நிர்ணயிக்கப்பட்டதை விட அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகளின் 
அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என சட்டசபையில் இன்று பேசிய 
பள்ளிகல்வித்துறை அமைச்சர் வைகை செல்வன் தெரிவித்துள்ளார். அதிக கட்டணம் 
வசூலித்த 2 தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் ஏற்கனவே ரத்து 
செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 
  
No comments:
Post a Comment