விண்ணப்பங்கள், ஏப்ரல், 1ம் தேதி முதல், 15ம் தேதி வரை, 10 பொறியியல்
கல்லூரிகளில் வழங்கப்படும் என, தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம்
அறிவித்துள்ளது.
அசுர வேகத்தில் செல்லும் பள்ளி வாகனங்கள்: கிடப்பில் போடப்பட்ட தமிழக அரசின் உத்தரவு
பள்ளி வாகனங்களில் வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்தாமல்,
குளித்தலை பகுதியில் அசுர வேகத்தில் செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம்
உள்ளது.
பிளஸ் 2 உயிரியல் தேர்வு வினாத்தாளில் எழுத்துப்பிழை
பிளஸ் 2 உயிரியல் தேர்வில், ஆங்கில வழி தாவரவியல் ஒரு மதிப்பெண்
வினாவில், எழுத்துப்பிழை உள்ளது. இதனால், மதிப்பெண் குறையும் வாய்ப்பு
ஏற்பட்டுள்ளதால், மாணவர்கள் அச்சமடைந்துள்ளனர்.
முதன்மை தேர்வில் பிராந்திய மொழிகளுக்கு அனுமதி : யூ.பி.எஸ்.சி., அறிவிப்பு
யூ.பி.எஸ்.சி., சிவில் சர்வீஸ் தேர்வுகளில் முதன்மை தேர்வை தங்களின் பிராந்திய மொழிலேயே தேர்வாளர்கள் எழுத அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முதன்மை தேர்வுகளை ஆங்கிலம் மற்றும் இந்தியிலேயே எழுத வேண்டும் என மார்ச் 5ம் தேதி யூ.பி.எஸ்.சி., அறிவித்திருந்ததற்கு பல்வேறு தரப்புகளிலும் இருந்து எழுந்த கடுமையாக எதிர்ப்பை அடுத்து யூ.பி.எஸ்.சி., தனது முடிவை மாற்றிக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
"அரசு துறை தேர்வுகளில் இனி தேர்ச்சி சதவீதம் அதிகரிக்கும்"
"அரசுத் துறைகளில், தற்போது செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து,
புதிய பாடத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. எனவே, இனி, தேர்ச்சி சதவீதம்
அதிகரிக்கும்" என, டி.என்.பி.எஸ்.சி., முன்னாள் தலைவர் நடராஜ் கூறினார்.
தமிழக பட்ஜெட்டில் உயர்கல்வி துறைக்கு ஏமாற்றம்
கடந்த இரண்டு ஆண்டுகளில், 22 புதிய கலை-அறிவியல் கல்லூரிகளும், ஒரு அரசு
பொறியியல் கல்லூரிகளும் திறக்கப்பட்டுள்ளதாக, பட்ஜெட்டில்
குறிப்பிடப்பட்டுள்ளது. 2013-14ம் ஆண்டில், புதிய கல்லூரிகள் துவங்குவது
குறித்து, எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை.
அரசு ஊழியர், ஆசிரியர் சம்பளத்துக்கு பட்ஜெட்டில் 42% செலவு
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் மாதச்
சம்பளத்துக்காக மட்டும் தமிழக அரசின் மொத்த பட்ஜெட்டில் இருந்து 42 சதவீதம்
செலவிடப்படுவதாக நிதித் துறை முதன்மைச் செயலாளர் க.சண்முகம்
தெரிவித்துள்ளார்.
நுழைவுத்தேர்வுகளுக்கு உதவும் ஆன்லைன் தேர்வுகள்!
நேரம் நிர்ணயித்து எழுதிப்பார்க்கும் தேர்வுக்கு முந்தைய மாதிரித்
தேர்வுகள், உங்களின் சுய மதிப்பீட்டிற்கு சிறந்த அளவுகோல்களாக திகழ்கின்றன.
தமிழக பட்ஜெட் - கல்வித்துறைக்கான ஒதுக்கீடுகள் என்னென்ன?
இந்த 2013-14 நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட்டில், பள்ளிக் கல்வித்துறைக்கென 16,965 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
டி.இ.டி அறிவுக்கான அரங்கம்: மரம்: அறிவியல் வினா - விடை
* காற்றை தூய்மைப் படுத்துவது - மரங்கள்.
* நமது வீடுகளில் உள்ள கதவு, ஜன்னல், நாற்காலி போன்ற பெரும்பாலான பொருள்கள் செய்ய தேவைப்படுவது - மரக்கட்டைகள்.
* இரயில் படுக்கைகள், படகுகள் செய்யப் பயன்படும் மரம் - பைன் மரம்.
* மாட்டு வண்டியின் பாகங்கள் செய்யப் பயன்படும் மரம் - கருவேல மரம்
* தைலம், காகிதம் செய்யப் பயன்படும் மரம் - யூகலிப்டஸ்
* தீப்பெட்டி, தீக்குச்சி, சிறுபொம்மைகள், பஞ்சு மெத்தைகள், தலையணை செய்யப் பயன்படும் மரம் - இலவம் மரம்.
* நமது வீடுகளில் உள்ள கதவு, ஜன்னல், நாற்காலி போன்ற பெரும்பாலான பொருள்கள் செய்ய தேவைப்படுவது - மரக்கட்டைகள்.
* இரயில் படுக்கைகள், படகுகள் செய்யப் பயன்படும் மரம் - பைன் மரம்.
* மாட்டு வண்டியின் பாகங்கள் செய்யப் பயன்படும் மரம் - கருவேல மரம்
* தைலம், காகிதம் செய்யப் பயன்படும் மரம் - யூகலிப்டஸ்
* தீப்பெட்டி, தீக்குச்சி, சிறுபொம்மைகள், பஞ்சு மெத்தைகள், தலையணை செய்யப் பயன்படும் மரம் - இலவம் மரம்.
டி.இ.டி அறிவுக்கான அரங்கம்: உடலியல்: அறிவியல் வினா - விடை
* உடலுக்கு ஊட்டத்தைத் தரும் பொருள்களை உணவு என்கிறோம்.
* உணவில், உடலுக்குத் தேவையான சத்துக்களையே ஊட்டச்சத்துகள் எனக் கூறுகிறோம்.
* உடலுக்கு ஆற்றல் அளிப்பவை - கார்போஹைட்ரேட்டுகள். கொழுப்பு.
* வளர்ச்சியை அளிக்கக் கூடியவை - புரதங்கள்
டி.இ.டி அறிவுக்கான அரங்கம்: மாற்றம்: அறிவியல் வினா - விடை
* அழுத்திவிடப்பட்ட சுருள் கம்பியில் ஏற்படும் மாற்றம் - கால ஒழுங்கற்ற மாற்றம்
* உண்வு கெட்டுப்போதல் என்பது - விரும்பத்தகாத மாற்றம்.
* சலவை சோடா நீரில் கரைவது - விரும்பத்தகாத மாற்றம்
* இரவுபகல் தோன்றுதல் - கால ஒழுங்கற்ற மாற்றம்
* சில மணிநேரம், நாள்கள், மாதங்கள் அல்லது ஆண்டுகள் என நீண்ட நேரம் நிகவும் மாற்றமே - மெதுவான மாற்றம்.
* உண்வு கெட்டுப்போதல் என்பது - விரும்பத்தகாத மாற்றம்.
* சலவை சோடா நீரில் கரைவது - விரும்பத்தகாத மாற்றம்
* இரவுபகல் தோன்றுதல் - கால ஒழுங்கற்ற மாற்றம்
* சில மணிநேரம், நாள்கள், மாதங்கள் அல்லது ஆண்டுகள் என நீண்ட நேரம் நிகவும் மாற்றமே - மெதுவான மாற்றம்.
டி.இ.டி அறிவுக்கான அரங்கம்: ஒளியியல் : அறிவியல் வினா - விடை
ஒளியியல்
* பூமி நிலையாக இல்லாமல் தன்னைத்தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது என்ற கோப்பர் நிக்கஸ் கருத்தினை யார் தன்னுடைய ஆய்வுகள் மூலம் நிரூபித்தார் - கலிலியோ.
* கி.பி.1609ஆம் ஆண்டு தொலைநோக்கியை கண்டுபிடித்தவர் - கலிலியோ
* சூரிய ஒரு விண்மீன்; நிலவு கோளவடிவம் கொண்டது என கண்டுபிடித்தவர் - கலிலியோ.
* பூமி நிலையாக இல்லாமல் தன்னைத்தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது என்ற கோப்பர் நிக்கஸ் கருத்தினை யார் தன்னுடைய ஆய்வுகள் மூலம் நிரூபித்தார் - கலிலியோ.
* கி.பி.1609ஆம் ஆண்டு தொலைநோக்கியை கண்டுபிடித்தவர் - கலிலியோ
* சூரிய ஒரு விண்மீன்; நிலவு கோளவடிவம் கொண்டது என கண்டுபிடித்தவர் - கலிலியோ.
டி.இ.டி அறிவுக்கான அரங்கம்: ஆற்றலின் வகைகள்: அறிவியல் வினா - விடை
ஆற்றலின் வகைகள்:
* வேலை செய்யத் தேவையான திறமையே - ஆற்றல்
* வெப்பம் ஒரு வகை ஆற்றல் என்பதைக் கண்டுபிடித்தவர் - ஜேம்ஸ் ஜூல்
* ஆற்றலின் அலகு - ஜூல்
* தொழிற்சாலைகள் இயங்க தேவையான ஆற்றல் - மின் ஆற்றல்
* வேலை செய்யத் தேவையான திறமையே - ஆற்றல்
* வெப்பம் ஒரு வகை ஆற்றல் என்பதைக் கண்டுபிடித்தவர் - ஜேம்ஸ் ஜூல்
* ஆற்றலின் அலகு - ஜூல்
* தொழிற்சாலைகள் இயங்க தேவையான ஆற்றல் - மின் ஆற்றல்
டி.இ.டி அறிவுக்கான அரங்கம்: செல்லின் அமைப்பு: அறிவியல் வினா - விடை
செல்லின் அமைப்பு:
* உயிரினங்களின் அடிப்படை அமைப்பும், செயல் அலகும் கொண்டது - செல்
* நமது உடலின் அடிப்படைக் கட்டமைப்பு - செல்
* செல் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு - கி.பி.1665
* செல்லை முதன் முதலில் பார்த்தவரும், பெயர்வைத்தவரும் - இராபர்ட் ஹீக்
* உயிரினங்களின் அடிப்படை அமைப்பும், செயல் அலகும் கொண்டது - செல்
* நமது உடலின் அடிப்படைக் கட்டமைப்பு - செல்
* செல் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு - கி.பி.1665
* செல்லை முதன் முதலில் பார்த்தவரும், பெயர்வைத்தவரும் - இராபர்ட் ஹீக்
டி.இ.டி அறிவுக்கான அரங்கம்: காந்தவியல்: அறிவியல் வினா - விடை
காந்தவியல்:
* காந்தத்தால் கவரப்படுவது - இரும்பு, நிக்கல், கோபால்ட்
* காந்தத்தால் ஈர்க்கப்படும் பொருள் - காந்தத் தன்மை உள்ள பொருள்கள்.
* வடக்கே நோக்கும்முனை - வடதுருவம்.
* தெற்கே நோக்கும்முனை - தென்துருபவம்
* காந்தத்தால் கவரப்படுவது - இரும்பு, நிக்கல், கோபால்ட்
* காந்தத்தால் ஈர்க்கப்படும் பொருள் - காந்தத் தன்மை உள்ள பொருள்கள்.
* வடக்கே நோக்கும்முனை - வடதுருவம்.
* தெற்கே நோக்கும்முனை - தென்துருபவம்
டி.இ.டி அறிவுக்கான அரங்கம்: அளவீடுகளும் இயக்கமும்:அறிவியல் வினா - விடை
அளவீடுகளும் இயக்கமும்:
* தெரிந்த உறுதிப்படுத்தப்பட்ட அளவோடு, தெரியாத அளவை ஒப்பிட்டுப் பார்ப்பது - அளவீடு எனப்படும்.
* தெரிந்த உறுதிபடுத்தப்பட்ட அளவு - அலகு எனப்படும்.
* பெரும்பாலான அளவுகள் எண் மதிப்பையும், அலகையும் சேர்ந்தே பெற்றிருக்கும்.
* தெரிந்த உறுதிப்படுத்தப்பட்ட அளவோடு, தெரியாத அளவை ஒப்பிட்டுப் பார்ப்பது - அளவீடு எனப்படும்.
* தெரிந்த உறுதிபடுத்தப்பட்ட அளவு - அலகு எனப்படும்.
* பெரும்பாலான அளவுகள் எண் மதிப்பையும், அலகையும் சேர்ந்தே பெற்றிருக்கும்.
டி.இ.டி அறிவுக்கான அரங்கம்: பொருள்களைப் பிரித்தல்: அறிவியல் வினா - விடை
பொருள்களைப் பிரித்தல்
* பல வாயுக்கள் சேர்ந்த கலவை - காற்று
* நாம் வாங்கும் உணவுப் பொறுள்களில் கலப்படம் இல்லாதவை என்பதை உறுதி செய்யும் முத்திரை - அக்மார்க் முத்திரை
* நிறம், அளவு, வடிவத்தின் அடிப்படையில் பொருள்களை பிரித்தல் - கையால் தெரிந்தெடுத்தல்
* பல வாயுக்கள் சேர்ந்த கலவை - காற்று
* நாம் வாங்கும் உணவுப் பொறுள்களில் கலப்படம் இல்லாதவை என்பதை உறுதி செய்யும் முத்திரை - அக்மார்க் முத்திரை
* நிறம், அளவு, வடிவத்தின் அடிப்படையில் பொருள்களை பிரித்தல் - கையால் தெரிந்தெடுத்தல்
டி.இ.டி தமிழ் வினா - விடை: பெரியார், பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர்
பெரியார்:
* இயற்பெயர்: இராமசாமி்.
* பெற்றோர்: வேங்கடப்பர், சின்னத்தாயம்மாள்.
* பிறந்த ஊர்: ஈரோடு.
* தோற்றுவித்தவை: பகுத்தறிவாளர் சங்கம், சுயமரியாதை இயக்கம் அகியன.
* போராட்டம்: கேரளாவில் வைக்கம் என்ற ஊரில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு
ஆதரவாக போராடி வெற்றிபெற்றதால் வைக்கம் வீரர் என அழைக்கப்பட்டார்.
* தன்னைத் தானே மதிப்பதும், தன் மரியாதையை தக்க வைத்துக் கொள்வதும் - சுயமரியாதை.
டி.இ.டி தமிழ் வினா - விடை: பறவைகள்
* பருவ காலத்தை மனிதர்களுக்கு உணர்த்துபவை - பறவைகள்
* உலகம் முழுவதும் மரம், செடி, கொடிகளை பரப்புவது - பறவைகள்.
* நம் நாட்டில் சுமார் 2400 வகைப்பறவைகள் உள்ளன.
* சமவெளி மரங்களில் வாழும் பறவைகள் - மஞ்சள் சிட்டு, செங்காகம், சுடலைக்குயில், பனங்காடை, தூக்குணாங்குருவி.
டி.இ.டி தமிழ் வினா - விடை: திருவருட்பா
ஆறாம் வகுப்பு முதல் 10 வகுப்பு வரை உள்ள தமிழ் பாடத்திற்கான வினா - விடைகள்
வாழ்த்து: திருவருட்பா
* திருவருட்பாவை எழுதியவர் - இராமலிங்க அடிகளார்
* சிறப்பு பெயர் - திருவருட்பிரகாச வள்ளலார்
* பிறப்பிடம் - கடலூர் மாவட்டம் மருதூர்
டி.இ.டி தமிழ் வினா - விடை: திருக்குறள்
* இயற்றியவர் - திருவள்ளுவர். இவர் நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தவர் என்று கூறப்படுகிறது.
* திருவள்ளுவரின் காலம் - கி.மு.31. இந்த ஆண்டு பற்றி தெளிவான சான்றும் கிடைக்கவில்லை. பெற்றோர் பற்றிய தெளிவான சான்றும் கிடைக்கவில்லை.
* திருவள்ளுவரின் சிறப்பு பெயர்கள் - தெய்வப்புலவர், செந்நாபோதார், நாயனார், முதற்பாவலர், பொய்யில்புலவர், நான்முகனார், பெருநாவலர், மாதானுபங்கி, தேவர்.
* திருவள்ளுவரின் காலம் - கி.மு.31. இந்த ஆண்டு பற்றி தெளிவான சான்றும் கிடைக்கவில்லை. பெற்றோர் பற்றிய தெளிவான சான்றும் கிடைக்கவில்லை.
* திருவள்ளுவரின் சிறப்பு பெயர்கள் - தெய்வப்புலவர், செந்நாபோதார், நாயனார், முதற்பாவலர், பொய்யில்புலவர், நான்முகனார், பெருநாவலர், மாதானுபங்கி, தேவர்.
டி.இ.டி தமிழ் வினா - விடை: தமிழ்த்தாத்தா உ.வே.சா
* உ.வே.சா - உத்தமதானபுரம் வேங்கட சுப்பையர் மகன் சாமிநாதன்.
* உ.வே.சாவின் இயற்பெயர்- வேங்கடரத்தினம், அவரது ஆசிரியர் அவருக்கு சூட்டிய பெயர் - சாமிநாதன்.
* உ.வே.சா பிறந்த ஊர் - திருவாரூர் மாவட்டத்தில் உள்ள உத்தமதானபுரம்.
* உ.வே.சாவின் காலம் - 19.02.1855 முதல் 24.04.1942 வரை
* உ.வே.சாவின் இயற்பெயர்- வேங்கடரத்தினம், அவரது ஆசிரியர் அவருக்கு சூட்டிய பெயர் - சாமிநாதன்.
* உ.வே.சா பிறந்த ஊர் - திருவாரூர் மாவட்டத்தில் உள்ள உத்தமதானபுரம்.
* உ.வே.சாவின் காலம் - 19.02.1855 முதல் 24.04.1942 வரை
டி.இ.டி தேர்விற்கான வினா-விடைகள்
டி.இ.டி தேர்வினை எழுதுபவர்களுக்கு ஓர்
வேண்டுகோள். நவம்பர் 19ஆம் தேதி தினமணி நாளிதழில் "தகுதிதான் அடிப்படை!"
என்ற தலைப்பில் வெளிவந்த கீழ்காணும் தலையங்கத்தை படித்து தங்களை சுய
பரிசோதனை செய்து கொண்டு கீழ்வரும் வினா - விடைகளை படித்து பயன்பெறுங்கள்.
டி.இ.டி தமிழ் வினா - விடை: இசையமுது, பழமொழி நானூறு
* எழுதியவர் - பாரதிதாசன்
* இயற்பெயர் - கனக சுப்புரத்தினம்
* சிறப்பு பெயர் - புரட்சிக்கவிஞர், பாவேந்தர்.
* காலம்: 29.04.1891 - 21.04.1964(அகவை 72)
பெற்றோர்: கனகசபை முதலியார் - இலக்குமி அம்மாள்
திருமணம்: 1920ல் பழநி அம்மையாரை மணந்தார்.
* படைப்புகள்: பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு, இருண்ட வீடு, குடும்ப விளக்கு.
* இயற்பெயர் - கனக சுப்புரத்தினம்
* சிறப்பு பெயர் - புரட்சிக்கவிஞர், பாவேந்தர்.
* காலம்: 29.04.1891 - 21.04.1964(அகவை 72)
பெற்றோர்: கனகசபை முதலியார் - இலக்குமி அம்மாள்
திருமணம்: 1920ல் பழநி அம்மையாரை மணந்தார்.
* படைப்புகள்: பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு, இருண்ட வீடு, குடும்ப விளக்கு.
டி.இ.டி தமிழ் வினா - விடை: பாரதியார்
பாரதியார் வாழ்ந்த காலம்: 11.12.1882 - 11.09.1921(அகவை 38)
* பாரதியார் பிறந்த ஊர்: திருநெல்வேலி மாவட்டம், எட்டையபுரம்.
* பாரதியாரின் பெற்றோர்: சின்னச்சாமி அய்யர் - லெட்சுமி அம்மாள்
* பாரதியாரின் இயர் பெயர்: சுப்ரமணிய பாரதியார்.
* பாரதியார் 1897ஆம் ஆண்டு செல்லம்மாளை மணந்தார்.
டி.இ.டி தமிழ் வினா - விடை: நாலடியார்
நாலடியாரை பாடியவர்கள் - சமண முனிவர்கள்.
* நாலடியார் 400 பாடல்களைக் கொண்டது. அறக்கருத்துக்களை கூறுவது.
* நாலடியார் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று.
* நாலடியார் 400 பாடல்களைக் கொண்டது. அறக்கருத்துக்களை கூறுவது.
* நாலடியார் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று.
டி.இ.டி தமிழ் வினா - விடை: நான்மணிக்கடிகை, நாட்டுப்புறப்பாட்டு
நான்மணிக்கடிகை:
* ஆசிரியர்: விளம்பிநாகனார், விளம்பி என்பது ஊர் பெயர். நாகனார் - இயற்பெயர்.
* கடிகை என்றால் - அணிகலன் என்று பொருள்.
* நான்மணிக்கடிகையில் உள்ள ஒவ்வொரு பாட்டும் நான்கு அறக்கருத்துக்களைக் கூறுகின்றன.
* நான்கு மணிகள் கொண்ட அணிகலன் என்பது எதன் பொருள் - நான்மணிக்கடிகை.
* ஆசிரியர்: விளம்பிநாகனார், விளம்பி என்பது ஊர் பெயர். நாகனார் - இயற்பெயர்.
* கடிகை என்றால் - அணிகலன் என்று பொருள்.
* நான்மணிக்கடிகையில் உள்ள ஒவ்வொரு பாட்டும் நான்கு அறக்கருத்துக்களைக் கூறுகின்றன.
* நான்கு மணிகள் கொண்ட அணிகலன் என்பது எதன் பொருள் - நான்மணிக்கடிகை.
மாணவர்களின் விழிப்புணர்வை அதிகரிக்க நகரும் அருங்காட்சியகம்
பள்ளி, கல்லூரி மாணவர்களிடம், நம் நாட்டின் பாரம்பரியம் குறித்த
விழிப்புணர்வை அதிகரிக்க, நகரும் அருங்காட்சியகம் அமைக்க,
அருங்காட்சியகங்கள் துறை முடிவு செய்துள்ளது.
வருமான வரியை சேமிப்பது எப்படி?
மாத சம்பளம் பெறுபவர்கள் வருமான வரியை, வருமான வரிச் சட்டம் 80சி, 80டி பிரிவுகளில் வழங்கப்படும் விலக்குகளை எப்படிப் பெறலாம்?
மாத சம்பளம் பெறுபவர்கள் சரியாக திட்டமிட்டால் வருமான வரி செலுத்துவதை மிச்சப்படுத்தலாம்.
மாத சம்பளம் பெறுபவர்கள் சரியாக திட்டமிட்டால் வருமான வரி செலுத்துவதை மிச்சப்படுத்தலாம்.
தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வு: இணையதளத்தில் விண்ணப்பம்
2013, பிப்வரியில் நடக்கும் தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுக்கான
விண்ணப்பங்களை ஆன்-லைனில் பெற்றுக் கொள்ளலாம் என, தொழில்நுட்ப கல்வித்துறை
தெரிவித்துள்ளது.
இளங்கலை, முதுகலை படிப்புகளில் அறிமுகமாகிறது செய்முறை, எழுத்து தேர்வு
இளங்கலை, முதுகலை பட்டப் படிப்புகளுக்கான தேர்வு முறையில், அடுத்த கல்வி
ஆண்டில், பல சீர்திருத்தங்கள் கொண்டு வரப்படுகின்றன. செய்முறைத்
தேர்வுக்கு, 40 மதிப்பெண்கள், எழுத்துத் தேர்வுக்கு, 60 மதிப்பெண்கள் என,
பிரித்து வழங்கவும், மொழிப் பாடங்களில், அறிவை மேம்படுத்துவதற்கு, பல புதிய
திட்டங்களும் அமல்படுத்தப்பட உள்ளன.
குரூப்-2 தேர்வுக்கான வெற்றி ரகசியங்கள்...
நாளை (நவம்பர் 4) குரூப்-2 தேர்வு நடக்கிறது. அன்று மதியம், இந்து
அறநிலையத்துறையின் கீழ்வரும் திருக்கோயில்களின் செயல் அலுவலர்களுக்கான
குரூப்-7 பி தேர்வும் நடக்கிறது. இத்தேர்வுகளை எழுதும் மாணவர்களுக்கு
முக்கிய ஆலோசனைகள்...
கல்வி உரிமை சட்டம் 2013ல் முழுமையாக அமலாகும்: பல்லம் ராஜு-
கல்வி உரிமை சட்டம், 2013ம் ஆண்டில் , முழுவதும் அமலாகும் என மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் எம்.எம்.பல்லம் ராஜூ கூறினார்.
கணினி வழித்தேர்வு: டி.என்.பி.எஸ்.சி. அறிமுகம்
டி.என்.பி.எஸ்.சி.,யில் நடந்து வரும் சீர்திருத்த திட்டங்களின்
வரிசையில், அடுத்த கட்டமாக, கணினி வழி தேர்வு முறை திட்டம்
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. டிசம்பர் 9ம் தேதி நடக்கும் தோட்டக்கலை
அலுவலர் உள்ளிட்ட, நான்கு பதவிகளுக்கான தேர்வுகள், இந்த முறையில் நடக்கும்
என, தேர்வாணைய செயலர் உதயசந்திரன் அறிவித்துள்ளார்.
Subscribe to:
Posts (Atom)