tag:blogger.com,1999:blog-2936697094763735146.post3128819874760640384..comments2022-04-25T10:38:19.600-07:00Comments on TEACHER-TAMILNADU: காற்று இல்லாமலே காற்றாலையை இயக்கி மின்சாரம்: வாலிபர் சாதனைTeacherTN Teamhttp://www.blogger.com/profile/02856124457572780723noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-2936697094763735146.post-40643818260383301662013-04-24T21:53:10.710-07:002013-04-24T21:53:10.710-07:00வருங்காலங்களில் இடைநிலை ஆசிரியர் பட்டதாரி ஆசிரியார...வருங்காலங்களில் இடைநிலை ஆசிரியர் பட்டதாரி ஆசிரியார் பயிற்சி பள்ளிகளில் சேர தமிழ்நாடு பப்ளிக்சர்வீஸ் கமிஷன் மூலம் தோ்வு நடத்தி தேர்ச்சிப் பெற்றவர்கள் மட்டுமே ஆசிரியர் பயிற்சி ( D.T.Ed.,/B.Ed.,) வகுப்பில் சேர முடியும் என்ற நடைமுறையை உருவாக்கினால் உயர் தகுதி பெற்ற ஆசிரியார்கள் உருவாகி விடுவார்கள்.C.Sugumarhttps://www.blogger.com/profile/04169348990485746065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2936697094763735146.post-31224648789070451592013-04-24T21:49:15.781-07:002013-04-24T21:49:15.781-07:00தனியார் பள்ளிகளில் நியமனம் செய்ய முடியாமல் ஏகப்பட்...தனியார் பள்ளிகளில் நியமனம் செய்ய முடியாமல் ஏகப்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளது. வரும் கல்வி ஆண்டில் ஆசிரியர்கள் இல்லாத வகுப்பறைகள் ஏராளம் அரசு பள்ளிகளிலும் அரசு நிதி உதவிபெறும் தனியார் பள்ளிகளிலும் இருக்கும். முதுகலை அசிரியர்களுக்கு தேர்வு சம்பந்தப்பட்ட பாடத்தில் மட்டுமே உள்ளது.அதுபோல் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் அவர்கள் போதிக்கும் பிரதான பாடம்,பொது அறிவு ஆங்கிலக் திறன் ஆகிய பாடங்களில் மட்டும் தகுதி தேர்வு வைத்தால் அதிக எண்ணிக்கையில் ஆசரியர்கள் தேர்ச்சி பெறுவர்.ஆனாலும் தனியார் நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கு தகுதித் தோ்வு தேர்ச்சிப் பெற்றவர்கள் தேவையான எண்ணிக்கையில் கிடைப்பார்களா? நிச்சயம் கிடைக்க மாட்டார்கள்.எனவே தனியார் பள்ளிகளுக்கு சில சலுகை வழங்குவதுதான் நியாயமான நடவடிக்கையாகும். 5 ஆண்டுகளுக்குள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நிபந்தனையை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்கலாம். C.Sugumarhttps://www.blogger.com/profile/04169348990485746065noreply@blogger.com